புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Poll_c10சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Poll_m10சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Poll_c10சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Poll_m10சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Poll_c10சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Poll_m10சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?


   
   

Page 2 of 2 Previous  1, 2

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Oct 30, 2015 7:17 pm

First topic message reminder :

நாளை பட்டாசு வாங்க சேலம் போகிறேன். நான் வாங்கப் போகும் இடத்தில் சீனப்பட்டாசு இருந்தால்
எப்படி கண்டுபிடிப்பது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Oct 31, 2015 11:45 am

T.N.Balasubramanian wrote:1.வெடித்துப் பார்த்தால் தெரியும் .
2. சிலர் , சீன பட்டாசு களை வாங்கி , அதில் நயன் ,த்ரிஷா படங்களை
ஓட்ட வைத்து இந்திய பட்டாசு என விற்கிறார்கள் .
3. அப்பிடியே இல்லாமல் , ஒரிஜினல் இந்திய பட்டசையே நீங்கள் வாங்குவதாக
வைத்துக் கொள்வோம் .
அவைகளை தயாரித்தது சிவகாசியில் /
பக்கத்து ஊர்களில் இருந்து வந்த குழந்தை தொழிலாளர்கள்  
தயாரித்தது .
அவர்கள் எந்த பாதுகாப்பும் இன்றி , கொடுமைகளை அனுபவித்து
தயாரிக்கும் பட்டாசுகள் .
நானோ , எங்கள் குடும்பத்தில் எவருமே, நீண்.......ட  காலமாக  பட்டாசுகள் வாங்குவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172101
அய்யா அந்த ஊர்களில் விவசாயமோ வேறு எந்த தொழிலும் செய்ய வழி இல்லை எனவே அவர்கள் அந்த தொழில் செய்கிறார்கள் பாதுகாப்பு இல்லை என்பது அப்பட்டமான உண்மை நாம் வாங்கவில்லை என்றால் அவர்களுக்கு வேலை போகும் அவ்ளோ தான் முதலாளிகள் எளிதாக சீனப் பட்டாசை விற்பனை செய்து விடுவார்கள் ஏதேனும் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Oct 31, 2015 11:50 am

T.N.Balasubramanian wrote:
விஸ்வாஜீ wrote:
T.N.Balasubramanian wrote:1.வெடித்துப் பார்த்தால் தெரியும் .
2. சிலர் , சீன பட்டாசு களை வாங்கி , அதில் நயன் ,த்ரிஷா படங்களை
ஓட்ட வைத்து இந்திய பட்டாசு என விற்கிறார்கள் .
3. அப்பிடியே இல்லாமல் , ஒரிஜினல் இந்திய பட்டசையே நீங்கள் வாங்குவதாக
வைத்துக் கொள்வோம் .
அவைகளை தயாரித்தது சிவகாசியில் /
பக்கத்து ஊர்களில் இருந்து வந்த குழந்தை தொழிலாளர்கள்
தயாரித்தது .
அவர்கள் எந்த பாதுகாப்பும் இன்றி , கொடுமைகளை அனுபவித்து
தயாரிக்கும் பட்டாசுகள் .
நானோ , எங்கள் குடும்பத்தில் எவருமே, நீண்.......ட காலமாக பட்டாசுகள் வாங்குவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172101
வரவேற்கிறேன் அய்யா உங்கள் கருத்துக்களை அடுத்த தீபாவளி முதல் முயற்சிக்கிறேன் அய்யா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1172138

நல்லது விஸ்வாஜி.

அடுத்த வருடம் முதல் கடைப்பிடியுங்கள் .நன்றி .
உங்கள் உற்றார் உறவினர்களுக்கு இந்த செய்தியை பரப்புங்கள் .
அறியா சிறுவர்கள் கஷ்டம் துடைப்போம் .
மாசு கலந்த புகை மண்டலத்தைய்ம் தவிர்ப்போம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172156
நீங்கள் சொல்வதை போல் நீங்கள் வாங்க வில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்கு தான் வேலை போகும் ஏனெனில் நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்களுக்கு விடிவு வர கடவுளை வேண்டுமானால் வேண்டலாம் இப்பொழுது தற்காலிகமாக பணிக்கு வரும் அவர்கள் தீபாவளி செலவுகேன்று தான் வருகிறர்கள் முடிந்த வரை கமபெனியில் சென்று வாங்குங்கள் இலையெனில் சரியான முகவர்களிடம் வாங்குங்கள் அது போதும் அய்யா , நான் பேசியது யாரையாது புண் படுத்தி இருக்குமெனில் மன்னிக்கவும்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Oct 31, 2015 12:08 pm

T.N.Balasubramanian wrote:
விஸ்வாஜீ wrote:
T.N.Balasubramanian wrote:1.வெடித்துப் பார்த்தால் தெரியும் .
2. சிலர் , சீன பட்டாசு களை வாங்கி , அதில் நயன் ,த்ரிஷா படங்களை
ஓட்ட வைத்து இந்திய பட்டாசு என விற்கிறார்கள் .
3. அப்பிடியே இல்லாமல் , ஒரிஜினல் இந்திய பட்டசையே நீங்கள் வாங்குவதாக
வைத்துக் கொள்வோம் .
அவைகளை தயாரித்தது சிவகாசியில் /
பக்கத்து ஊர்களில் இருந்து வந்த குழந்தை தொழிலாளர்கள்
தயாரித்தது .
அவர்கள் எந்த பாதுகாப்பும் இன்றி , கொடுமைகளை அனுபவித்து
தயாரிக்கும் பட்டாசுகள் .
நானோ , எங்கள் குடும்பத்தில் எவருமே, நீண்.......ட காலமாக பட்டாசுகள் வாங்குவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172101
வரவேற்கிறேன் அய்யா உங்கள் கருத்துக்களை அடுத்த தீபாவளி முதல் முயற்சிக்கிறேன் அய்யா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1172138

நல்லது விஸ்வாஜி.

அடுத்த வருடம் முதல் கடைப்பிடியுங்கள் .நன்றி .
உங்கள் உற்றார் உறவினர்களுக்கு இந்த செய்தியை பரப்புங்கள் .
அறியா சிறுவர்கள் கஷ்டம் துடைப்போம் .
மாசு கலந்த புகை மண்டலத்தைய்ம் தவிர்ப்போம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172156
நன்றி அய்யா

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Oct 31, 2015 12:11 pm

[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1172101
வரவேற்கிறேன் அய்யா உங்கள் கருத்துக்களை அடுத்த தீபாவளி முதல் முயற்சிக்கிறேன் அய்யா
நன்றி[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1172138

நல்லது விஸ்வாஜி.  

அடுத்த வருடம் முதல் கடைப்பிடியுங்கள் .நன்றி .
உங்கள் உற்றார் உறவினர்களுக்கு இந்த செய்தியை பரப்புங்கள் .
அறியா சிறுவர்கள் கஷ்டம் துடைப்போம் .
மாசு கலந்த புகை மண்டலத்தைய்ம் தவிர்ப்போம் .

ரமணியன்
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1172156
நீங்கள் சொல்வதை போல் நீங்கள் வாங்க வில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்கு தான் வேலை போகும் ஏனெனில் நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்களுக்கு விடிவு வர கடவுளை வேண்டுமானால் வேண்டலாம் இப்பொழுது தற்காலிகமாக பணிக்கு வரும் அவர்கள் தீபாவளி செலவுகேன்று தான் வருகிறர்கள் முடிந்த வரை கமபெனியில் சென்று வாங்குங்கள் இலையெனில் சரியான முகவர்களிடம் வாங்குங்கள் அது போதும் அய்யா , நான் பேசியது யாரையாது புண் படுத்தி இருக்குமெனில் மன்னிக்கவும் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1172158

பட்டாசு தயாரிக்கும் இடத்தில்தான் வாங்கப்போகிறேன் அண்ணா,
நன்றி அண்ணா

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Oct 31, 2015 12:36 pm

நான் எனக்காக பட்டாசு வாங்குவது இல்லை.

சென்றவருடம் பெற்றவர்கள் இல்லாத எச் ஐ வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புது துணி,பட்டாசு வாங்கி தந்து அவர்களது மகிழ்ச்சியை கண்டு நாங்கள் மகிழ்ந்தோம். மற்ற படி பட்டாசு வெடிப்பது எனக்கு உடன்பாடு இல்லை. சுற்றுச்சூழலுக்கு கேடு. இந்த வருடம் இன்னும் ஏதும் செய்யவில்லை. கட்டாயம் ஏதாவது செய்து விடுவோம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 31, 2015 1:31 pm

நீங்கள் சொல்லுவதில் பொருள் உள்ளது பால சரா !

பொருள் இல்லாத கொடுமை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Oct 31, 2015 4:09 pm

T.N.Balasubramanian wrote:நீங்கள் சொல்லுவதில் பொருள் உள்ளது பால சரா !

பொருள் இல்லாத கொடுமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172174
ஆம் அய்யா நாம் சுற்றுப் புற சூழல் அப்டின்னு சொல்லி ஒரு நாள் வெடி வெடிக்கிறத நிப்படுவதை விட எவ்ளோ கேடான விஷயங்கள் இங்கே நடக்கிறது அதை தடுத்தாலே போதும் , அங்கு இருபவர்களிடம் ஒரு கள பணிக்காக பேச நேர்ந்தது , அதில் ஒரு சிறுவன் என்னிடம் கேட்ட கேள்வி படிக்க்லேன்னா கூட இருக்கலாம் சாப்டாம எப்படி இருக்கிறது , அரசு பள்ளிக்கு போ அப்டின்னு நான் சொனதுக்கு அங்கேயும் ஒரு வேல தான் சோறு கிடைக்கும் அதும் எனக்கு மட்டும் அப்டின்னு சொன்னான், இது நான் நேரில் பெற்ற அனுபவம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 31, 2015 8:32 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:நீங்கள் சொல்லுவதில் பொருள் உள்ளது பால சரா !

பொருள் இல்லாத கொடுமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172174
ஆம் அய்யா நாம் சுற்றுப் புற சூழல் அப்டின்னு சொல்லி ஒரு நாள் வெடி வெடிக்கிறத நிப்படுவதை விட எவ்ளோ கேடான விஷயங்கள் இங்கே நடக்கிறது அதை தடுத்தாலே போதும் , அங்கு இருபவர்களிடம் ஒரு கள பணிக்காக பேச நேர்ந்தது , அதில் ஒரு சிறுவன் என்னிடம் கேட்ட கேள்வி படிக்க்லேன்னா கூட இருக்கலாம் சாப்டாம எப்படி இருக்கிறது , அரசு பள்ளிக்கு போ அப்டின்னு நான் சொனதுக்கு அங்கேயும் ஒரு வேல தான் சோறு கிடைக்கும் அதும் எனக்கு மட்டும் அப்டின்னு சொன்னான், இது நான் நேரில் பெற்ற அனுபவம்
மேற்கோள் செய்த பதிவு: 1172181

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 31, 2015 8:39 pm

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக