புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
62 Posts - 39%
heezulia
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 4%
prajai
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
mruthun
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 5%
prajai
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 2%
mruthun
கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10கற்றபின் நிற்க ... !  நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றபின் நிற்க ... ! நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Nov 05, 2015 9:13 am

கற்றபின் நிற்க ... !

நூல்ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தமிழ்மணி புத்தகப் பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. பக்கம் : 256 விலை : ரூ. 200.

*****

கற்றபின் நிற்க ... நூலின் தலைப்பே திருக்குறளை நினைவூட்டி படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விடுகின்றது. நூலாசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள், பெருங்கவிக்கோ வா.மு.சேது இராமன் என்ற புலிக்குப் பிறந்த புலி. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப இலக்கியத்தில் தடம் பதித்து வருபவர். தமிழ்ப்பணி என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்து முத்திரை பதித்து வருபவர். வணிகவியல் பட்டம் பெற்ற போதும் வங்கிப்பணிக்கு செல்லாமல் தந்தையின் வழியில் இலக்கியப்பணிக்கு வந்தவர்.


அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் பேராசிரியர் முனைவர் மின்னூர் சீனிவாசன் அணிந்துரை நூலிற்கு தோரணவாயிலாக இருந்து வரவேற்கின்றது. கவிக்கோ ஞானச்செல்வன் பெருங்கவிக்கோ வா.மு. சேது இராமன் ஆகியோரின் வாழ்த்துப்பா நன்று.


பல்வேறு மேடைகளில், நாடுகளில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். 60 கட்டுரைகளாக வடித்து உள்ளார். உரையின் தொகுப்பு என்பதை முன்னுரை படித்தாலே அறிய முடியும். உரை போல அன்றி தரமான கட்டுரையாக வடிவமைத்த்து சிறப்பு. முதல் கட்டுரை மலேசியாவில் அறிஞர் இராபர்ட் கால்டுவேல் இருநூற்றாண்டு விழாவில் ஆற்றிய அற்புத உரை. 60வது கட்டுரை மலேசிய முத்தியாரா வளாகத்தில் தமிழ்ச்சங்கப் பணிமனையில் யாதும் ஊரே நூல் வெளியீட்டு விழா உரை. உரைகளை கட்டுரையாக்கி நூலாக்கி இருப்பது நல்ல யுத்தி. உரை முழுவதும் தமிழ், தமிழர், தமிழ்நாடு குறித்த உரத்த சிந்தனையாக வளம் சேர்க்கும் விதமாக உள்ளது, பாராட்டுக்கள்.


தமிழ் அறிஞர் கால்டுவேல் வரலாறு சுருக்கமாக நூலில் உள்ளது. தகவல் சுரங்கமாக உள்ளது. நூலில் இருந்து சிறு துளிகள்.

“அறிஞர் இராபர்ட் கால்டுவேல் அவர்கள், 1814இல் அயர்லாந்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிளாடி எனும் சிற்றூரில் பிறந்தார். அவரது பூர்வீகம் சுகாட்லாந்து. டப்னில் ஓவியப்படிப்பு முடிந்து கிளாசுகோ பல்கலைக்-கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1838ஆம் ஆண்டு சமயப்பணிக்காகத் தமது 24வது வயதில் சென்னைக்கு வந்தடைந்தார். தமிழகம் முழுவதும் கால்நடையாகவே பயணம் செய்து,. தமிழர் தம் பண்பாட்டில் திளைத்துள்ளார். மூன்றாண்டுகள் தமிழிலும் சம்ற்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றார்.


இடையன்குடியில் சமயப்பணி ஆற்றிய கால்டுவெல் அங்கு வாழும் மக்களுக்கு 9 பள்ளிக்கூடங்கள் நிறுவியுள்ளார். பெண்கல்விக்கு பெரும்-பணியாற்றியுள்ளார். தம் 77ஆம் அகவை வரை தமிழகத்தில் அரும்பணி ஆற்றிய கால்டுவேல் 1891ஆம் ஆண்டு காலமானார். அவரது உடல் இடையங்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது”


அறிஞர் கால்டுவேல் பற்றி வரலாற்றை சுருக்கமாக எழுதி, அறியாதவர்கள் அறிந்து கொள்ள உதவியுள்ள நூல் ஆசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களுக்கு பாராட்டுக்கள். 2-வது கட்டுரையான விழிமின் எழுமின் விவேகானந்தரின் உலகச் சிந்தனைகள் கட்டுரையில் இரண்டு திருக்குறள்களுடன் தொடங்கி அவரது வாழ்க்கை வரலாறு, போதனை, சாதனை என அனைத்தும் எழுதி உள்ளார்.


சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை கட்டுரையில் தமிழின் மேன்மையை உணர்த்தி உள்ளார். சிலப்பதிகாரம் ஆய்வுக்கட்டுரை உள்ளது. மறைமலையடிகள் பற்றி, பெரியார், அண்ணா வளர்த்த தமிழ் பற்றி, கன்பூசியசும், திருவள்ளுவரும் ஒப்பீடு – இப்படி பல கருத்துக்கள் நூலில் உள்ளன.


சித்தர் பாடல்களின் சிறப்பு, அமெரிக்கா, வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தினரின் தமிழ் உணர்வு பற்றி பதிவு செய்துள்ளார். புலம் பெயர்ந்த தமிழர்கள் யாவரும் தமிழ் உணர்வோடு வாழ்கின்றனர். தமிழ்நாட்டு தமிழர்கள் தான் தமிழ் உணர்வே இன்றி வாழ்கின்றனர் என்ற வருத்தத்தை உணர்த்தியது நூல்.


அமெரிக்காவிலும் ஆடல்கலை வளர்ந்து வருவதை சுட்டி உள்ளார். பன்னாட்டு தமிழுறவு மாநாடுகள் பல வெளிநாடுகளில் நடத்திய அனுபவம் நூலாசிரியருக்கு இருப்பதால், பல நாடுகள் பற்றியும் நன்கு அறிந்து இருக்கும் காரணத்தால் பன்னாடுகள் பற்றிய தகவலும் நூலில் உள்ளது.


மலேசியாவில் திருக்குறள் வகுப்பு நடத்தியதையும் அழகிய கட்டுரையாக வடித்து உலகப் பொதுமறையின் சிறப்பை நன்கு உணர்த்தி உள்ளார். மகாகவி பாரதியார் பாடல்கள் கூறி ஆற்றிய உரை அருமை. தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்திய கட்டுரை நன்று. மலேசியா சாதனைத் தலைவர் டத்தோ சீறீ சாமி வேலு அவர்கள் பற்றிய கட்டுரை ஒரு நூலில் பல்வேறு தகவல்கள். தமிழ் நெஞ்சர் உதயன் இதழ் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களைப் பற்றிய உரை மிக நன்று.


இலண்டனில், மலேசியாவில், சிங்கப்பூரில் பெற்ற, கற்ற அனுபவங்களை தொகுத்து கட்டுரையில் வடித்து உள்ளார். தமிழன் இல்லாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு உலக நாடுகள் அனைத்திலும் தமிழர் உள்ளனர். நூலாசிரியர், தந்தையைப் போலவே பல நாடுகள் பயணித்து தமிழ்மொழியின் அருமை, பெருமை பற்றி ஆற்றிய உரைகள் சிறப்பு.


வெளிநாடுகள் மட்டுமன்றி, வெளிமாநிலங்களும் சென்று டில்லி, பெங்களூர் என்று பல நகரங்களில் தமிழ், தமிழர் பற்றி உரை நிகழ்த்தி
இன உணர்வை ஊட்டி வந்த மலரும் நினைவுகளை, தேதிகளுடன் பதிவு செய்துள்ளார்.


நூலாசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள், கையில் சிறுகுறிப்புடன் தான் பேசுவார். மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் பேசும் போது அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். பேசி முடித்து விட்டு வந்தபின் அப்படியே அவற்றை கட்டுரையாக்கிய திறமை கண்டு வியந்து போனேன். நினைவாற்றல் மற்றும் தமிழ்ப்புலமை பிரமிக்க வைத்தது. மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் பேசிய பேச்சும் இந்த நூலில் உள்ளது .

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் பேசிய புகைப்படத்தை அனுப்பி வைத்து இருந்தேன். பல நாடுகள், பல மாநிலங்கள் சென்று உரையாற்றிய படங்கள் இருந்த போதும், மதுரையில் அவர் உரையாற்றிய, நான் அனுப்பிய புகைப்படத்தை அட்டையில் பிரசுரம் செய்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து எழுதுங்கள், பாராட்டுக்கள்.

தூய தமிழில் நூல் உள்ளது .வடமொழி எழுத்துகள் இன்றி உள்ளது. பாராட்டுக்கள் .தினத்தந்தி நாளிதழின் இலக்கிய விருது பெற்ற பெருங்கவிக்கோ வா.மு.சேது இராமன் அவரது மூத்த புதல்வர் தமிழ்ப்பணி இதழ் ஆசிரியர் நூல்ஆசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் போன்றவர்கள் எழுத்துக்கள் கண்டு தமிழ் என்றும் சாகாது என்று மகிழ்ச்சி கொள்ளலாம் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக