புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
284 Posts - 45%
heezulia
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
19 Posts - 3%
prajai
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழியாத நினைவுகள்....... Poll_c10அழியாத நினைவுகள்....... Poll_m10அழியாத நினைவுகள்....... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியாத நினைவுகள்.......


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 07, 2015 8:54 pm

அழியாத நினைவுகள்....... 12191563_1002661523109382_347765312177852504_n

அழியாத நினைவுகள்....... 12189950_1002661449776056_3790844496832702329_n

அழியாத நினைவுகள்.......
*************************
கொரியத் தமிழ் உறவுகள் குறித்தான பன்னாட்டுக் கருந்தரங்கம் முடிந்து வீடு வந்து சேர மணி 7.30 ஆயிற்று. நேற்று முழுவதும் ஏதையோ இழந்த மாதிரியே இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லை. என் அலைபேசிக்கு கவிஞர் கவிவாணன் அவர்களிடமிருந்து நான்கைந்து அழைப்புகள் வந்திருந்தன. எடுக்காததால் ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். அதிர வைத்த அந்தக் குறுஞ்செய்தி VAIGAI ANISH EXPIRED.

அன்பு நண்பர் வைகை அனிஷ் இதயக் கோளாறினால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தார். அதனுடன் கள ஆய்வு செய்து தரமான வரலாற்றுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு கட்டுரை எழுதியவுடனும் என் மின்னஞ்சலில் அது நிற்கும். அனுப்பிவிட்டு அழைத்து தகவல்சொல்லி, படித்துக் கருத்துக் கூறும்படி கேட்பார். ஒரு வாரத்திற்குள் நான் அழைத்துப் பேசவில்லை என்றால் மீண்டும் அழைத்து விடுவார்.

மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த முகம் காணாத நட்புக்குக் காரணம் “அழிந்த ஜமின்களும் அழியாத கல்வெட்டுகளும்” என்னும் அவரது முதல் நூலுக்கு நான் அணிந்துரை கொடுத்ததுதான். மேடம் என் எல்லா நூலுக்கும் நீங்கள்தான் அணிந்துரை தர வேண்டும் என்று அப்போதே அன்புக்கட்டளை இட்டார். அதைப் போலவே சென்ற வாரம் மின்னஞ்சலில் அடுத்த நூலை (அறிந்த ஜமின்களும் அறியாத கல்வெட்டுகளும்) அனுப்பி வைத்திருந்தார். படி எடுத்தும் அஞ்சலில் அனுப்பி வைத்தார்.

அவ்வளவு ஆழமான ஆராய்ச்சி. நூல் முழுவதும் படித்துக் குறிப்புகள் எடுத்து விட்டேன். தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும் அவ்வளவுதான். கோம்பை நாய்கள் மீது ஜமின்தார்கள் கொண்டிருந்த ஆசையைப் பற்றி வைகை அனிஷ் எழுதியிருப்பதைப் பற்றி நம்ம ரா.ரா விடம் பகிர்ந்து கொண்டேன்.
சென்ற புதன் கிழமை இரண்டு நாட்கள் முன்பு, கடையெழு வள்ளல்களின் விபரம் தர முடியுமா என்று கேட்டார். அந்தக் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கடையெழு வள்ளல்கள் பற்றிய விபரம் தருகிறேன். எழு தோழா.....  எழுந்து வா தோழா.....

வைகை அனிஷின் முந்தைய நூலை வாசிக்க.......
http://www.pratilipi.com/…/azhintha-zaminkalum-aliyatha-kal…....



அழியாத நினைவுகள்....... Aஅழியாத நினைவுகள்....... Aஅழியாத நினைவுகள்....... Tஅழியாத நினைவுகள்....... Hஅழியாத நினைவுகள்....... Iஅழியாத நினைவுகள்....... Rஅழியாத நினைவுகள்....... Aஅழியாத நினைவுகள்....... Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 07, 2015 9:13 pm

ஆழ்ந்த வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறேன் ஆதிரா.

நமக்கு நேரம் வரும் வரை மற்றவர்களுக்கு வருவதை வேடிக்கை பார்த்துத் தானே ஆகணும்.




Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 07, 2015 9:22 pm

சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 5:49 pm

வைகை அனிஷ் நம்மை விட்டு பிரிந்தலும் அவரின் அழியா பொக்கிஷம் நமக்கு ஆறுதல்.அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திப்போம்.ஆதிரா அவர்கள் அனிஷ் அவர்களின் நினைவுகளை வருத்தத்துடன் பதிவு செய்திருப்பது கண் கலங்க செய்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக