புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணைக்கடல்
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கருணைக்கடல்
*********************
உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது.ஆள் நடமாட்டம் இல்லாத அந்த வனாந்திரத்தில்,இடையன் ஒருவன் இருநூறு ஆடுகளை ஓட்டிக்கொண்டு எங்கோ போய்க்கொண்டிருந்தான்.
அந்த ஆட்டு மந்தையிலே இருந்த ஆடுகள் உணவின்றி மெலிந்து காணப்பட்டன. நடப்பதற்குக்கூட சிரமப்பட்டன.அந்த ஆட்டு மந்தையிலே முடமான ஆட்டுக்குட்டி ஒன்று நடக்கமுடியாமல் தவித்தது.கல்லடி பட்டதன் காரணமாக அதன் காலிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது.அது நடந்து சென்ற பாதையில் ரத்தத்துளிகள் சிந்தியிருந்தன. முன்னே சென்ற அதன் தாய்,தன் குட்டியைத் திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டே சென்றது.சேய் படும் துன்பம் கண்டு கண்ணீர் வடித்தது. இரக்கமற்ற ஆட்டு இடையனோ ஆடுகளைக் குச்சியால் குத்தி விரட்டுவதிலேயே குறியாக இருந்தான்.வெயிலின் உக்கிரம் தாங்காத இடையன்,அங்கிருந்த ஓர் ஆலமர நிழலில் ஆடுகளை நிறுத்திவிட்டு சற்றுநேரம் கண் அயர்ந்தான்.
தாயின் அருகில் வந்த முடமான ஆட்டுக்குட்டி,தன் தாயிடம் வயிறாரப் பால் குடித்தது.தன் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவது கண்டு,
" ஏனம்மா அழுகிறாய்?"என்று கேட்டது.
" கண்ணே! உன் ஆசைதீரப் பாலைக் குடி! அநேகமாக இதுவே நீ பால் குடிப்பது கடைசி தடைவையாக இருக்கும்"
" ஏனம்மா அப்படிச் சொல்கிறாய்?"
"ஆம் கண்ணே! நாளைக்கு இந்த நேரத்தில் நாம் இருவரும் உயிரோடு இருக்க மாட்டோம்.யாரோ ஒரு மன்னன் யாகம் செய்கின்றானாம்.அந்த யாகத்திலே இருநூறு ஆடுகளையும் பலியிடப்போகிறார்களாம்."
" இதிலிருந்து தப்புவதற்கு வழியேதும் இல்லையா அம்மா?"
" இல்லையடி என் கண்ணே! எந்தப் பிறவி எடுத்தாலும் தவறில்லை. ஆனால் ஆடாக மட்டும் பிறக்கக்கூடாது. மனிதர்கள் கையால் வெட்டுண்டு இறக்கவேண்டும் என்பதுதான் நம் தலைவிதி.இரைபோடும் மனிதருக்கே இரையாக வேண்டும் என்பதுதான் நம் தலைஎழுத்து.இதை யாராலும் மாற்ற இயலாது."
தூக்கத்திலிருந்து எழுந்த ஆட்டிடையன், மீண்டும் ஆடுகளை ஓட்டிச்செல்ல முற்பட்டான்.இளமறி மீண்டும் நடப்பதற்கு துன்புற்றது.அப்போது அங்குவந்த கருணைக்கடலாம் புத்தர் அந்த இளமறியைத் தன் கைப்புறத்தில் ஏந்தி நடக்கலுற்றார். அவர் இடையனை நோக்கி,
"தம்பி இந்த ஆட்டுமந்தையை எங்கு அழைத்துச் செல்கிறாய்?"
" ஐயா!இன்று இரவு மன்னன் பிம்பிசாரன் நடத்தப்போகும் மாபெரும் யாகத்திற்காக இவைகளையெல்லாம் அழைத்துச்செல்கிறேன். அந்த யாகத்தில் இவைகளை எல்லாம்
பலியிடப்போகிறார்கள்"
"தம்பி! அந்த யாகத்தைக் காண நானும் வருகிறேன்."
புத்தர், பிம்பிசார மன்னனுடைய நாட்டில் நுழைந்தவுடனேயே வெங்கதிரோனின் வெம்மை தணிந்தது.தென்றல் வீசியது.அங்குப் பாய்ந்தோடிய சோணை நதி பொன்னிறம் பெற்றுப் பொலிவுடன் திகழ்ந்தது.முல்லையும், ஆம்பலும் மலர்ந்தன.சோலையில் வண்டுகள் இன்னிசை பாடின.அரண்மனை வாயிலைக் காத்திடும் சேவகர்கள், ஐயனைக் கண்டு வழிவிட்டு நின்றனர்.மக்கள் அனைவரும் வைத்தகண் வைத்தபடி வள்ளலின் அழகிலே மயங்கி நின்றனர்.
யாகசாலையை புத்தர் வந்தடைந்தார்.மன்னன் பிம்பிசாரன் யாகசாலையின் நடுவில் வந்து நின்றான்.வேதம் ஓதும் அந்தணர்கள் ஒரு பக்கமாய் நின்றனர்.யாகத் தீ சுடர்விட்டு எரிந்தது.தீயிலே நெய்யைச் சொரிந்தனர்.பண்டங்களை வாரி இறைத்தனர்.
யாகத்திலே பலியிடுவதற்காக வெள்ளாடு ஒன்றினைக் கூட்டிவந்தனர்.தீட்டிய வாளும் கையுமாக தீட்சிதர் ஒருவர் வந்து நின்றார்.
ஆட்டின் கழுத்தை அறுப்பதற்காக தீட்சிதர் வாளை ஓங்கியபோது புத்தர்,
" நில்லுங்கள்! மன்னா! நான் கூறுவதை தயவுசெய்து கேளுங்கள்.வாழும் உயிரை வாங்குவது எளிது;ஆனால் வீழ்ந்த உயிரை எழுப்ப உம்மால் முடியுமா?உயிர் என்பது எல்லோருக்கும் பொது.ஒரு சிறு எறும்பு கூட தன் உயிரைக் காத்துக்கொள்ள பாடுபடுகிறது.பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் என்பது சான்றோர் மொழியல்லவா?ஆட்டினை அறுத்து ஆக்கப்படும் அவியுணவை ஆண்டவன் ஏற்றுக்கொள்வானா?தன் மகன்களுள் ஊமைமகன் ஒருவனின் உடல் அறுத்துக் கறி சமைத்தால், அதை எந்தத் தந்தையாவது ஏற்றுக்கொள்வாரா?ஆடுகள் நமக்கு என்ன தீங்கிழைத்தன? நம்மைத்தேடி வந்து பால் கொடுத்தது குற்றமா?வாடையிலே மனிதர்கள் வாடாமலிருக்க கம்பளி ஆடை கொடுத்தது குற்றமா?மண்ணில் வளரும் புல்லைத் தின்றது குற்றமா?விண்ணிலிருந்து பெய்யும் நீரை உண்டது குற்றமா?சொல்லுங்கள் மன்னா! சொல்லுங்கள்!!
இந்த யாகம் செய்தால் நீர் செய்த பழிபாவம் எல்லாம் நீங்கி உமக்கு இந்திரபதவி கிடைக்கும் என்று இந்த அந்தணர்கள் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல!உதிரம் சிந்த உயிர்க்கொலை செய்தவன் உதிரம் சிந்தியே சாவான்.தீயனவும், நல்லனவும் செய்தவரைவிட்டு ஒருநாளும் செல்லாது.முன்னைப் பிறவியில் செய்த வினையாவும் மூண்டெழுந்து பின்னைப் பிறவியிலே உன்னை வந்து சேரும். ஆட்டை அறுத்தவன் மறுபிறவியில் ஆடாவான்.அறுக்கப்பட்ட ஆடு மறுபிறவியில் மனிதனாகும். இது இயற்கையின் நியதி.இதை மாற்ற யாராலும் ஆகாது.உன்னுயிர் நீங்கினாலும் உன்னை நம்பி வாழும் மன்னுயிர்க்குத் தீங்கிழைக்கலாகுமா?"
" நெய் சொரிந்து ஆயிரம் யாகங்கள் செய்வதால் வரும் புண்ணியத்தைக் காட்டிலும் ஓர் உயிரைக்கொன்று, அதன் புலாலை உண்ணாதிருப்பது மேலானதாகும்.ஆகவே யாகத்தை நிறுத்தி, நிகழவிருக்கும் பாவத்தைத் தடுத்திடுவீர்"
தாயினும் மிஞ்சிய தயாபரனின் அருளுரை கேட்ட பிம்பிசாரன் சிந்தை தெளிந்தான்.
புத்தரின் பொன்னடிகளில் விழுந்து வணங்கினான்.
" ஐயனே! என் பிழை பொறுத்தருள்வீர்! இனி என் நாட்டில் ஊன் உண்பதும், உயிர்க்கொலை புரிவதும் இருக்காது.கொல்லாவிரதம் குவலயத்து நிலை நிறுத்தி எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கப் பாடுபடுவேன்" என்று கூறிய மன்னன் பிம்பிசாரன் யாகத்தை நிறுத்தி, ஆடுகளை அவிழ்த்துவிடுமாறு ஆணையிட்டான்.
அவிழ்த்து விடப்பட்ட ஆடுகள் அண்ணலின் அருள்முகம் பார்த்து நின்றன.புத்தரின் கையிலிருந்த இளமறி துள்ளிக்குதித்துத் தாயிடம் சென்றது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
நன்றி: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய "ஆசியஜோதி" என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக்கதை
*********************
உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது.ஆள் நடமாட்டம் இல்லாத அந்த வனாந்திரத்தில்,இடையன் ஒருவன் இருநூறு ஆடுகளை ஓட்டிக்கொண்டு எங்கோ போய்க்கொண்டிருந்தான்.
அந்த ஆட்டு மந்தையிலே இருந்த ஆடுகள் உணவின்றி மெலிந்து காணப்பட்டன. நடப்பதற்குக்கூட சிரமப்பட்டன.அந்த ஆட்டு மந்தையிலே முடமான ஆட்டுக்குட்டி ஒன்று நடக்கமுடியாமல் தவித்தது.கல்லடி பட்டதன் காரணமாக அதன் காலிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது.அது நடந்து சென்ற பாதையில் ரத்தத்துளிகள் சிந்தியிருந்தன. முன்னே சென்ற அதன் தாய்,தன் குட்டியைத் திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டே சென்றது.சேய் படும் துன்பம் கண்டு கண்ணீர் வடித்தது. இரக்கமற்ற ஆட்டு இடையனோ ஆடுகளைக் குச்சியால் குத்தி விரட்டுவதிலேயே குறியாக இருந்தான்.வெயிலின் உக்கிரம் தாங்காத இடையன்,அங்கிருந்த ஓர் ஆலமர நிழலில் ஆடுகளை நிறுத்திவிட்டு சற்றுநேரம் கண் அயர்ந்தான்.
தாயின் அருகில் வந்த முடமான ஆட்டுக்குட்டி,தன் தாயிடம் வயிறாரப் பால் குடித்தது.தன் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவது கண்டு,
" ஏனம்மா அழுகிறாய்?"என்று கேட்டது.
" கண்ணே! உன் ஆசைதீரப் பாலைக் குடி! அநேகமாக இதுவே நீ பால் குடிப்பது கடைசி தடைவையாக இருக்கும்"
" ஏனம்மா அப்படிச் சொல்கிறாய்?"
"ஆம் கண்ணே! நாளைக்கு இந்த நேரத்தில் நாம் இருவரும் உயிரோடு இருக்க மாட்டோம்.யாரோ ஒரு மன்னன் யாகம் செய்கின்றானாம்.அந்த யாகத்திலே இருநூறு ஆடுகளையும் பலியிடப்போகிறார்களாம்."
" இதிலிருந்து தப்புவதற்கு வழியேதும் இல்லையா அம்மா?"
" இல்லையடி என் கண்ணே! எந்தப் பிறவி எடுத்தாலும் தவறில்லை. ஆனால் ஆடாக மட்டும் பிறக்கக்கூடாது. மனிதர்கள் கையால் வெட்டுண்டு இறக்கவேண்டும் என்பதுதான் நம் தலைவிதி.இரைபோடும் மனிதருக்கே இரையாக வேண்டும் என்பதுதான் நம் தலைஎழுத்து.இதை யாராலும் மாற்ற இயலாது."
தூக்கத்திலிருந்து எழுந்த ஆட்டிடையன், மீண்டும் ஆடுகளை ஓட்டிச்செல்ல முற்பட்டான்.இளமறி மீண்டும் நடப்பதற்கு துன்புற்றது.அப்போது அங்குவந்த கருணைக்கடலாம் புத்தர் அந்த இளமறியைத் தன் கைப்புறத்தில் ஏந்தி நடக்கலுற்றார். அவர் இடையனை நோக்கி,
"தம்பி இந்த ஆட்டுமந்தையை எங்கு அழைத்துச் செல்கிறாய்?"
" ஐயா!இன்று இரவு மன்னன் பிம்பிசாரன் நடத்தப்போகும் மாபெரும் யாகத்திற்காக இவைகளையெல்லாம் அழைத்துச்செல்கிறேன். அந்த யாகத்தில் இவைகளை எல்லாம்
பலியிடப்போகிறார்கள்"
"தம்பி! அந்த யாகத்தைக் காண நானும் வருகிறேன்."
புத்தர், பிம்பிசார மன்னனுடைய நாட்டில் நுழைந்தவுடனேயே வெங்கதிரோனின் வெம்மை தணிந்தது.தென்றல் வீசியது.அங்குப் பாய்ந்தோடிய சோணை நதி பொன்னிறம் பெற்றுப் பொலிவுடன் திகழ்ந்தது.முல்லையும், ஆம்பலும் மலர்ந்தன.சோலையில் வண்டுகள் இன்னிசை பாடின.அரண்மனை வாயிலைக் காத்திடும் சேவகர்கள், ஐயனைக் கண்டு வழிவிட்டு நின்றனர்.மக்கள் அனைவரும் வைத்தகண் வைத்தபடி வள்ளலின் அழகிலே மயங்கி நின்றனர்.
யாகசாலையை புத்தர் வந்தடைந்தார்.மன்னன் பிம்பிசாரன் யாகசாலையின் நடுவில் வந்து நின்றான்.வேதம் ஓதும் அந்தணர்கள் ஒரு பக்கமாய் நின்றனர்.யாகத் தீ சுடர்விட்டு எரிந்தது.தீயிலே நெய்யைச் சொரிந்தனர்.பண்டங்களை வாரி இறைத்தனர்.
யாகத்திலே பலியிடுவதற்காக வெள்ளாடு ஒன்றினைக் கூட்டிவந்தனர்.தீட்டிய வாளும் கையுமாக தீட்சிதர் ஒருவர் வந்து நின்றார்.
ஆட்டின் கழுத்தை அறுப்பதற்காக தீட்சிதர் வாளை ஓங்கியபோது புத்தர்,
" நில்லுங்கள்! மன்னா! நான் கூறுவதை தயவுசெய்து கேளுங்கள்.வாழும் உயிரை வாங்குவது எளிது;ஆனால் வீழ்ந்த உயிரை எழுப்ப உம்மால் முடியுமா?உயிர் என்பது எல்லோருக்கும் பொது.ஒரு சிறு எறும்பு கூட தன் உயிரைக் காத்துக்கொள்ள பாடுபடுகிறது.பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் என்பது சான்றோர் மொழியல்லவா?ஆட்டினை அறுத்து ஆக்கப்படும் அவியுணவை ஆண்டவன் ஏற்றுக்கொள்வானா?தன் மகன்களுள் ஊமைமகன் ஒருவனின் உடல் அறுத்துக் கறி சமைத்தால், அதை எந்தத் தந்தையாவது ஏற்றுக்கொள்வாரா?ஆடுகள் நமக்கு என்ன தீங்கிழைத்தன? நம்மைத்தேடி வந்து பால் கொடுத்தது குற்றமா?வாடையிலே மனிதர்கள் வாடாமலிருக்க கம்பளி ஆடை கொடுத்தது குற்றமா?மண்ணில் வளரும் புல்லைத் தின்றது குற்றமா?விண்ணிலிருந்து பெய்யும் நீரை உண்டது குற்றமா?சொல்லுங்கள் மன்னா! சொல்லுங்கள்!!
இந்த யாகம் செய்தால் நீர் செய்த பழிபாவம் எல்லாம் நீங்கி உமக்கு இந்திரபதவி கிடைக்கும் என்று இந்த அந்தணர்கள் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல!உதிரம் சிந்த உயிர்க்கொலை செய்தவன் உதிரம் சிந்தியே சாவான்.தீயனவும், நல்லனவும் செய்தவரைவிட்டு ஒருநாளும் செல்லாது.முன்னைப் பிறவியில் செய்த வினையாவும் மூண்டெழுந்து பின்னைப் பிறவியிலே உன்னை வந்து சேரும். ஆட்டை அறுத்தவன் மறுபிறவியில் ஆடாவான்.அறுக்கப்பட்ட ஆடு மறுபிறவியில் மனிதனாகும். இது இயற்கையின் நியதி.இதை மாற்ற யாராலும் ஆகாது.உன்னுயிர் நீங்கினாலும் உன்னை நம்பி வாழும் மன்னுயிர்க்குத் தீங்கிழைக்கலாகுமா?"
" நெய் சொரிந்து ஆயிரம் யாகங்கள் செய்வதால் வரும் புண்ணியத்தைக் காட்டிலும் ஓர் உயிரைக்கொன்று, அதன் புலாலை உண்ணாதிருப்பது மேலானதாகும்.ஆகவே யாகத்தை நிறுத்தி, நிகழவிருக்கும் பாவத்தைத் தடுத்திடுவீர்"
தாயினும் மிஞ்சிய தயாபரனின் அருளுரை கேட்ட பிம்பிசாரன் சிந்தை தெளிந்தான்.
புத்தரின் பொன்னடிகளில் விழுந்து வணங்கினான்.
" ஐயனே! என் பிழை பொறுத்தருள்வீர்! இனி என் நாட்டில் ஊன் உண்பதும், உயிர்க்கொலை புரிவதும் இருக்காது.கொல்லாவிரதம் குவலயத்து நிலை நிறுத்தி எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கப் பாடுபடுவேன்" என்று கூறிய மன்னன் பிம்பிசாரன் யாகத்தை நிறுத்தி, ஆடுகளை அவிழ்த்துவிடுமாறு ஆணையிட்டான்.
அவிழ்த்து விடப்பட்ட ஆடுகள் அண்ணலின் அருள்முகம் பார்த்து நின்றன.புத்தரின் கையிலிருந்த இளமறி துள்ளிக்குதித்துத் தாயிடம் சென்றது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
நன்றி: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய "ஆசியஜோதி" என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக்கதை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|