Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
+5
ayyasamy ram
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
ராஜா
Namasivayam Mu
9 posters
Page 20 of 20
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
First topic message reminder :
கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
![கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 DLdoHmNZTQgxLvH0LLnR+160eam9](https://www.filepicker.io/api/file/DLdoHmNZTQgxLvH0LLnR+160eam9.jpg)
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
![கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை - Page 20 DLdoHmNZTQgxLvH0LLnR+160eam9](https://www.filepicker.io/api/file/DLdoHmNZTQgxLvH0LLnR+160eam9.jpg)
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
கபாலீஸ்வரர்கோவில் கருவறை முன் இருபுறமும் அஷ்டோத்ரம் உள்ளது. இது எந்த புத்தகமும் வெளியிட வில்லை. இது தங்களிடம் இருந்தால் உதவிபுரியவும். நன்றி
ர.கோவிந்தராஜன்
ர.கோவிந்தராஜன்
govind1967- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 11/01/2012
Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
மேற்கோள் செய்த பதிவு: 1187428govind1967 wrote:கபாலீஸ்வரர்கோவில் கருவறை முன் இருபுறமும் அஷ்டோத்ரம் உள்ளது. இது எந்த புத்தகமும் வெளியிட வில்லை. இது தங்களிடம் இருந்தால் உதவிபுரியவும். நன்றி
ர.கோவிந்தராஜன்
மன்னிக்கவும். எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
சென்ற 3/1/16 ல் இரவு இங்கு அமர்ந்து தியானித்தேன் வடபுறம் கற்பகாம்பிகையும் கிழக்கே கபாலீஸ்வரரும் சந்திக்கும் இடம் ஒன்று அங்கு இருந்தது அதில் அமர்ந்து தியானித்தேன்
சரீரத்தை அடக்கி தியானத்தில் உச்சந்தலையில் அன்னையின் அருளை நாம் பெற வேண்டும் அப்போது கற்பகாம்பிகையாய் அன்னை நாராயணி நமக்கு அருளுவாள்
அப்போது ஒருவர் வித்தியாசமாக அங்க பிரதட்சணம் செய்யக்கண்டேன் அவருக்கு நற்பேறுகள் உண்டாக வேண்டிக்கொண்டேன்
ஆன்மீக வாழ்வில் மரித்தோரை எழுப்புதல் என்பது மிகவும் முக்கியமான அரிதான விஷயம்
திருஞானசம்பந்தர் இங்கு மரித்து எரியூட்டப்பட்ட பெண் குழந்தையை மீண்டு உயிர் பெற்று வரச்செய்தார்
இயேசு மரித்த லாசரஸ் என்பவரை உயிரோடு எழுப்பியதை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினர் இன்றைய வள்ளலார் அவரது முற்பிறவியில் எரேமியா என்ற யூத ஞானியாக இருந்த போது மரித்த குழந்தை ஒன்றை எழுப்பினார் திருநாவுக்கரசர் ஒரு குழந்தையை உயிரோடு எழுப்பினார்
இறந்தவரை எழுப்புதல் என்பது பக்தி விருத்தி உண்டாக்க இறைதூதுவர்கள் பலரால் செய்யப்பட்டுள்ளது
தருமமிகு சென்னை என வள்ளலாராலும் குறிப்பிடப்பட்ட சென்னை சினிமா கூத்தாடிகளால் கரைபட்ட நகராக மாறிவிட்டது மும்பையை அடுத்து சகல கூத்தாடிகளும் இங்கு பெருந்திரளாக குவிந்து கேடான வாழ்வால் சென்னையை பாவத்தால் நிரப்புகின்றனர்
சேனல்களும் சினிமாக்களும் சுக போக வாழ்வை வாரிவழங்கிக்கொண்டுள்ளது
இவர்களின் பாவமே சென்னையை பெருமழை தாக்கி சுத்தம் செய்யும் படியாக ஆக்கி விட்டது
ஆகவே இந்த சினிமாக்காரர்களுக்கு தனி நகரம் ஒன்று அமைத்து அரசு அவர்களை துரத்திவிட்டால் ஒழிய சென்னையை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது ஆகவே சென்னையை காக்க வேண்டிக்கொண்டேன் கூத்தாடிகள் தமிழர்களை சீரழிப்பதிலிருந்து காக்க இறைவன் நடவடிக்கை எடுப்பார்
சரீரத்தை அடக்கி தியானத்தில் உச்சந்தலையில் அன்னையின் அருளை நாம் பெற வேண்டும் அப்போது கற்பகாம்பிகையாய் அன்னை நாராயணி நமக்கு அருளுவாள்
அப்போது ஒருவர் வித்தியாசமாக அங்க பிரதட்சணம் செய்யக்கண்டேன் அவருக்கு நற்பேறுகள் உண்டாக வேண்டிக்கொண்டேன்
ஆன்மீக வாழ்வில் மரித்தோரை எழுப்புதல் என்பது மிகவும் முக்கியமான அரிதான விஷயம்
திருஞானசம்பந்தர் இங்கு மரித்து எரியூட்டப்பட்ட பெண் குழந்தையை மீண்டு உயிர் பெற்று வரச்செய்தார்
இயேசு மரித்த லாசரஸ் என்பவரை உயிரோடு எழுப்பியதை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினர் இன்றைய வள்ளலார் அவரது முற்பிறவியில் எரேமியா என்ற யூத ஞானியாக இருந்த போது மரித்த குழந்தை ஒன்றை எழுப்பினார் திருநாவுக்கரசர் ஒரு குழந்தையை உயிரோடு எழுப்பினார்
இறந்தவரை எழுப்புதல் என்பது பக்தி விருத்தி உண்டாக்க இறைதூதுவர்கள் பலரால் செய்யப்பட்டுள்ளது
தருமமிகு சென்னை என வள்ளலாராலும் குறிப்பிடப்பட்ட சென்னை சினிமா கூத்தாடிகளால் கரைபட்ட நகராக மாறிவிட்டது மும்பையை அடுத்து சகல கூத்தாடிகளும் இங்கு பெருந்திரளாக குவிந்து கேடான வாழ்வால் சென்னையை பாவத்தால் நிரப்புகின்றனர்
சேனல்களும் சினிமாக்களும் சுக போக வாழ்வை வாரிவழங்கிக்கொண்டுள்ளது
இவர்களின் பாவமே சென்னையை பெருமழை தாக்கி சுத்தம் செய்யும் படியாக ஆக்கி விட்டது
ஆகவே இந்த சினிமாக்காரர்களுக்கு தனி நகரம் ஒன்று அமைத்து அரசு அவர்களை துரத்திவிட்டால் ஒழிய சென்னையை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது ஆகவே சென்னையை காக்க வேண்டிக்கொண்டேன் கூத்தாடிகள் தமிழர்களை சீரழிப்பதிலிருந்து காக்க இறைவன் நடவடிக்கை எடுப்பார்
Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
பக்தி இலக்கியங்களையும் பாமரர்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை சினிமாவுக்கும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
» கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் வழிபாடு செய்யும் போராட்டம்-நெடுமாறன் கைது
» ஏப்.,3ல் சென்னை கபாலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
» தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பக்கம்,சென்னை
» ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை
» கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் வழிபாடு செய்யும் போராட்டம்-நெடுமாறன் கைது
» ஏப்.,3ல் சென்னை கபாலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
» தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பக்கம்,சென்னை
» ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை
Page 20 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|