புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவுப் பொருட்கள் எப்படி யெல்லாம் விஷமாகும்?
Page 1 of 1 •
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அஜாக்கிரதையாலும் உணவுப் பொருட்கள் நஞ்சாகும் வாய்ப்புகள் அதிகம். நாம் சாப்பிடுகிற உணவுகள், நம்மை அறியாமலே நஞ்சாகவும், அதன் விளைவாக உடல்நலம் பாதிக்கப் படுவதும், சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியவும் கூடும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
உணவுப் பொருட்கள் எப்படி யெல்லாம் விஷமாகும்? அதன் அறிகுறிகள் என்னென்ன? தவிர்க்க என்ன செய்யலாம்?
ரொம்பவும் வயது குறைந்த குழந்தைகளும், வயதில் முதிர்ந்த வர்களுமே ஃபுட் பாய்சன் எனப்படு கிற உணவு நஞ்சால் பாதிக்கப்படுகி றார்கள். உடல் நலக்கோளாறு உள்ள வர்களையும், பலவீனமானவர்களை யும்கூட இது சட்டென தாக்கும்.
காரணங்கள்.....
உணவு, விஷமாகக் காரணமே ஒருவித பாக்டீரி யாதான். சாப்பிடுவதற்குப்
பல மணி நேரம் முன்னதாகவே சமைத்து வைக்கப்படுகிற உணவுகளில் இது சுலபமாகப் பெருகும். இதைத் தவிர்க்க சமைத்த உணவை குளிர் சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
அரைகுறையாக வேக வைக்கப் படுகிற பொருட்களிலும் இந்த பாக்டீரியா பெருகும்.
ஏற்கனவே சமைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளை, மறுபடி சூடாக்காமல், அப்படியே சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
சமைக்காத பச்சை உணவுகளில் தான் ஃபுட் பாய்சனுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். உதாரணத்துக்கு மாமிசம் மாதிரியான அசைவ உணவுகள். இவற்றிலிருந்து கசியும் ஈரம், சாறு போன்றவை, சமைத்த உணவுகளில் கலப்பதன் விளைவாக, எல்லாப் பொருட்களும் நஞ்சாக மாற வாய்ப்புண்டு. சரியாகக் கழுவப்படாத கத்திகள், அரிவாள் மனை போன்றவற்றின் மூலமும் இந்தக் கிருமிகள் பரவி, உணவை நஞ்சாக்கும்.
வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுப் பொருட்களைக் கையாளும் போது, அவர்களிடமிருந்து பரவும் கிருமிகளும் இதற்குக் காரணம்.நஞ்சான உணவுப் பொருட்களை உண்பதால் உண்டாகும் உடல்நலக் கேடுகளின்
உணவுப் பொருட்கள் எப்படி யெல்லாம் விஷமாகும்? அதன் அறிகுறிகள் என்னென்ன? தவிர்க்க என்ன செய்யலாம்?
ரொம்பவும் வயது குறைந்த குழந்தைகளும், வயதில் முதிர்ந்த வர்களுமே ஃபுட் பாய்சன் எனப்படு கிற உணவு நஞ்சால் பாதிக்கப்படுகி றார்கள். உடல் நலக்கோளாறு உள்ள வர்களையும், பலவீனமானவர்களை யும்கூட இது சட்டென தாக்கும்.
காரணங்கள்.....
உணவு, விஷமாகக் காரணமே ஒருவித பாக்டீரி யாதான். சாப்பிடுவதற்குப்
பல மணி நேரம் முன்னதாகவே சமைத்து வைக்கப்படுகிற உணவுகளில் இது சுலபமாகப் பெருகும். இதைத் தவிர்க்க சமைத்த உணவை குளிர் சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
அரைகுறையாக வேக வைக்கப் படுகிற பொருட்களிலும் இந்த பாக்டீரியா பெருகும்.
ஏற்கனவே சமைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளை, மறுபடி சூடாக்காமல், அப்படியே சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
சமைக்காத பச்சை உணவுகளில் தான் ஃபுட் பாய்சனுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். உதாரணத்துக்கு மாமிசம் மாதிரியான அசைவ உணவுகள். இவற்றிலிருந்து கசியும் ஈரம், சாறு போன்றவை, சமைத்த உணவுகளில் கலப்பதன் விளைவாக, எல்லாப் பொருட்களும் நஞ்சாக மாற வாய்ப்புண்டு. சரியாகக் கழுவப்படாத கத்திகள், அரிவாள் மனை போன்றவற்றின் மூலமும் இந்தக் கிருமிகள் பரவி, உணவை நஞ்சாக்கும்.
வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுப் பொருட்களைக் கையாளும் போது, அவர்களிடமிருந்து பரவும் கிருமிகளும் இதற்குக் காரணம்.நஞ்சான உணவுப் பொருட்களை உண்பதால் உண்டாகும் உடல்நலக் கேடுகளின்
அறிகுறிகள்....
தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு.
பச்சை மாமிச உணவுகள், முட்டை, மீன், பால் பொருட்கள், முட்டை கலந்து வீட்டிலேயே செய்யப்ப டுகிற ஐஸ்கிரிம் மற்றும் கேக், லேசாக அழுக ஆரம் பித்துள்ள காய் மற்றும் பழங்கள் போன்றவற்றில் அவற்றை நஞ்சாக மாற்றும் கிருமிகள் அதிகமிருக்கும். காய்கறி மற்றும் பழங்களை பச்சையாக சாலட் செய் கிற போது, புதிதாக வாங்கி, உடனடியாகச் செய்து, உடனுக்குடன் சாப்பிடவும் வேண்டியது முக்கியம்.
தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம்?
சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை ஒன்றன் அருகில் ஒன்றாக, ஃப்ரிட்ஜ; மற்றும் ஃப்ரிசரில் அடைத்து வைக்கக் கூடாது. சமைக்காத அசைவ ஐட்டங்களைக் கூடியவரையில் ஃப்ரிட்ஜின் அடிப்பகுதியில் வைக்கவும். அவற்றுக்கு அடியில் அல்லது பக்கத்தில் சமைத்த உணவுகளை வைக்கக் கூடாது.
வீட்டில் ஏதேனும் விசேஷம் அல் லது பார்ட்டிக்கு ஏற்பாடாகியிருக்கிறதா? குளிர்பான பாட்டில்களை ஃப்ரிட்ஜினுள் அடுக்கி வைக்காமல், தனியே ஐஸ் பெட்டி யில் வைக்கவும்.
10 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தாலே உணவை விஷமாக்கக் காரணமான பாக்டீரியா பெருக ஆரம்பித்து விடும். எனவே கூடிய வரையில் உணவுப் பொருட்களை அதற்கும் குறைந்த வெப்ப நிலையில் வைத்துப் பாது காக்கவும்.
அவசரம் என்று எந்த உணவையும் அரையும், குறையுமாக சமைக்காதீர்கள். அசைவமாக இருந்தால் முதலில் அவற்றை குழாய் தண்ணீரின் அடியில் காட்டி நன்றாக சுத்தப் படுத்தி, பிறகு முழுக்க வேகும்படி சமைக்கவும். மைக்ரோவேவ் உபயோகிப் பது நல்லது.
சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத் திக் கொண்டே இருக்காதீர்கள்.
மீந்த உணவுகளை அதே பாத்திரத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கா மல், வேறு சுத்தமான பாத்திரத்தில் போட்டு, நன்றாக மூடி, குளிர வைக்கவும். அதையும் அதிகபட்ச மாக 48 மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டியது முக்கியம்.
அசைவ உணவை வெட்ட, காய்கறிகளை வெட்ட, பழங்களை வெட்ட என எல்லாவற்றுக்கும் தனித்தனி கத்தியை உபயோகிக்கவும்
தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு.
பச்சை மாமிச உணவுகள், முட்டை, மீன், பால் பொருட்கள், முட்டை கலந்து வீட்டிலேயே செய்யப்ப டுகிற ஐஸ்கிரிம் மற்றும் கேக், லேசாக அழுக ஆரம் பித்துள்ள காய் மற்றும் பழங்கள் போன்றவற்றில் அவற்றை நஞ்சாக மாற்றும் கிருமிகள் அதிகமிருக்கும். காய்கறி மற்றும் பழங்களை பச்சையாக சாலட் செய் கிற போது, புதிதாக வாங்கி, உடனடியாகச் செய்து, உடனுக்குடன் சாப்பிடவும் வேண்டியது முக்கியம்.
தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம்?
சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை ஒன்றன் அருகில் ஒன்றாக, ஃப்ரிட்ஜ; மற்றும் ஃப்ரிசரில் அடைத்து வைக்கக் கூடாது. சமைக்காத அசைவ ஐட்டங்களைக் கூடியவரையில் ஃப்ரிட்ஜின் அடிப்பகுதியில் வைக்கவும். அவற்றுக்கு அடியில் அல்லது பக்கத்தில் சமைத்த உணவுகளை வைக்கக் கூடாது.
வீட்டில் ஏதேனும் விசேஷம் அல் லது பார்ட்டிக்கு ஏற்பாடாகியிருக்கிறதா? குளிர்பான பாட்டில்களை ஃப்ரிட்ஜினுள் அடுக்கி வைக்காமல், தனியே ஐஸ் பெட்டி யில் வைக்கவும்.
10 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தாலே உணவை விஷமாக்கக் காரணமான பாக்டீரியா பெருக ஆரம்பித்து விடும். எனவே கூடிய வரையில் உணவுப் பொருட்களை அதற்கும் குறைந்த வெப்ப நிலையில் வைத்துப் பாது காக்கவும்.
அவசரம் என்று எந்த உணவையும் அரையும், குறையுமாக சமைக்காதீர்கள். அசைவமாக இருந்தால் முதலில் அவற்றை குழாய் தண்ணீரின் அடியில் காட்டி நன்றாக சுத்தப் படுத்தி, பிறகு முழுக்க வேகும்படி சமைக்கவும். மைக்ரோவேவ் உபயோகிப் பது நல்லது.
சமைத்த உணவை அடிக்கடி சூடுபடுத் திக் கொண்டே இருக்காதீர்கள்.
மீந்த உணவுகளை அதே பாத்திரத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கா மல், வேறு சுத்தமான பாத்திரத்தில் போட்டு, நன்றாக மூடி, குளிர வைக்கவும். அதையும் அதிகபட்ச மாக 48 மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டியது முக்கியம்.
அசைவ உணவை வெட்ட, காய்கறிகளை வெட்ட, பழங்களை வெட்ட என எல்லாவற்றுக்கும் தனித்தனி கத்தியை உபயோகிக்கவும்
இவை தவிர....
கழிப்பறை சென்று வந்த பிறகு, சமையலறைக்குள் நுழைகிற போது, காய்கறிகள் நறுக்கி விட்டு, வேறு பொருட்களைத் தொடும் போது, சாப்பிடுவதற்கு முன், மூக்கை சிந்தியபின், தலையில் கை வைக்கிற போது என ஒவ்வொரு முறையும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
உடலில் எங்காவது வெட்டுக் காயங்கள் இருந்தால் அந்த இடங்களை வாட்டர் ப்ரூஃப் பிளாஸ்திரி போட்டு மூடியிருக்க வேண்டும்.
சமைத்து முடித்த பிறகு பாத்திரங்கள் சுத்தமாகக் கழுவப்பட வேண்டும். முடிந்தால் அவற்றை வெயிலில் காய வைத்தும் எடுக்கலாம்.
சமைத்த உணவை ஃப்ரிட்ஜினுள் வைக்க வேண்டுமா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை ஆற வைத்து, ஃப்ரிட்ஜினுள் வைத்து விட வேண்டும்.
பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் ஒரு பகுதி அழுகத் தொடங்கியிருந் தாலும், அதை மட்டும் நறுக்கி விட்டு, மீதமுள்ளதை உபயோகிக்கவே கூடாது.
ஃப்ரிட்ஜினுள் வைக்கப்படுகிற அனைத்துப் பொருட்களையும் மூடியே வைக்க வேண்டும். உணவு விஷமாவது என்பது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள் அல்லது கெட்டுப் போன உணவை சாப்பிட்டுப் பல நாட்கள் கழித்தும் ஒருவரைத் தாக்கும். வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு இருந்தால், பாதிக்கப்பட்டவர் வயதானவராகவோ, குழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகபட்ச பாதிப்பு இல்லை என்று தெரிந்தால், நிறைய திரவ உணவு குடித்து விட்டு ஓய்வெடுக்கவும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மற்றவர்களுக்கு சமைப்பதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அதிக பட்ச சுத்தத்துடன் சமைக்க வேண்டியது முக்கியம்.
கழிப்பறை சென்று வந்த பிறகு, சமையலறைக்குள் நுழைகிற போது, காய்கறிகள் நறுக்கி விட்டு, வேறு பொருட்களைத் தொடும் போது, சாப்பிடுவதற்கு முன், மூக்கை சிந்தியபின், தலையில் கை வைக்கிற போது என ஒவ்வொரு முறையும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
உடலில் எங்காவது வெட்டுக் காயங்கள் இருந்தால் அந்த இடங்களை வாட்டர் ப்ரூஃப் பிளாஸ்திரி போட்டு மூடியிருக்க வேண்டும்.
சமைத்து முடித்த பிறகு பாத்திரங்கள் சுத்தமாகக் கழுவப்பட வேண்டும். முடிந்தால் அவற்றை வெயிலில் காய வைத்தும் எடுக்கலாம்.
சமைத்த உணவை ஃப்ரிட்ஜினுள் வைக்க வேண்டுமா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை ஆற வைத்து, ஃப்ரிட்ஜினுள் வைத்து விட வேண்டும்.
பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் ஒரு பகுதி அழுகத் தொடங்கியிருந் தாலும், அதை மட்டும் நறுக்கி விட்டு, மீதமுள்ளதை உபயோகிக்கவே கூடாது.
ஃப்ரிட்ஜினுள் வைக்கப்படுகிற அனைத்துப் பொருட்களையும் மூடியே வைக்க வேண்டும். உணவு விஷமாவது என்பது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள் அல்லது கெட்டுப் போன உணவை சாப்பிட்டுப் பல நாட்கள் கழித்தும் ஒருவரைத் தாக்கும். வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு இருந்தால், பாதிக்கப்பட்டவர் வயதானவராகவோ, குழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகபட்ச பாதிப்பு இல்லை என்று தெரிந்தால், நிறைய திரவ உணவு குடித்து விட்டு ஓய்வெடுக்கவும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மற்றவர்களுக்கு சமைப்பதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அதிக பட்ச சுத்தத்துடன் சமைக்க வேண்டியது முக்கியம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|