புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கப் பத்திரத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
Page 1 of 1 •
காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யும் புதிய திட்டம் வரும் 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி கொண்டு வரும் இந்த தங்கப் பத்திரத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்…
தங்கத்தின் எடை மதிப்புக்கு ஈடான விலை மதிப்பு கொண்ட பத்திரமே தங்கப் பத்திரம் எனப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த பத்திரத்தை திருப்பிக் கொடுத்து முதிர்வுப் பணத்தை பெறலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் வட்டியும் உண்டு.
தற்போதைய நிலையில் முதல் தொகுதி தங்கப் பத்திரங்களை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி பெறப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 26-ம் தேதி தங்கப்பத்திரங்கள் வினியோகிக்கப்படும்.
வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் இப்பத்திரங்களை வாங்க இயலும். முதல் தொகுதி தங்கப் பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள் ஆகும். 5-வது ஆண்டிலிருந்து முதலீட்டிலிருந்து வெளியேறும் வாய்ப்பும் தரப்பட்டுள்ளது.
2,5,10,50,100,500 கிராமிலிருந்து 500 கிராம் வரை பல்வேறு எடை மதிப்புகளில் பத்திரங்கள் வெளியிடப்படும். பத்திரங்களின் விலை அவற்றின் வெளியீட்டு நாளுக்கு முந்தைய வாரத்தில் நிலவிய தூய தங்கத்தின் சராசரி விலையை வைத்து கணக்கிடப்படும். தங்கப் பத்திர முதிர்வு பணத்தை திரும்பத் தரும் போதும் இதே நடைமுறையே கணக்கிடப்படும் என்றும் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல் தொகுதி பத்திரத்திற்கான வட்டி 2.75 சதவிகிதம் என்றும் நிதியமைச்சகம் நிர்ணயித்துள்ளது. முதலீட்டு தொகை மீதான வட்டி ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். தங்கப்பத்திரத்திற்கு தரப்படும் வட்டி, வருமான வரிக்குட்பட்டது.
மேலும் இத்திட்டத்தில் கிடைக்கும் ஆதாயத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெறுவது போல் தங்கப் பத்திரங்கள் மீதும் கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திர விற்பனையின் போது ஒரு சதவிகித வினியோக கட்டணம் வசூலிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
சாதகமான அம்சங்கள்
காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யப் போகும் திட்டம் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுவது என்பதால் இது மிகவும் நம்பகத்தன்மை கொண்ட முதலீடு என கூறப்படுகிறது.
பொதுவாக தங்கத்தின் மீதான முதலீட்டு திட்டங்களில் வருவாய் எப்போதும் அதன் விலை ஏற்ற, இறக்கத்தை மட்டுமே சார்ந்துள்ளது. ஆனால் தங்கப் பத்திரத் திட்டத்தில் கூடுதலாக வட்டி வழங்கப்படுவது அதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக பார்க்கப் படுகிறது.
தங்க நகைகளைப் போல தங்கப் பத்திரத்தையும் அடகு வைத்து பணம் பெற அனுமதி அளித்திருப்பது இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாக இருந்தாலும் 5 ஆண்டுகளில் இருந்தே பத்திரத்தை பணமாக்கும் வசதியும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மேலும் தங்க நகைகள் திருட்டு அதிகரித்து விட்ட இக்காலத்தில் அதை பொருள் வடிவில் பாதுகாத்து வைத்திருப்பதை விட காகித வடிவில் முதலீடாக வைத்திருக்கும் வசதி மக்களை கவர்ந்திழுக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் என்ற சந்தை மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்கும் போது அது தூய்மையானததானா என்பது போன்ற கவலைகள் எழும் நிலையில் தங்கப் பத்திர முதலீட்டில் அந்தக் கவலைகள் இருக்காது என்பதையும் அந்நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.
தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை பொறுத்தே இத்திட்டத்தின் லாப, நஷ்டங்கள் அமையும். தங்கம் விலை எதிர்காலத்தில் குறையும் பட்சத்தில் இத்திட்டம் நஷ்டத்தை தரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தங்க விலை நிலவரத்தை நீண்ட காலமாக உற்று கவனித்து வருபவர்கள் அதன் விலை குறைய வாய்ப்பு மிகமிகக் குறைவு என்கிறார்கள்.
தங்கத்தில் காகித வடிவில் முதலீடு செய்யும் திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. கோல்டு இடிஎஃப் போன்ற ஆவண வடிவ திட்டங்களை காட்டிலும் தங்கப் பத்திரம் திட்டம் ஆதாயம் மிக்கது என்கின்றனர் நிபுணர்கள்
இந்தியாவில் முதலீட்டு நோக்கில் அதாவது தங்க நாணயங்கள் மற்றும் கட்டி வடிவில் விற்கப்படும் தங்கத்தின் அளவு ஆண்டுக்கு 300 டன்கள் என மதிப்பிட்டுள்ளது மத்திய அரசு. இந்த முதலீடுகளில் பெரும்பகுதியை தங்கப் பத்திரத்திட்டத்திற்கு திருப்பிவிடுவதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.
இத்திட்டத்தை நோக்கி மக்களை நோக்கி கவர்ந்திழுப்பதற்காக மூலதன ஆதாய வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளும் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 கிராம் தங்கத்துக்கு ஈடான விலையை செலுத்தினாலே இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும் என்பது சாமானிய மக்களை வெகுவாக கவரும் அம்சம்.
மேலும் வங்கிக் கிளைகளிலும் அஞ்சல் அலுவலகங்களிலும் கூட இந்த பத்திரங்களை வாங்க முடியும் என்ற அம்சமும் இத்திட்டத்தை நோக்கி சாமானிய மக்களை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.
——————————
புதிய தலைமுறை டி.வி
தங்கத்தின் எடை மதிப்புக்கு ஈடான விலை மதிப்பு கொண்ட பத்திரமே தங்கப் பத்திரம் எனப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த பத்திரத்தை திருப்பிக் கொடுத்து முதிர்வுப் பணத்தை பெறலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் வட்டியும் உண்டு.
தற்போதைய நிலையில் முதல் தொகுதி தங்கப் பத்திரங்களை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 5-ம் தேதி முதல் நவம்பர் 20-ம் தேதி பெறப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 26-ம் தேதி தங்கப்பத்திரங்கள் வினியோகிக்கப்படும்.
வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் இப்பத்திரங்களை வாங்க இயலும். முதல் தொகுதி தங்கப் பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள் ஆகும். 5-வது ஆண்டிலிருந்து முதலீட்டிலிருந்து வெளியேறும் வாய்ப்பும் தரப்பட்டுள்ளது.
2,5,10,50,100,500 கிராமிலிருந்து 500 கிராம் வரை பல்வேறு எடை மதிப்புகளில் பத்திரங்கள் வெளியிடப்படும். பத்திரங்களின் விலை அவற்றின் வெளியீட்டு நாளுக்கு முந்தைய வாரத்தில் நிலவிய தூய தங்கத்தின் சராசரி விலையை வைத்து கணக்கிடப்படும். தங்கப் பத்திர முதிர்வு பணத்தை திரும்பத் தரும் போதும் இதே நடைமுறையே கணக்கிடப்படும் என்றும் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல் தொகுதி பத்திரத்திற்கான வட்டி 2.75 சதவிகிதம் என்றும் நிதியமைச்சகம் நிர்ணயித்துள்ளது. முதலீட்டு தொகை மீதான வட்டி ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். தங்கப்பத்திரத்திற்கு தரப்படும் வட்டி, வருமான வரிக்குட்பட்டது.
மேலும் இத்திட்டத்தில் கிடைக்கும் ஆதாயத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெறுவது போல் தங்கப் பத்திரங்கள் மீதும் கடன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திர விற்பனையின் போது ஒரு சதவிகித வினியோக கட்டணம் வசூலிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
சாதகமான அம்சங்கள்
காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யப் போகும் திட்டம் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுவது என்பதால் இது மிகவும் நம்பகத்தன்மை கொண்ட முதலீடு என கூறப்படுகிறது.
பொதுவாக தங்கத்தின் மீதான முதலீட்டு திட்டங்களில் வருவாய் எப்போதும் அதன் விலை ஏற்ற, இறக்கத்தை மட்டுமே சார்ந்துள்ளது. ஆனால் தங்கப் பத்திரத் திட்டத்தில் கூடுதலாக வட்டி வழங்கப்படுவது அதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக பார்க்கப் படுகிறது.
தங்க நகைகளைப் போல தங்கப் பத்திரத்தையும் அடகு வைத்து பணம் பெற அனுமதி அளித்திருப்பது இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாக இருந்தாலும் 5 ஆண்டுகளில் இருந்தே பத்திரத்தை பணமாக்கும் வசதியும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மேலும் தங்க நகைகள் திருட்டு அதிகரித்து விட்ட இக்காலத்தில் அதை பொருள் வடிவில் பாதுகாத்து வைத்திருப்பதை விட காகித வடிவில் முதலீடாக வைத்திருக்கும் வசதி மக்களை கவர்ந்திழுக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் என்ற சந்தை மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்கும் போது அது தூய்மையானததானா என்பது போன்ற கவலைகள் எழும் நிலையில் தங்கப் பத்திர முதலீட்டில் அந்தக் கவலைகள் இருக்காது என்பதையும் அந்நிறுவனம் சுட்டிக் காட்டுகிறது.
தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை பொறுத்தே இத்திட்டத்தின் லாப, நஷ்டங்கள் அமையும். தங்கம் விலை எதிர்காலத்தில் குறையும் பட்சத்தில் இத்திட்டம் நஷ்டத்தை தரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தங்க விலை நிலவரத்தை நீண்ட காலமாக உற்று கவனித்து வருபவர்கள் அதன் விலை குறைய வாய்ப்பு மிகமிகக் குறைவு என்கிறார்கள்.
தங்கத்தில் காகித வடிவில் முதலீடு செய்யும் திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. கோல்டு இடிஎஃப் போன்ற ஆவண வடிவ திட்டங்களை காட்டிலும் தங்கப் பத்திரம் திட்டம் ஆதாயம் மிக்கது என்கின்றனர் நிபுணர்கள்
இந்தியாவில் முதலீட்டு நோக்கில் அதாவது தங்க நாணயங்கள் மற்றும் கட்டி வடிவில் விற்கப்படும் தங்கத்தின் அளவு ஆண்டுக்கு 300 டன்கள் என மதிப்பிட்டுள்ளது மத்திய அரசு. இந்த முதலீடுகளில் பெரும்பகுதியை தங்கப் பத்திரத்திட்டத்திற்கு திருப்பிவிடுவதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.
இத்திட்டத்தை நோக்கி மக்களை நோக்கி கவர்ந்திழுப்பதற்காக மூலதன ஆதாய வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளும் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 கிராம் தங்கத்துக்கு ஈடான விலையை செலுத்தினாலே இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும் என்பது சாமானிய மக்களை வெகுவாக கவரும் அம்சம்.
மேலும் வங்கிக் கிளைகளிலும் அஞ்சல் அலுவலகங்களிலும் கூட இந்த பத்திரங்களை வாங்க முடியும் என்ற அம்சமும் இத்திட்டத்தை நோக்கி சாமானிய மக்களை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.
——————————
புதிய தலைமுறை டி.வி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
நல்ல தகவல் ஐயா.....
இதன் மூலம் தங்க இறக்குமதியும் குறைய வாய்ப்புள்ளது....
இதன் மூலம் தங்க இறக்குமதியும் குறைய வாய்ப்புள்ளது....
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
என்ன தான் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் லாபத்தை சொன்னாலும் மக்களுக்கு இந்த காகித தங்கத்தின் மேல் ஒருவித நம்பிக்கையின்மை இருந்துகொண்டு தான் இருக்கும்.
திடீரென்று ஒருநாள் அரசு கஜானா காலியாகிவிட்டது அதனால் உங்கள் பேப்பர் தங்கத்தை எங்களால் திருப்பி தர இயலாது வேண்டுமானால் இன்னும் ஒரு 10 வருடத்திற்கு பிறகு 10 மடங்காக கொடுக்கிறோம் என்று சொன்னால் என்ன பண்ணுவது.
திடீரென்று ஒருநாள் அரசு கஜானா காலியாகிவிட்டது அதனால் உங்கள் பேப்பர் தங்கத்தை எங்களால் திருப்பி தர இயலாது வேண்டுமானால் இன்னும் ஒரு 10 வருடத்திற்கு பிறகு 10 மடங்காக கொடுக்கிறோம் என்று சொன்னால் என்ன பண்ணுவது.
மேற்கோள் செய்த பதிவு: 1173097ராஜா wrote:என்ன தான் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் லாபத்தை சொன்னாலும் மக்களுக்கு இந்த காகித தங்கத்தின் மேல் ஒருவித நம்பிக்கையின்மை இருந்துகொண்டு தான் இருக்கும்.
திடீரென்று ஒருநாள் அரசு கஜானா காலியாகிவிட்டது அதனால் உங்கள் பேப்பர் தங்கத்தை எங்களால் திருப்பி தர இயலாது வேண்டுமானால் இன்னும் ஒரு 10 வருடத்திற்கு பிறகு 10 மடங்காக கொடுக்கிறோம் என்று சொன்னால் என்ன பண்ணுவது.
=====
யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா 64 திட்டத்ததில்
முதலீடு செய்தவர்கள் - நான்கைந்து ஆண்டுகள்
கழித்து அசலை மட்டுமே பெற்றனர் என்பது
வரலாற்று உண்மை....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|