புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
40 Posts - 63%
heezulia
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
2 Posts - 3%
viyasan
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
232 Posts - 42%
heezulia
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
21 Posts - 4%
prajai
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_m10கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu Nov 05, 2015 12:55 pm

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. DpCXWgjMQz6O289wGvxT+parantham

கடவுள் எங்கே இருகின்றார் என்றால் பொதுவாக எல்லா தர்மதினரும் மேலே பார்ப்பார்கள்..ஆனால் எங்கே என்றால் தெரியாது..எல்லோர் விரலும்..எல்லோருடைய பார்வையும் மேல் நோக்கி செல்லும்.. அப்படியானால் இறைவன் எங்கேஇருகின்றார்? இது நாம் வசிக்கும் பூமி..இந்த பூமிக்கு மேலே பிரபஞ்சம்... அதற்க்கு மேலே சூட்சுமலோகம் என்ற கடவுளால் படைக்கப்பட்ட பௌர்ணமி ஒளியை போன்று நிரம்பி இருக்க கூடிய ஒரு செயற்கையான உலகம்..இந்த உலகத்தில் எந்த தர்மத்தில் எந்த தெய்வத்தை நாம் வணங்குகின்றோமோ அந்த ரூபத்தில் இறைவனின் சந்திப்பு நிகழ்கின்றது..உதரணமாக கிறிஸ்துவ தர்மத்தை சேர்ந்த ஒருவர் இயேசுவை வணங்குவாறேனில் அந்த ரூபத்திலும்..கிருஷ்ணரை ஒருவர் வணங்குவாறேனில் ஸ்ரீ கிருஷ்ணருடைய ரூபத்திலும் இறைவன் காட்சி தருகின்றார்.. மரணத்திற்கு பின்னால் அடுத்த பிறவிக்கு செல்லும் முன்னால் அந்த ஆன்மா கடவுளிடம் தான் விரும்பிய ரூபத்தில் பேசிவிட்டு மறு பிறவிக்கு வேறு ஒரு தாயின் கர்ப்பத்தில் அடுத்த பிறவியை நோக்கி பயணிக்கின்றது.. இந்துவாக பிறந்து கிறிஸ்துவை ஒருவர் நேசித்தால் அவருடைய அடுத்த பிறப்பு கிறிஸ்துவ தர்மத்தை சேர்ந்த வீட்டில் இருக்கும்.. கிறிஸ்டியனாக பிறந்த ஒருவர் கிருஷ்ணரை நேசித்தார் என்றால் அவரின் அடுத்த பிறப்பு ஒரு ஹிந்து வீட்டில் இருக்கும்.. மொத்தத்தில் கடவுளுடைய குறிக்கோள் மதம் அல்ல அவர் எதாவது ரூபத்தில் கடவுளை பற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.. சரி அதற்க்கு மேலே செல்வோம் இந்த சூட்சும லோகம் என்ற உலகத்தை தாண்டி ஒரு உலகம் உள்ளது..அதைதான் உண்மையில் கடவுளின் இருப்பிடம் என்று சொல்வது..அந்த உலகத்தை பல்வேறு தர்மங்கள் பல்வேறு பாஷைகளில் அழைக்கின்றன ...ஹிந்து தர்மம் 6வது தத்துவம்..பிரம்ம தத்துவம்..கைலாயம்..பரந்தாமம்..மோட்சம் என்றும்..கிறிஸ்துவ தர்மம் பரமண்டலம் என்றும்..இஸ்லாம் அல்லாஹ்வின் இருப்பிடம் என்றும் அழைக்கின்றன..இங்கே இருப்பவர்தான் கடவுள்..இந்த இடம் சுற்றிலும் செம்பொன் நிறத்தால் சூழப்பட்டிருக்கும்..அதாவது செவ்வானம் பார்த்திருப்போமே அதைப்போல..இங்கே இறைவன் உடலற்ற ஒரு ஜோதியாகவும்.. அவருடைய குழந்தைகளாகிய ஆத்மாக்கள் அவரைப்போலவே உடலற்ற ஒரு ஜோதியாகவும் உள்ளனர்..அந்த உடலற்ற ஜோதியை உலகம் யெஹோவா..அல்லாஹ்.. பரமாத்மா.. என்றெல்லாம் அழைத்தாலும் அவருக்கு பெயர் சிவன்..அங்கே இருக்கும்ஆத்மாக்களின் நிலைதான் முக்தி என்றழைக்கபடுகின்றது ..முக்தியில் இருக்கும் ஆத்மா பூமியில் தன்னுடைய பாகத்தை நடிக்க மேலிருந்து பூமிக்கு பயணிக்கின்றது..ஒருமுறை எந்த ஒரு ஆத்மாவனாலும் பூமிக்கு
இறங்கிவிட்டால்..இறைவன் அழைத்து செல்லும்வரை இங்கேதான் அதன் பிறவி பயணம் இருக்கின்றது.ஆத்மாவின் நிலை முற்றிலும் தீய குணங்களால் நிரம்பி இருக்கும்பொழுது இறைவன் அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக்கி அழைத்து செல்வதே கூண்டோடு கைலாசம்..இதுவே "யதா யதாகி தர்மஸ்ய"என்று அழைக்கபடுகின்றது .. இப்பொழுது அந்த பயணம் இந்த உலகில் ஆரம்பம் ஆகிவிட்டது..யாரை முழு உலகமே தேடிகொண்டிருக்கின்றதோ.. அவர் இந்த உலகில் ஆஜர் ஆகிவிட்டார்..நாமும் அவரின் கரம் பற்றி நம்முடைய ஆத்மாக்களின் வீட்டிற்க்கு மீண்டும் பயணிப்போம்..வாழ்த்துக்கள்.. மேலும் ஞானத்தின் மிக ஆழமான ரகசியங்களை இலவசமாக அறிந்துகொள்ள அருகிலுள்ள "பிரம்மாகுமாரிகள்"நிலையத்தை அணுகுவீர்..நலம் பெற வாழ்த்துக்கள்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 05, 2015 1:14 pm

முக்தியில் இருக்கும் ஆத்மா பூமியில் தன்னுடைய பாகத்தை நடிக்க மேலிருந்து பூமிக்கு பயணிக்கின்றது

முக்தியடைய தானே இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றும் படாதபாடு படு கொண்டிருக்கிறது. நீங்க என்ன "முக்தியில் இருக்கும் ஆத்மா பூமிக்கு நடிக்க வருகிறது" என்று புது கதை சொல்லுறிங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 05, 2015 1:18 pm

கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ
பிறவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்

படம் : சலங்கை ஒலி
பாடல் : நாத வினோதங்கள்
பாடியவர் : SPB & ஜானகி
இசை : இளையராஜா


நன்றி - தமிழ்பாடல்வரிகள் தளம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 05, 2015 2:12 pm

சூப்பருங்க




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu Nov 05, 2015 2:31 pm

இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் பிறவாநிலை என்ற முக்தி கிடைக்காது. அனைவரும் இந்த நாடக மேடையில் நடித்தே ஆகவேண்டும். இந்த வீடியோவை பாருங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 05, 2015 5:27 pm

muthupandian82 wrote:இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் பிறவாநிலை என்ற முக்தி கிடைக்காது. அனைவரும் இந்த நாடக மேடையில் நடித்தே ஆகவேண்டும். இந்த வீடியோவை பாருங்கள்.
இதைபோன்ற வீடியோ எல்லாம் நாங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் ,


யாருக்குமே பிறவாநிலை என்ற முக்தி கிடையாது என்னும் போது அப்புறம் எதுக்கு பிரம்மகுமரிகள் நிலையத்தை அணுகனும். நாங்க இருக்கும் இடத்திற்கு எந்த பஸ் வருதோ அதில் ஏறிக்கிறோம்.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 05, 2015 6:35 pm

ராஜா wrote:நாங்க இருக்கும் இடத்திற்கு எந்த பஸ் வருதோ அதில் ஏறிக்கிறோம்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Nov 05, 2015 6:49 pm

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. TxdIUJoMSrCLAvI2Od1r+vol2(64)


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993






http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Nov 05, 2015 10:56 pm

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. 1757813334
 நான் கருப்பு சட்டை காரன்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Nov 05, 2015 10:58 pm

ஆனால் பதிவு arumai



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக