புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
prajai
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
2 Posts - 1%
சிவா
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
432 Posts - 48%
heezulia
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
29 Posts - 3%
prajai
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_m10கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 12:43 pm

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு DxOjWzSb60kG2SI9uQY0+DREAM

மனம்  என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து.  நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்  உள்ள தொடர்பே எண்ணங்கள்  ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள்  விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில்  நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை  உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம்.
மனமானது முதல் கட்டமாக  ஐந்துவகை  நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து  இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை

1. விழிப்பு நிலை

2.கனவுநிலை

3.உறக்கநிலை

4.துரியநிலை

5. துரியாதீதநிலை

ஒவ்வொரு நிலையம் ஐந்து ஐந்து  நிலைகளாகப் பிரிந்து மொத்தம் இருபத்து ஐந்து  நிலைகளாக அமையும். துரிய நிலையும்  துரியாதீத நிலையம் தியான சாதனையாளர்களுக்கு உரியதால்  நாம் முதல் மூன்று நிலைகளைப் பற்றி மட்டும் சிந்திக்கலாம்





விழிப்பில்  விழிப்பு
விழிப்பில்  கனவு
விழிப்பில் உறக்கம்

கனவில் விழிப்பு
கனவில் கனவு
கனவில் உறக்கம்


உறக்கத்தில் விழிப்பு
உறக்கத்தில் கனவு
உறக்கத்தில் உறக்கம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 1:36 pm

ஆரம்பமே அருமையாக உள்ளது .
ஒரு பானை சோற்றுக்கு ,ஒரு சோறு பதம்
என்பதே போல் ,
வரப்போகின்ற பதிவுகள்
எப்பிடி இருக்கும் என்பதற்கு ,
ஒரு எடுத்துக்காட்டு .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 1:56 pm

மனம் என்பது பிரபஞ்சமாக  விரிவடைந்து பரவிக்கிடக்கின்றது. பிரபஞ்ச அறிவே  எண்ண அலைகளாகத் தோன்றி பிரபஞ்சம் முழுக்க வலம் வருகின்றன. நமது பூமியில் உள்ள  ஜீவராசிகள்  அனைத்தும் பிரபஞ்ச அறிவான  எண்ணங்களை  தமது மூளையின் மூலம் கிரகித்துக் கொள்கின்றன. மூளைக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பு எண்ணங்களாலே உண்டாகின்றன. எண்ணங்கள் மூளைக்குள் வந்து பதிவாகும் செயலையே நாம்   நமக்குள் மனம்  இருப்பதாக கருதுகிறோம். எண்ணங்கள் மூளையில் பதிவாகாமல்  போகும் பட்சத்தில் அந்த உடலில் உயிர் இருந்தாலும் அந்த உடல் மூளைசாவு  அடைந்துவிட்டதாக  கருதுகிறோம். எண்ணங்கள் பொதுவாக நேர்மறை எண்ணங்கள் மற்றும் எதிமறை  எண்ணங்கள்  என்று வகைப்படுத்தலாம். உயிரினங்கள்  தமது செயலுக்கு அடிப்படையாக  இவ்வகை எண்ணங்களே அமைகின்றன.
இதைத்தான் மகன்கள்  இப்படி சொல்லுகிறார்கள்:
“பரத்தினுள் மண்டலங்கள் அடக்கம்
மண்டலத்தில் பூதங்கள் அடக்கம்
பூதங்களில் சடங்கள்  அடக்கம்
சடங்களில் செயல்கள் அடக்கம்
செயல்கள் பரத்தின் இயல்பே"

ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட மனோபாவங்களைக் கொண்டிருப்பதற்கு  யார் காரணம் அதற்கு இந்த மாறுபட்ட பிரபஞ்சமே காரணமாகும். பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான  நட்சத்திரங்களும் கோள்களும் தமது ஆற்றல்களால் உருவாக்கும்  மாறுபட்ட செயல்பாடுகளே உயிரின பேதங்களுக்கு  காரணமாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு சூரிய ஆற்றல்  வெளிச்சமாக பூமியை வந்தடைகிறது. காலையில் இதமாகவும் உச்சிவேளையில் உஷ்ணமாகவும் நம்மை உணர வைக்கிறது. அது போலவே மற்ற நட்சத்திரங்களும்  அவைகளின் ஆற்றல்களால் தமது தாக்கத்தினை பிரபஞ்சம் முழுக்க  பல்வேறு செயல்களை உண்டாக்குகிறது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 5:40 pm

எனவே ஜீவராசிகள்  யாவும் பிரபஞ்ச விதிகளின் ஆளுமைக்கு கட்டுப்பட்டவை  என்று உணரப்படுகிறது. பிரபஞ்ச ஆற்றல்கள் என்ன அலைகளாக ஜீவராசிகளின்  மூளையில் அதாவது நாம் கருதும் மனதில் பதிவாகின்றன. விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு  எண்ணங்கள் உருவாவது இல்லை. காரணம் விழிப்புநிலையில் மனம் சில கணங்களே நிலை பெற இயலும். உடனே அது மீண்டும் கனவு நிலைக்கு சென்றுவிடும். மனிதன்  பொதுவாகவே விழித்திருக்கும் போது  கனவுநிலையிலேயே  காலம் கழிக்கிறான். அபொழுது தோன்றும் எண்ணங்களையே  நாம் கற்பனை என்று சொல்லுகிறோம். கற்பனை என்ற ஒன்று இல்லாவிட்டால் மனிதன் வாழவே முடியாது. விழிப்பு  நிலையில் தோன்றும் கற்பனைகளே மனிதனை செயல் பட வைக்கின்றன. மனிதனின் செயல்கள் கடந்த காலத்தில் நடந்தவை , நிகழ் காலத்தில்  நடப்பவை மற்றும்  எதிர்காலத்தில்  நடக்ககூடும் என்று  விரும்பும் யாவும் மனதின் ஆழ்மனதில் பதிவாகிவிடுகின்றன. அந்த ஆழ்மன நிலையைத்தான்  துரியநிலை என்கிறோம். நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  மனதின் மேல் அடுக்குக்கு வந்துகொண்டே இருக்கும். விழிப்புநிலையில்  மேல் எழும் எண்ணங்களை  சில சமயம் நாம் பற்றிக்கொள்வோம். அல்லது அவைகளை வேண்டாம் என்று தள்ளி விடுவோம்
மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு எண்ணங்கள் கற்பனையாக மனதில் நிழல் ஆடியவை. நாம் உறங்கும்பொழுது அவை கனவுகளாக மனத்திரையில் காட்சி வடிவம் பெறுகின்றன  என்பது என் கருத்து



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 6:40 pm

namasivayam Mu wrote:விழிப்பு நிலையில் மனிதர்களுக்கு எண்ணங்கள் உருவாவது இல்லை.

எண்ணங்கள் உருவாவதற்கு விழிப்பு நிலை அவசியமில்லையா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 7:16 pm

ஆமாம்
விழித்து இருக்கும்போது மனம் கனவு வயப்படுவதால்தான்  எண்ணங்கள் தோன்றுகின்றன. விழிப்பு நிலை என்பது சில வினாடிகளே நீடிக்கும். போலிஸ் மற்றும் ராணுவ படைகளின் அணிவகுப்பில்  அட்டேன்ஷன் என்று  சொல்லி விழிப்பு நிலைக்கு  கொண்டுவருவார்கள் அது சில நொடிகளே நீடிக்கும்உடனே  ஸ்டாண்ட் அட் ஈஸ் என்று சொல்லி விழிப்பு நிலையை  தளரச் செய்வார்கள். விழிப்பு நிலையில்  வேறு எந்த எண்ணமும் மனதிற்குள்  புகக் கூடாது என்பது  இங்கே நியதி.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 7:24 pm

நன்றி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 7:28 am

T.N.Balasubramanian wrote:நன்றி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159957

வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2015 9:08 am

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 103459460 கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 3838410834

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 9:26 am

ayyasamy ram wrote:கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 103459460 கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1160027
நன்றி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக