புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
65 Posts - 63%
heezulia
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
257 Posts - 44%
heezulia
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_m10சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 07, 2015 10:42 am

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான். பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின.

மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்தன.

ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும் படி கூறினர்.

உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார் எச்சதத்தன். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது.

மகனை உதைத்து கண்டித்தார். மேலும் மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.

அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார்.

அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார். இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேசுவரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.

சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேசுவரரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நீண்டகால நம்பிக்கை. சண்டிகேசுவரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கைத்தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.

இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும். எனவே இனி அவர் முன்னால் கைத்தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குங்கள். சண்டிகேசுவரரை வணங்குபவர்களுக்கு மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 07, 2015 1:35 pm

சண்டிகேசுவரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கைத்தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.

நல்ல கட்டுரை , சண்டிகேஸ்வரரை கைதட்டி வணங்காமல் அவருக்கு முன் சில வினாடிகள் நின்று மனதால் வணங்கினாலே போதும் தவத்தில் இருந்தாலும் தான ஞானகண்ணால் நம்மை பார்த்து அருள் பாவிப்பார் , அத்துடன் இவரை வலம் வருதலும் கூடாது ....


துர்க்கை அம்மனை வழிபட்டவுடன் , அப்படியே அருகில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு வந்த வழியே திரும்ப வேண்டும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 07, 2015 7:03 pm

நல்ல ஆன்மீக கருத்து கடைபிடிக்கனமே தெரிந்து.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 07, 2015 7:12 pm

அருமையான பதிவு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக