புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
15 Posts - 3%
prajai
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மயிலிறகு  I_vote_lcapமயிலிறகு  I_voting_barமயிலிறகு  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலிறகு


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 05, 2015 3:31 pm


"அம்மா ! இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேண்டாம் ! மயிலிறகு எங்காவது குட்டி போடுமா ? இந்தப் பாட்டி காலத்து கதையெல்லாம் உன்னோடு வைத்துக் கொள் ! என்னிடம் வேண்டாம் ! " - நான்காம் வகுப்புப் படிக்கும் நாகராஜன் தன் தாயிடம் எரிந்து விழுந்தான் .

"டேய் ! உண்மைடா! நீ வேண்டுமானால் செய்து பார் ! இன்றிரவு படுக்கப் போகும்போது உன் நோட்டுப் புத்தகத்தில் ஒரு மயிலிறகை வைத்துவிட்டுப் படு ! காலையில் எழுந்து பார்க்கும்போது , அது குட்டி போட்டிருக்கும் . உனக்கு அதிசயமாக இருக்கும் ! " என்றால் அம்மா அகிலாண்டம் .

" சரி ! " என்று சொல்லிய நாகராஜன் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்தான் . அம்மா கொடுத்த மயிலிறகின் ஒரு முடியை நோட்டுப் புத்தகத்தின் நடுவில் வைத்து மூடினான் .. தலை மாட்டிலே வைத்துவிட்டு , சிறிது நேரத்தில் தூங்கிப் போனான் .

மணி 12 இருக்கும் . நாகராஜன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் . அகிலாண்டம் மெல்ல அவன் அறைக்குள் நுழைந்தாள் . மகனுடைய நோட்டுப் புத்தகத்தில் இருந்த மயிலிறகை எடுத்து இரண்டாகக் கிள்ளினாள் . அந்த இரண்டு துண்டுகளையும் , அதே பக்கத்தில் வைத்து நோட்டுப் புத்தகத்தை மூடினாள் . சத்தம் போடாமல் , தன் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள் .

பொழுது விடிந்தது . நாகராஜன் எழுந்து வந்தான் .

" அம்மா ! காபி ! " என்றான் .

காபியைக் கலந்துகொண்டு வந்த அகிலாண்டம் ," என்னடா ! நாகு ! மயிலிறகு குட்டி போட்டதா ? " என்று கேட்டாள்.

" இன்னும் பார்க்கல ! "

" உன்னோட நோட்டுப் புத்தகத்தை எடுத்துட்டு வா பார்ப்போம் . "

நாகு நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து அம்மாவின் கையில் கொடுத்தான் . அகிலாண்டம் நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்தாள்.

" டேய் ! நாகு ! இங்க பாருடா ! மயிலிறகு குட்டி போட்டிருக்கு ! " என்று சொல்லி மகனிடம் காண்பித்தாள் .

" அப்படியா ! என்று சொன்ன நாகு , மிகுந்த ஆச்சரியத்துடன் அந்த இரண்டு துண்டுகளையும் பார்த்தான் .

" அம்மா ! ஒரு நிமிஷம் ! " என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தவன் , ஒரு ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்தான் . இரண்டு துண்டுகளையும் அளந்து பார்த்தான் . பிறகு கடகடவென்று பலமாகச் சிரித்தான் .

" எண்டா சிரிக்கிறே ? "

" அம்மா ! நீ இப்படி ஏடாகூடமா ஏதாவது பண்ணுவேன்னு எனக்குத் தெரியும் . அதனாலதான் ராத்திரி நீ மயிலிறகின் முடியைக் கொடுக்கும்போது அளந்து வச்சேன் .சரியாக 6 அங்குலம் இருந்தது . இப்போது பாத்தா பெரிய துண்டு 5 அங்குலமும் , சிறிய துண்டு ஒரு அங்குலமும் இருக்கு . ஏம்மா ! குட்டிபோட்டா அம்மாவுக்கு உயரம் குறைஞ்சிடுமா ? நீ என்னைப் பெத்த பிறகு உனக்கு உயரம் குறைஞ்சிடுச்சா ? இல்லையே ! அப்படியேதானே இருக்கே ? இதுமட்டும் எப்படிம்மா ?" என்று கேட்டான் நாகு .

தன்னுடைய அம்மா தன்னை ஏமாற்றியது போல , நாகுவை ஏமாற்ற முடியவில்லையே என்று எண்ணி அகிலாண்டம் ஆனந்தம் அடைந்தாள் . தன் மகனை வாரி அணைத்து உச்சி மோந்தாள் .
========
தகவல்நெட்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 05, 2015 3:38 pm

மயிலிறகு  103459460 மயிலிறகு  3838410834
-
பேத்தியிடம் கதை சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி!
-
நிலவில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள் என
ஆரம்பமானது கதை...
-
பேத்தி சொன்னாள்:
போ பாட்டி..உனக்கு கதை சொல்லத் தெரியவில்லை.
நிலவில் ஆக்சிஷன் இல்லை ...யாரும் அங்கு
வசிக்க முடியாது- என்று!
-
இந்தக் காலக் குழந்தைகள் அறிவாளிகளாகத்தான்
இருக்கிறார்கள்...!!
-


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 05, 2015 3:42 pm

ayyasamy ram wrote:
-
பேத்தியிடம் கதை சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி!
-
நிலவில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள் என
ஆரம்பமானது கதை...
-
பேத்தி சொன்னாள்:
போ பாட்டி..உனக்கு கதை சொல்லத் தெரியவில்லை.
நிலவில் ஆக்சிஷன் இல்லை ...யாரும் அங்கு
வசிக்க முடியாது- என்று!
-
இந்தக் காலக் குழந்தைகள் அறிவாளிகளாகத்தான்
இருக்கிறார்கள்...!!
-
ஆம் ஐயா...




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக