புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
1 Post - 1%
viyasan
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
19 Posts - 3%
prajai
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_m10இல்லறம் ஒரு தவம் -  அது  ஒரு தெய்வீகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறம் ஒரு தவம் - அது ஒரு தெய்வீகம்


   
   
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 4:53 pm

தாம்பத்தியம் என்னும் தெய்வீகம்

பிரம்மச்சர்யம் என்பது ஆண்-பெண் தேக சம்பந்த கூடலைத் தவிர்த்தல் என்றும், தாம்பத்தியம் என்பது பிரம்மச்சர்யத்திற்கு எதிரானது  என்றும்  ஒரு திடமான   கருத்து தற்போதைய சமுதாயத்தில் கொள்ளப்படுகிறது.

இக்கருத்திற்கு வேதம் கூறும் விளக்கம் இதோ:

தாம்பத்தியத்திற்கும் பிரம்மச்சரியத்திற்கும் வேறுபாடு ஒன்றும் அதிகம் இல்லையாம்.
சொல்கிறது நம் வேதாந்தம் ( அதர்வண வேதத்தின் - ப்ரஸ்னோத்ர உபநிஷத்.1.13)
சொன்னது நம் வேதகால முனிவர் பிப்பலாதர் .
சொல்லப்பட்டவர் நம் வேதகால பிறிதொரு முனிவர் கபந்தீ என்பவர்.

மந்திரம் :

ब्रह्मचर्यमेव तद्यद्रात्रौ रत्या संयुज्यन्ते  

ப்ரம்ஹச்சர்யமேவ தத்யத்ராத்ரௌ ரத்யா சம்யுஜ்யந்தே  (ப்ரஸ்னோத்ர உபநிஷத்.1.13)

பதப்பொருள் :

ब्रह्मचर्यम् – ப்ரம்மச்சர்யம் – பிரம்மச்சரியம் என்னும் இல்லறவாழ்வு என்பது
एव –ஏவ – மட்டும்.
तत् –தத் – அது.
यत् –யத் -எது
रात्रौ – ராத்ரௌ - இரவில்
रत्या – ரத்யா – பெண்ணுடன் ( ஆணாகில் ); ஆணுடன்(பெண்ணாகில்)
संयुज्यन्ते  - சம்யுஜ்யந்தே – தேக சம்பந்தத்துடன் கூடுதல்.

தெளிவுரை;

இரவில் மட்டும் ஆண் பெண்ணுடனும் , பெண் ஆணுடனும் தேக சம்பந்தம் கொண்டு கூடுதலாவது எதுவோ அது பிரம்மச்சரியமே.

விளக்கம்:
பகலைத் தவிர்த்து இரவில் கலத்தல் பிரம்மச்சரிய வாழ்வே.

உயிரினங்களின் வாழ்வில் தேக சம்பந்தம் தவிர்க்க இயலாத ஒரு இயற்கை உணர்வு. இவ்வுணர்வை எவர் ஒருவராலும் தவிர்க்க முடியாது. பிரம்மச்சரியம் மேற்கொண்டு வாழ்வதாக நாடகமாடும் போலிகளுக்கான வேத உபதேசம்தான் இந்த பிரம்மச்சர்ய விளக்கம்.

இனி இதுவரை அறிந்திராத பிரம்மச்சர்யத்தை இல்லறத்தார் பயமின்றி கடைப்பிடித்து வாழலாம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2016 10:08 pm

புதுமையாக உள்ளது .
நாம் அறிந்த ப்ரஹ்மச்சாரியம் வேறு .
எப்பிடி இருப்பினும் ,தற்காலங்களில் , இது எடுபடாத ஒன்றாகவே இருக்கும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 10:18 pm

ஆமாம் ஐயா !

நமது வேதகால ஞானிகள் சொன்னத்துதான். புதுமை அல்ல. புராதனம்தான்.

இது நம்முடைய கருத்துக்கள் அல்ல.

நமது உபநிஷதங்கள் மானுட நல வாழ்விற்கு எவ்வளவோ அற்புதங்களைக் கொண்டுள்ளன. ஆனால் காலம் கடந்துதான் படிக்கவேண்டி உள்ளது. படித்ததை ஆதாரத்தோடு பதிந்தால் இக்கால இல்லறத்தில் இருப்பவர்களுக்குப் பயன்படட்டுமே என்ற நோக்கில்தான் பதிந்தோம் ஐயா.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 28, 2016 6:19 am

அப்போ தாம்பத்தியம் என்பது >>>>>>>>>>இரவில் + பிர்மச்சர்யம் என்றால் ............!!!

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 7:51 am

தாம்பத்தியம் என்னும் ஆத்ம சுகம் இரவிலானால் அது பிரம்மச்சரியமாம்- இது ப்ரஸ்னோத்ர வேதாந்தக் கருத்து.
அதுவே பகலிலானால் தாம்பத்தியமாம்.

தாம்பத்தியம் தவிர்க்கப்பட வேண்டியது – பிரம்மச்சரியம் ஏற்கப்பட வேண்டியது.
பிரம்மச்சரிய விரதமும் இரவில் இன்புறுதல்தான்.
இணையில் ஒருவர் விரகதாபத்தில் இருக்க, இருவரும் தனித்திருத்தல் என்னும் துயரம் அல்ல பிரம்மச்சரியம்.
தன் தர்மபத்தினியும் மகிழும் வகையில், அவருடன் தானும் இரவில் இன்பம் காணுதல்தான் பிரம்மச்சர்யம் என்கிறது வேதம் ஐயா.
இதனை அடியன் உளப்பூர்வமாக ஏற்கிறேன்.
வாழ்க்கை பிறன் பழியா அறநெறியில் வாழ்வதற்கே- வேண்டாத விரதம் – தவம் என்பதெல்லாம் அஞ்ஞானம் என்பது அடியனின் கருத்து. பிறர் இதில் மாறுபட்டால் வருத்தம் இல்லை- அது அவரவர் முடிவு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக