புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
63 Posts - 40%
heezulia
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
314 Posts - 50%
heezulia
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
21 Posts - 3%
prajai
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_m10நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவம்பர் 8 - ந. பிச்சமூர்த்தி பிறந்தநாள்


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 08, 2015 2:17 pm

ந. பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கை
கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீக்ஷிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீக்ஷிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
பிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.

படைப்புகள்
சிறுகதை
பதினெட்டாம்பெருக்கு
மோகினி
மாங்காய் தலை
காபூலிக் குழந்தைகள்
விஜயதசமி

ஆர்வமூட்டும் செய்திகள்
பிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்தவுடன் இட்ட பெயர், வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை "பிச்சை" என்று அழைத்தனர். பின்னாளில் பிச்சை, பிச்சமூர்த்தி ஆனார்.
பிச்சமூர்த்தி, ஸ்ரீராமானுஜர் என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார்.
பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஒரு ஆண்டு காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். தன்னைத் துறவியாக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு ரமண மகரிஷியிடமும் சித்தர் குழந்தைசாமியிடமும் அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கைதான் பொருத்தமானதென்று உபதேசித்திருக்கிறார்கள்.

சிந்தனைச் சிதறல்கள்
"எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் "ஏபால்டில்" செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்கு எட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்"
"எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல..."
------------------------------
விக்கிப்பீடியா





அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக