ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலிறகு

2 posters

Go down

மயிலிறகு  Empty மயிலிறகு

Post by Hari Prasath Thu Nov 05, 2015 3:31 pm


"அம்மா ! இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேண்டாம் ! மயிலிறகு எங்காவது குட்டி போடுமா ? இந்தப் பாட்டி காலத்து கதையெல்லாம் உன்னோடு வைத்துக் கொள் ! என்னிடம் வேண்டாம் ! " - நான்காம் வகுப்புப் படிக்கும் நாகராஜன் தன் தாயிடம் எரிந்து விழுந்தான் .

"டேய் ! உண்மைடா! நீ வேண்டுமானால் செய்து பார் ! இன்றிரவு படுக்கப் போகும்போது உன் நோட்டுப் புத்தகத்தில் ஒரு மயிலிறகை வைத்துவிட்டுப் படு ! காலையில் எழுந்து பார்க்கும்போது , அது குட்டி போட்டிருக்கும் . உனக்கு அதிசயமாக இருக்கும் ! " என்றால் அம்மா அகிலாண்டம் .

" சரி ! " என்று சொல்லிய நாகராஜன் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்தான் . அம்மா கொடுத்த மயிலிறகின் ஒரு முடியை நோட்டுப் புத்தகத்தின் நடுவில் வைத்து மூடினான் .. தலை மாட்டிலே வைத்துவிட்டு , சிறிது நேரத்தில் தூங்கிப் போனான் .

மணி 12 இருக்கும் . நாகராஜன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் . அகிலாண்டம் மெல்ல அவன் அறைக்குள் நுழைந்தாள் . மகனுடைய நோட்டுப் புத்தகத்தில் இருந்த மயிலிறகை எடுத்து இரண்டாகக் கிள்ளினாள் . அந்த இரண்டு துண்டுகளையும் , அதே பக்கத்தில் வைத்து நோட்டுப் புத்தகத்தை மூடினாள் . சத்தம் போடாமல் , தன் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள் .

பொழுது விடிந்தது . நாகராஜன் எழுந்து வந்தான் .

" அம்மா ! காபி ! " என்றான் .

காபியைக் கலந்துகொண்டு வந்த அகிலாண்டம் ," என்னடா ! நாகு ! மயிலிறகு குட்டி போட்டதா ? " என்று கேட்டாள்.

" இன்னும் பார்க்கல ! "

" உன்னோட நோட்டுப் புத்தகத்தை எடுத்துட்டு வா பார்ப்போம் . "

நாகு நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து அம்மாவின் கையில் கொடுத்தான் . அகிலாண்டம் நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்தாள்.

" டேய் ! நாகு ! இங்க பாருடா ! மயிலிறகு குட்டி போட்டிருக்கு ! " என்று சொல்லி மகனிடம் காண்பித்தாள் .

" அப்படியா ! என்று சொன்ன நாகு , மிகுந்த ஆச்சரியத்துடன் அந்த இரண்டு துண்டுகளையும் பார்த்தான் .

" அம்மா ! ஒரு நிமிஷம் ! " என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தவன் , ஒரு ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்தான் . இரண்டு துண்டுகளையும் அளந்து பார்த்தான் . பிறகு கடகடவென்று பலமாகச் சிரித்தான் .

" எண்டா சிரிக்கிறே ? "

" அம்மா ! நீ இப்படி ஏடாகூடமா ஏதாவது பண்ணுவேன்னு எனக்குத் தெரியும் . அதனாலதான் ராத்திரி நீ மயிலிறகின் முடியைக் கொடுக்கும்போது அளந்து வச்சேன் .சரியாக 6 அங்குலம் இருந்தது . இப்போது பாத்தா பெரிய துண்டு 5 அங்குலமும் , சிறிய துண்டு ஒரு அங்குலமும் இருக்கு . ஏம்மா ! குட்டிபோட்டா அம்மாவுக்கு உயரம் குறைஞ்சிடுமா ? நீ என்னைப் பெத்த பிறகு உனக்கு உயரம் குறைஞ்சிடுச்சா ? இல்லையே ! அப்படியேதானே இருக்கே ? இதுமட்டும் எப்படிம்மா ?" என்று கேட்டான் நாகு .

தன்னுடைய அம்மா தன்னை ஏமாற்றியது போல , நாகுவை ஏமாற்ற முடியவில்லையே என்று எண்ணி அகிலாண்டம் ஆனந்தம் அடைந்தாள் . தன் மகனை வாரி அணைத்து உச்சி மோந்தாள் .
========
தகவல்நெட்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

மயிலிறகு  Empty Re: மயிலிறகு

Post by ayyasamy ram Thu Nov 05, 2015 3:38 pm

மயிலிறகு  103459460 மயிலிறகு  3838410834
-
பேத்தியிடம் கதை சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி!
-
நிலவில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள் என
ஆரம்பமானது கதை...
-
பேத்தி சொன்னாள்:
போ பாட்டி..உனக்கு கதை சொல்லத் தெரியவில்லை.
நிலவில் ஆக்சிஷன் இல்லை ...யாரும் அங்கு
வசிக்க முடியாது- என்று!
-
இந்தக் காலக் குழந்தைகள் அறிவாளிகளாகத்தான்
இருக்கிறார்கள்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மயிலிறகு  Empty Re: மயிலிறகு

Post by Hari Prasath Thu Nov 05, 2015 3:42 pm

ayyasamy ram wrote:
-
பேத்தியிடம் கதை சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி!
-
நிலவில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள் என
ஆரம்பமானது கதை...
-
பேத்தி சொன்னாள்:
போ பாட்டி..உனக்கு கதை சொல்லத் தெரியவில்லை.
நிலவில் ஆக்சிஷன் இல்லை ...யாரும் அங்கு
வசிக்க முடியாது- என்று!
-
இந்தக் காலக் குழந்தைகள் அறிவாளிகளாகத்தான்
இருக்கிறார்கள்...!!
-
ஆம் ஐயா...



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

மயிலிறகு  Empty Re: மயிலிறகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum