புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
19 Posts - 3%
prajai
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 25, 2016 3:45 pm

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா? கருத்து சுதந்திரமா அல்லது கருத்து தந்திரமா? ஆண்களைப் போல் பெண்களும் தவறு செய்கிறார்கள். பெண்கள் முன்னரும் பின்னரும் என ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமக்கு அவர்கள் செய்யும் தவறுகள் மிக அதிகமாக தெரிகிறது. நமது பண்பாட்டில் அவர்களை அப்படியான உயர்வான இடத்தில் வைத்து விட்டது காரணமா?

இப்படி சில கேள்விகள். கமலா தாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் பெயர் ரமணியன் ஐயா அவர்களால் குறிப்பிடப்பட்ட போது இந்த செய்தி நினைவுக்கு வரவே எழுந்த கேள்விகள் தான் அவை.

எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்-ஜெயமோகன்- உங்களில் பலருக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் அவரின் பல கருத்துகள் பலரை கொச்சைப் படுத்துவதாக இருந்ததனால் எனக்குப் பிடிக்கவில்லை என்றேன். அவர் ஒருமுறை கமலா தாசைப் பற்றி சொல்கிறார்................

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”
ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…

என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி.
எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார்.

“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”

மதம் மாறினார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.அவர் எழுதிய சில வரிகள் இவை..........

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I am Indian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.

எனக்கு அரசியல் தெரியாது; ஆனால் அதிகாரத்திலிருக்கும்
அந்தப் பெயர்கள் எனக்குத் தெரியும்,
கிழமைகளின் மாதங்களின் பெயர்களைப் போல அவற்றை என்னால் ஒப்பிக்க முடியும்.

நான் இந்தியப் பெண், மாநிறத்தவள், மலபாரில் பிறந்தவள்மும்மொழி பேசுவேன், இரண்டில் எழுதுவேன், ஒன்றில் மட்டுமே என் கனவுகள் .
................
சாதாரணமான மனிதனாக இருக்கும் என் பார்வையில் ஜெயமோகனின் கருத்துக்கள் கேவலமாகப் படுகிறது.பொதுவாழ்விற்கு வந்து விட்டால் எவரையும் எப்படியும் விமர்சிக்கலாமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக