Latest topics
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடுby ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
5 posters
Page 1 of 1
சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
இஸ்தான்புல்,
-
-
சிரியாவில் துருக்கி, அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகி விட்டனர்.
தத்தளிக்கும் சிரியா
மேற்கு ஆசிய நாடான சிரியாவில் ஒருபுறம் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சி 4–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இன்னொரு புறம் ஐ.எஸ். தீவிரவாதிகள் முக்கிய நகரங்களை கைப்பற்றிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சிரியா அரசைப் பொறுத்தமட்டில், இரு தரப்பையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
அமெரிக்க கூட்டுப்படைகள்
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அதிபர் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தி வருகிற வேளையில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கடந்த ஜூலை மாதம், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கப்போவதாக துருக்கி அறிவித்தது. அது முதற்கொண்டு, அமெரிக்காவுடன் துருக்கியும் கை கோர்த்தது. துருக்கியும் அங்கு வான்தாக்குதல்களை நடத்தி ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
துருக்கியின் விமான தளங்களை அமெரிக்கா பயன்படுத்தி, வடக்கு சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்து வருகிறது.
6 விமானங்கள் குண்டுமழை
இந்த நிலையில், நேற்று முன்தினம் துருக்கியில் உள்ள இன்சிர்லிக் விமானப்படை தளத்தில் இருந்து துருக்கியின் 6 போர் விமானங்கள் (எப்–16 ரகம்) புறப்பட்டு சென்று, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதிகளில் குண்டு மழை பொழிந்தன.
ஏறத்தாழ 5 மணி நேரம் இந்த வான் தாக்குதல் நீடித்தது.
ஆளில்லா விமான தாக்குதல்
இதற்கிடையே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றும் தாக்குதல் தொடுத்தது.
கிலிஸ் மாகாணத்தில், சிரிய எல்லையில் 5 கி.மீ. உள்ளே சென்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் துருக்கியும், அமெரிக்காவும் நடத்திய இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலை குலைந்து போயினர். 50–க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 30–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் பல அழிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அந்த தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் சிரியாவில் துருக்கி போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
=
தினத்தந்தி
-
-
சிரியாவில் துருக்கி, அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகி விட்டனர்.
தத்தளிக்கும் சிரியா
மேற்கு ஆசிய நாடான சிரியாவில் ஒருபுறம் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சி 4–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இன்னொரு புறம் ஐ.எஸ். தீவிரவாதிகள் முக்கிய நகரங்களை கைப்பற்றிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சிரியா அரசைப் பொறுத்தமட்டில், இரு தரப்பையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
அமெரிக்க கூட்டுப்படைகள்
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அதிபர் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தி வருகிற வேளையில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கடந்த ஜூலை மாதம், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கப்போவதாக துருக்கி அறிவித்தது. அது முதற்கொண்டு, அமெரிக்காவுடன் துருக்கியும் கை கோர்த்தது. துருக்கியும் அங்கு வான்தாக்குதல்களை நடத்தி ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
துருக்கியின் விமான தளங்களை அமெரிக்கா பயன்படுத்தி, வடக்கு சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்து வருகிறது.
6 விமானங்கள் குண்டுமழை
இந்த நிலையில், நேற்று முன்தினம் துருக்கியில் உள்ள இன்சிர்லிக் விமானப்படை தளத்தில் இருந்து துருக்கியின் 6 போர் விமானங்கள் (எப்–16 ரகம்) புறப்பட்டு சென்று, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதிகளில் குண்டு மழை பொழிந்தன.
ஏறத்தாழ 5 மணி நேரம் இந்த வான் தாக்குதல் நீடித்தது.
ஆளில்லா விமான தாக்குதல்
இதற்கிடையே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றும் தாக்குதல் தொடுத்தது.
கிலிஸ் மாகாணத்தில், சிரிய எல்லையில் 5 கி.மீ. உள்ளே சென்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் துருக்கியும், அமெரிக்காவும் நடத்திய இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலை குலைந்து போயினர். 50–க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 30–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் பல அழிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அந்த தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் சிரியாவில் துருக்கி போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
=
தினத்தந்தி
Re: சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
ஐ.எஸ்.தீவிரவாதிகள் 225 பேரை விமானத்தை சுட்டு வீழ்த்தி கொன்று குவித்து கொக்கரித்தனர்.இன்று அவர்கள் அழிக்கபட்டனர் இதற்கு தீர்வு தான் என்ன? ஆயுத தாக்குதல் இதை சாதித்து விடுமா? வன்முறை இரண்டு பக்கத்திற்கும் தீர்வாக இருக்க முடியாது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
வன்முறை தீர்வல்ல ஆனால் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் இது சரி தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
பழ.முத்துராமலிங்கம் wrote:ஐ.எஸ்.தீவிரவாதிகள் 225 பேரை விமானத்தை சுட்டு வீழ்த்தி கொன்று குவித்து கொக்கரித்தனர்.இன்று அவர்கள் அழிக்கபட்டனர் இதற்கு தீர்வு தான் என்ன? ஆயுத தாக்குதல் இதை சாதித்து விடுமா? வன்முறை இரண்டு பக்கத்திற்கும் தீர்வாக இருக்க முடியாது.
ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும் ஐயா. இவர்களிடம் ஆயுததாக்குதலை தவிர வேறு ஒன்றும் பயனளிக்காது அதனால் தான் பெரும்பாலான இசுலாமிய நாடுகளே இவர்களை வெறுக்கின்றனர்.
Similar topics
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
» அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் பலி
» பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
» மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது
» சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
» அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் பலி
» பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
» மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது
» சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|