புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் இழந்த பழமை ,அவை எங்கே?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எங்கே? எங்கே? எங்கே?
இயற்கை எங்கே?
பனையோலை விசிறி எங்கே?
பல்லாங்குழி எங்கே?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
கோகோ விளையாட்டு
எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே?
கில்லி எங்கே?
கும்மி எங்கே?
கோலாட்டம் எங்கே?
திருடன் போலீஸ் எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே
மட்டை ரெயில் எங்கே?
கமர்கட் மிட்டாய் எங்கே?
குச்சி மிட்டாய் எங்கே?
குருவி ரொட்டி எங்கே?
இஞ்சி மரப்பா எங்கே?
கோலி குண்டு எங்கே?
கோலி சோடா எங்கே?
பல் துலக்க
ஆலங்குச்சி
எங்கே
எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே?
பனம் பழம் எங்கே?
பழைய சோறு எங்கே?
நுங்கு வண்டி எங்கே?
பூவரசன் பீப்பி எங்கே?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?
நடைபழக்கிய
நடை வண்டி
எங்கே ?
அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே?
பண்பு எங்கே?
பாசம் எங்கே?
நேசம் எங்கே?
மரியாதை எங்கே?
மருதாணி எங்கே?
சாஸ்திரம் எங்கே?
சம்பரதாயம் எங்கே?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே?
மண் உழுத எருதுகள் எங்கே?
செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
பொன் வண்டு எங்கே?
சிட்டுக்குருவி எங்கே?
குயில் பாடும் பாட்டு எங்கே?
குரங்கு பெடல் எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே?
விளை நிலம் எங்கே?
ஏர்கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே?
மண்புழு எங்கே?
வெட்டுமண் சுமந்த
பின்னல் கூடை
எங்கே ?
பனை ஓலை குடிசைகள்
எங்கே ?
தூக்கனாங் குருவி கூடுகள்
எங்கே ?
குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?
அந்த குளங்களும் எங்கே?
தேகம் வளர்த்த
சிறுதானியம்
எங்கே?
அம்மிக்கல் எங்கே?
ஆட்டுக்கல் எங்கே?
மோர் மத்து ?
கால்கிலோ கடுக்கன்
சுமந்த காதுகள்
எங்கே ?
நல்லது கெட்டது
சுட்டிக்காட்டும்
பெரியவர்கள்
எங்கே?
தோளிலும் இடுப்பிலும்
சுமந்த
பருத்தி துண்டு
எங்கே ?
பிள்ளைகளை சுமந்த
அம்மாக்களும்
எங்கே ?
தாய்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?
மங்கலங்கள் தந்த
மஞ்சள் பை
எங்கே ?
மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பையும்
எங்கே?
தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?
சுத்தமான நீரும்
எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ?
நஞ்சில்லாத காய்கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்களும்
எங்கே?
எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழு
ஆயுள் நமக்கு
எங்கே?
இதற்கு பாமரனாலும்,
மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,
ஏன் கணினியாலும்
கூட பதில்
சொல்ல முடியாது.
ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும்
காகித்தை தேடி இந்த
உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
அதுசரி அடுத்த
தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு
நேரம் தான்
எங்கே? எங்கே
இயற்கை எங்கே?
பனையோலை விசிறி எங்கே?
பல்லாங்குழி எங்கே?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
கோகோ விளையாட்டு
எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே?
கில்லி எங்கே?
கும்மி எங்கே?
கோலாட்டம் எங்கே?
திருடன் போலீஸ் எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே
மட்டை ரெயில் எங்கே?
கமர்கட் மிட்டாய் எங்கே?
குச்சி மிட்டாய் எங்கே?
குருவி ரொட்டி எங்கே?
இஞ்சி மரப்பா எங்கே?
கோலி குண்டு எங்கே?
கோலி சோடா எங்கே?
பல் துலக்க
ஆலங்குச்சி
எங்கே
எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே?
பனம் பழம் எங்கே?
பழைய சோறு எங்கே?
நுங்கு வண்டி எங்கே?
பூவரசன் பீப்பி எங்கே?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?
நடைபழக்கிய
நடை வண்டி
எங்கே ?
அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே?
பண்பு எங்கே?
பாசம் எங்கே?
நேசம் எங்கே?
மரியாதை எங்கே?
மருதாணி எங்கே?
சாஸ்திரம் எங்கே?
சம்பரதாயம் எங்கே?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே?
மண் உழுத எருதுகள் எங்கே?
செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
பொன் வண்டு எங்கே?
சிட்டுக்குருவி எங்கே?
குயில் பாடும் பாட்டு எங்கே?
குரங்கு பெடல் எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே?
விளை நிலம் எங்கே?
ஏர்கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே?
மண்புழு எங்கே?
வெட்டுமண் சுமந்த
பின்னல் கூடை
எங்கே ?
பனை ஓலை குடிசைகள்
எங்கே ?
தூக்கனாங் குருவி கூடுகள்
எங்கே ?
குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?
அந்த குளங்களும் எங்கே?
தேகம் வளர்த்த
சிறுதானியம்
எங்கே?
அம்மிக்கல் எங்கே?
ஆட்டுக்கல் எங்கே?
மோர் மத்து ?
கால்கிலோ கடுக்கன்
சுமந்த காதுகள்
எங்கே ?
நல்லது கெட்டது
சுட்டிக்காட்டும்
பெரியவர்கள்
எங்கே?
தோளிலும் இடுப்பிலும்
சுமந்த
பருத்தி துண்டு
எங்கே ?
பிள்ளைகளை சுமந்த
அம்மாக்களும்
எங்கே ?
தாய்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?
மங்கலங்கள் தந்த
மஞ்சள் பை
எங்கே ?
மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பையும்
எங்கே?
தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?
சுத்தமான நீரும்
எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ?
நஞ்சில்லாத காய்கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்களும்
எங்கே?
எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழு
ஆயுள் நமக்கு
எங்கே?
இதற்கு பாமரனாலும்,
மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,
ஏன் கணினியாலும்
கூட பதில்
சொல்ல முடியாது.
ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும்
காகித்தை தேடி இந்த
உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
அதுசரி அடுத்த
தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு
நேரம் தான்
எங்கே? எங்கே
பட்டியலில் உள்ளவைகளில் பெரும்பாலானவை இன்னும் இருக்கின்றன.
நாம்தான் அவைகளை விட்டு வெகுதூரம் தள்ளி நிற்கிறோம்
நாம்தான் அவைகளை விட்டு வெகுதூரம் தள்ளி நிற்கிறோம்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா ! முத்து இராமலிங்கம் அவர்களே ! தங்கள் ஆதங்கத்தைக் கவிதையாக வடித்துள்ளீர்கள் ! மிகவும் அருமை ! ஆனாலும் என்னுடைய எண்ணங்களையும் படித்திட வேண்டுகிறேன்.
இங்கே ! இங்கே ! இங்கே !
செயற்கை இங்கே இருக்கிறது .
பனை ஓலை விசிறி எதற்கு
மின் விசிறி இருக்கையிலே !
கில்லி விளையாட்டு எதற்கு
கிரிக்கெட் வந்த பின்னே !
திருடன் போலீஸ் எதற்கு
போலீஸ் திருடன் ஆன பின்னே !
இஞ்சி முரப்பா எதற்கு
ஈனோ சால்ட் வந்த பின்னே !
கோலிகுண்டு சோடா எதற்கு
கோககோலா வந்த பின்னே !
குளோசப் பேஸ்ட் இருக்கையிலே
குச்சியைத் தேடி ஓடுவானேன் !
ATM வந்த பின்னே
எதற்கு சுருக்குப் பை ?
மனிதன் தங்க இடமில்லை
இதிலே
அம்மிக்கல் எங்கே வைப்பீர்?
ஆட்டுக்கல் எங்கே வைப்பீர் ?
பாடங்கள் சுமக்கும் சிறுவனுக்குப்
பம்பரங்கள் விடுவதற்கு நேரம் ஏது ?
மெட்ரோ இரயில் வந்தபின்னே
மாட்டு வண்டி நத்தையன்றோ !
டிராக்டர் வந்த பின்னே
எருதுக்கு என்ன வேலை ?
புறாக்காலில் செய்தி அனுப்பியது ஒருகாலம்
பொத்தானில் SMS அனுப்புவது இக்காலம் !
காதுகள் கால்கிலோ சுமந்தால்
பாதுகாப்பு இருக்குமா பகன்றிடுவீர் !
பனைஓலைக் குடிசை எல்லாம்
கன மழைக்குத் தாங்கிடுமா?
அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
அழகான அபார்ட்மெண்டில்
மிடுக்குடன் வாழ்வதே உத்தமமாம் !
அடுப்பு ஊதியே கண்கள்
அவிந்து போனது அந்தக்காலம் !
எரிவாயு வந்த பின்னே
எளிதான சமையல் இந்தக்காலம் !
இறைவன் இன்றியே இவ்வுலகு இயங்கும் !
ஆனால்
கணினி இன்றேல் கடுகளவும் இயங்காது .
பழையன எல்லாம் தீயது அல்ல !
புதியன எல்லாம் நல்லவை அல்ல !
எல்லாவற்றிலும் நல்லவை கொண்டு
நில்லா உலகில் வாழ்வது நன்று !
இங்கே ! இங்கே ! இங்கே !
செயற்கை இங்கே இருக்கிறது .
பனை ஓலை விசிறி எதற்கு
மின் விசிறி இருக்கையிலே !
கில்லி விளையாட்டு எதற்கு
கிரிக்கெட் வந்த பின்னே !
திருடன் போலீஸ் எதற்கு
போலீஸ் திருடன் ஆன பின்னே !
இஞ்சி முரப்பா எதற்கு
ஈனோ சால்ட் வந்த பின்னே !
கோலிகுண்டு சோடா எதற்கு
கோககோலா வந்த பின்னே !
குளோசப் பேஸ்ட் இருக்கையிலே
குச்சியைத் தேடி ஓடுவானேன் !
ATM வந்த பின்னே
எதற்கு சுருக்குப் பை ?
மனிதன் தங்க இடமில்லை
இதிலே
அம்மிக்கல் எங்கே வைப்பீர்?
ஆட்டுக்கல் எங்கே வைப்பீர் ?
பாடங்கள் சுமக்கும் சிறுவனுக்குப்
பம்பரங்கள் விடுவதற்கு நேரம் ஏது ?
மெட்ரோ இரயில் வந்தபின்னே
மாட்டு வண்டி நத்தையன்றோ !
டிராக்டர் வந்த பின்னே
எருதுக்கு என்ன வேலை ?
புறாக்காலில் செய்தி அனுப்பியது ஒருகாலம்
பொத்தானில் SMS அனுப்புவது இக்காலம் !
காதுகள் கால்கிலோ சுமந்தால்
பாதுகாப்பு இருக்குமா பகன்றிடுவீர் !
பனைஓலைக் குடிசை எல்லாம்
கன மழைக்குத் தாங்கிடுமா?
அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
அழகான அபார்ட்மெண்டில்
மிடுக்குடன் வாழ்வதே உத்தமமாம் !
அடுப்பு ஊதியே கண்கள்
அவிந்து போனது அந்தக்காலம் !
எரிவாயு வந்த பின்னே
எளிதான சமையல் இந்தக்காலம் !
இறைவன் இன்றியே இவ்வுலகு இயங்கும் !
ஆனால்
கணினி இன்றேல் கடுகளவும் இயங்காது .
பழையன எல்லாம் தீயது அல்ல !
புதியன எல்லாம் நல்லவை அல்ல !
எல்லாவற்றிலும் நல்லவை கொண்டு
நில்லா உலகில் வாழ்வது நன்று !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1166187M.Jagadeesan wrote:ஐயா ! முத்து இராமலிங்கம் அவர்களே ! தங்கள் ஆதங்கத்தைக் கவிதையாக வடித்துள்ளீர்கள் ! மிகவும் அருமை ! ஆனாலும் என்னுடைய எண்ணங்களையும் படித்திட வேண்டுகிறேன்.
இங்கே ! இங்கே ! இங்கே !
செயற்கை இங்கே இருக்கிறது .
பனை ஓலை விசிறி எதற்கு
மின் விசிறி இருக்கையிலே !
கில்லி விளையாட்டு எதற்கு
கிரிக்கெட் வந்த பின்னே !
திருடன் போலீஸ் எதற்கு
போலீஸ் திருடன் ஆன பின்னே !
இஞ்சி முரப்பா எதற்கு
ஈனோ சால்ட் வந்த பின்னே !
கோலிகுண்டு சோடா எதற்கு
கோககோலா வந்த பின்னே !
குளோசப் பேஸ்ட் இருக்கையிலே
குச்சியைத் தேடி ஓடுவானேன் !
ATM வந்த பின்னே
எதற்கு சுருக்குப் பை ?
மனிதன் தங்க இடமில்லை
இதிலே
அம்மிக்கல் எங்கே வைப்பீர்?
ஆட்டுக்கல் எங்கே வைப்பீர் ?
பாடங்கள் சுமக்கும் சிறுவனுக்குப்
பம்பரங்கள் விடுவதற்கு நேரம் ஏது ?
மெட்ரோ இரயில் வந்தபின்னே
மாட்டு வண்டி நத்தையன்றோ !
டிராக்டர் வந்த பின்னே
எருதுக்கு என்ன வேலை ?
புறாக்காலில் செய்தி அனுப்பியது ஒருகாலம்
பொத்தானில் SMS அனுப்புவது இக்காலம் !
காதுகள் கால்கிலோ சுமந்தால்
பாதுகாப்பு இருக்குமா பகன்றிடுவீர் !
பனைஓலைக் குடிசை எல்லாம்
கன மழைக்குத் தாங்கிடுமா?
அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
அழகான அபார்ட்மெண்டில்
மிடுக்குடன் வாழ்வதே உத்தமமாம் !
அடுப்பு ஊதியே கண்கள்
அவிந்து போனது அந்தக்காலம் !
எரிவாயு வந்த பின்னே
எளிதான சமையல் இந்தக்காலம் !
இறைவன் இன்றியே இவ்வுலகு இயங்கும் !
ஆனால்
கணினி இன்றேல் கடுகளவும் இயங்காது .
பழையன எல்லாம் தீயது அல்ல !
புதியன எல்லாம் நல்லவை அல்ல !
எல்லாவற்றிலும் நல்லவை கொண்டு
நில்லா உலகில் வாழ்வது நன்று !
அற்புதமான பதில்
அடி பிறலாத அருமை அன்பரே ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
பழ முத்துராமலிங்கம் ஆதங்கப்பட ,
Jagadeesan அதற்கு சப்பைக்கட்ட ,
சரியானப் போட்டி
ரெண்டுமே ரசிக்கும் படியாக இருந்தது .
ரமணியன்
Jagadeesan அதற்கு சப்பைக்கட்ட ,
சரியானப் போட்டி
ரெண்டுமே ரசிக்கும் படியாக இருந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்கே, எங்கே...? அனைத்தும் இங்கே, இங்கேயே தான் இருக்கிறது....! கவிதைக்கு, பதில் கவிதை அருமை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|