ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குட்டைக் காகிதங்கள்-119

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by கவிஞர் வாலிதாசன் Wed Nov 04, 2015 5:31 am


நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.

கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:43 am

கவிஞர் வாலிதாசன் wrote:

நாட்டில் பாட்டால்மொழிக்கு
விழா எடுத்தவன்
மகாகவி பாரதி

மொழிக்கு
வழிகாட்டியது
பாரதி விழி

வங்கம் சுமந்து வந்த
தங்கச்சுரங்கம்
பாரதி

இன்னும் வாடகை வீட்டில்தான்
மெட்டுப்போடும் பாட்டு வாத்தியார்
குயில்

மிதக்கும் வானவில்
வண்ணத்துப்பூச்சி
-கவிஞர்வாலிதாசன்.

மேற்கோள் செய்த பதிவு: 1172763

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 103459460 கைக்குட்டைக் காகிதங்கள்-119 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by சசி Wed Nov 04, 2015 10:27 am

வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by T.N.Balasubramanian Wed Nov 04, 2015 10:47 am

சசி wrote:வங்கம் சுமந்து வந்த 
தங்கச்சுரங்கம் 
பாரதி 

வங்கம் என்ன அர்தத்தில் பிரயோகபடுத்தி உள்ளீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1172827

வங்கம் என்றால் வங்காள தேசம் என்ற அர்த்தம் இருக்கின்ற போதிலும் ,
வங்கக் கடல் சார்ந்த பிரதேசங்கள் என்ற அர்த்தமும் கொள்ளலாம்
தமிழகத்தை சுமந்திருக்கிற வங்கம் என்ற பொருள் , அர்த்தமுள்ளதாக இருக்கிறதா , சசி !! புன்னகை புன்னகை

கவிஞர் மனமும் அப்பிடிதான் இருந்திருக்க வேண்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by Hari Prasath Wed Nov 04, 2015 10:49 am

கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834 கைக்குட்டைக் காகிதங்கள்-119 3838410834



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by சசி Wed Nov 04, 2015 11:01 am

நீங்கள் சொல்வது போல் தான் நானும் யோசித்தேன் ஐயா. எனக்கு தெரியாத வேறு பொருள் இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by சசி Wed Nov 04, 2015 11:03 am

கடலுக்கும் சுரங்கத்துக்கும் இரு வேறு பாதை அல்லவா? சிறிது குழப்பம் ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by T.N.Balasubramanian Wed Nov 04, 2015 9:28 pm

தங்க சுரங்கமென , பாரதியை குறிப்பிடுகிறார் உண்மை தானே
வங்கம் தந்தது அதுவும் உண்மைதானே .
இதற்கு மேலும் , சந்தேகங்கள் இருந்தால்
கவிஞர் விளக்கம் தருவதே சரியாகும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by கவிஞர் வாலிதாசன் Sun Nov 08, 2015 1:18 pm

திருவல்லிக்கேணியில் இருந்த பொழுது அவர் அதிகமாக வங்கக்கடலோரம் கொஞ்சம் காலாற நடந்து மெரினா கடற்கரையில் அவரை நாட்டுக்கு எண்ணற்ற கவிதைகளை இயற்றச்செய்தது அதான் (வங்கக்கடல் சுமந்த-அதாவது எங்கள் கவிதைத் தங்கத்தை சுமந்த வங்கம், அதுமட்டுமல்ல வங்கப்புலி சுபாசின் கொள்கைகொண்டவர் பாரதி
என சில பொருத்தப்பாட்டை வைத்து எழுதியது
மகிழ்ச்சி அனைவருக்கும்
கவிஞர் வாலிதாசன்
கவிஞர் வாலிதாசன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 01/11/2015

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by T.N.Balasubramanian Sun Nov 08, 2015 6:27 pm

நன்றி . கவிஞரே !

குழப்பம் தீர்ந்திருக்குமே சசி !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கைக்குட்டைக் காகிதங்கள்-119 Empty Re: கைக்குட்டைக் காகிதங்கள்-119

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum