புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
49ஓ - பொறுப்புள்ள கலைஞரின் மறுவருகை !
Page 1 of 1 •
எளிய மனிதர்களின் கதாப்பாத்திரங்களில் நடித்து நாட்டு நடப்புகளையும் , மூட நம்பிக்கைகளையும் பகடி செய்யும் வசனங்களைப் பேசி சிரிக்க வைத்தவர் தான் கவுண்டமணி. நகைச்சுவைப் பாத்திரங்களில் தனி முத்திரையைப் பதித்திருந்தாலும் , குணச்சித்திர வேடங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களை மிஞ்சும் வகையில் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். வில்லன் வேடங்களிலும் அசத்தியிருப்பார்.
சமீப காலங்களில் மிகவும் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிக்கிறார். அதிலும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க (49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை ) பெரும் முயற்சி தேவையாய் இருந்திருக்கிறது. திரையில் அதிகம் பேசப்படாத விவசாயிகளின் வாழ்வைப் பேசியதாலேயே இந்த 49ஓ திரைப்படத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த நல்ல கதை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் .
கதையையும் , கவுண்டமணியையும் மட்டுமே நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ மற்றவற்றில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.கவுண்டமணி நாயகனாக நடித்த படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வை விட கவுண்டமணியுடன் சேர்ந்தமர்ந்து ஒரு படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது.
வசனங்களுக்கு பெயர் பெற்ற கவுண்டமணி இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. நிறைய வசனங்கள் கவனிக்கும்படியாய் உள்ளன.
முதலில் இப்படி ஒரு கதையை படமாக்க முன்வந்ததற்காகவே படக்குழுவினரைப் பாராட்டலாம்.தமிழ்த் திரைப்படங்களின் சமூகக் கடமையான வலிந்து திணிக்கப்பட்ட காதல் , பாடல்கள் , சண்டைக் காட்சிகள் இல்லாதது சிறப்பு. விவசாயி , விவசாயம் என்ற வார்த்தைகளையே உச்சரிக்கத் தயங்கும் ஆட்சியாளர்களும் , அதிகாரிகளும் , கலைஞர்களும் வாழும் தேசத்தில் விவசாயம் , விவசாயி என்ற வார்த்தைகளை உச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் வலியை ஓரளவிற்கு இத்திரைப்படம் பதிவு செய்துள்ளது. இயற்கை விவசாய செயல்பாட்டாளரான நம்மாழ்வாரின் புகைப்படம் இடம்பெற்ற தட்டியை ஒரு காட்சியில் காண்பிக்கிறார்கள்.சிறிய நிகழ்வென்றாலும் திரையில் நம்மாழ்வாரைக் காண்பது மகிழ்வைக் கொடுத்தது.
விவசாய நிலங்கள் மனைகளாக மாறுவதை மட்டும் காட்டாமல் தேர்தல் ஆணையத்தையும் கேள்வி கேட்கிறார்கள். ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஆசாமியை போன்றவர்கள் கடந்த ஆட்சியில் எல்லா ஊர்களிலும் காணக்கிடைத்தவர்கள் தான். அதிலும் அவரது உடையான கருப்பு பேண்ட் , வெள்ளை சட்டை அவ்வளவு பொருத்தம். இப்பவும் பல பேர் இந்த ஆடைகளுடன் உலவுகிறார்கள். கருப்பு பேண்ட் , வெள்ளை சட்டை என்பது நில புரோக்கர்களின் டிரஸ் கோடோ என்னவோ !
நடைமுறையில் சாத்தியமோ இல்லையோ , மனைகளாக பிரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு அதில் டிராக்டரில் கவுண்டமணி உழுவது போல் முடியும் இறுதிக் காட்சி ரசிக்க வைத்தது.மசாலா படங்களுக்கு கொடுக்கும் ஆதரவில் சிறிதளவையாவது இம்மாதிரியான திரைப்படங்களுக்கு கொடுக்க வேண்டும்.
"தான் ஒரு நடிகன் , அவ்வளவு தான் .அதைத் தாண்டி எதுவும் இல்லை" என்று எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு நாயக துதிபாடலை வெறுக்கும் கலைஞர் தான் , கவுண்டமணி. இந்தப் பொறுப்புள்ள கலைஞரின் மறுவருகையை வரவேற்பதுடன் , அவரை மீண்டும் திரையில் காண காத்திருப்போம் !
சமீப காலங்களில் மிகவும் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிக்கிறார். அதிலும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க (49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை ) பெரும் முயற்சி தேவையாய் இருந்திருக்கிறது. திரையில் அதிகம் பேசப்படாத விவசாயிகளின் வாழ்வைப் பேசியதாலேயே இந்த 49ஓ திரைப்படத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த நல்ல கதை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் .
கதையையும் , கவுண்டமணியையும் மட்டுமே நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ மற்றவற்றில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.கவுண்டமணி நாயகனாக நடித்த படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வை விட கவுண்டமணியுடன் சேர்ந்தமர்ந்து ஒரு படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது.
வசனங்களுக்கு பெயர் பெற்ற கவுண்டமணி இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. நிறைய வசனங்கள் கவனிக்கும்படியாய் உள்ளன.
முதலில் இப்படி ஒரு கதையை படமாக்க முன்வந்ததற்காகவே படக்குழுவினரைப் பாராட்டலாம்.தமிழ்த் திரைப்படங்களின் சமூகக் கடமையான வலிந்து திணிக்கப்பட்ட காதல் , பாடல்கள் , சண்டைக் காட்சிகள் இல்லாதது சிறப்பு. விவசாயி , விவசாயம் என்ற வார்த்தைகளையே உச்சரிக்கத் தயங்கும் ஆட்சியாளர்களும் , அதிகாரிகளும் , கலைஞர்களும் வாழும் தேசத்தில் விவசாயம் , விவசாயி என்ற வார்த்தைகளை உச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் வலியை ஓரளவிற்கு இத்திரைப்படம் பதிவு செய்துள்ளது. இயற்கை விவசாய செயல்பாட்டாளரான நம்மாழ்வாரின் புகைப்படம் இடம்பெற்ற தட்டியை ஒரு காட்சியில் காண்பிக்கிறார்கள்.சிறிய நிகழ்வென்றாலும் திரையில் நம்மாழ்வாரைக் காண்பது மகிழ்வைக் கொடுத்தது.
விவசாய நிலங்கள் மனைகளாக மாறுவதை மட்டும் காட்டாமல் தேர்தல் ஆணையத்தையும் கேள்வி கேட்கிறார்கள். ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஆசாமியை போன்றவர்கள் கடந்த ஆட்சியில் எல்லா ஊர்களிலும் காணக்கிடைத்தவர்கள் தான். அதிலும் அவரது உடையான கருப்பு பேண்ட் , வெள்ளை சட்டை அவ்வளவு பொருத்தம். இப்பவும் பல பேர் இந்த ஆடைகளுடன் உலவுகிறார்கள். கருப்பு பேண்ட் , வெள்ளை சட்டை என்பது நில புரோக்கர்களின் டிரஸ் கோடோ என்னவோ !
நடைமுறையில் சாத்தியமோ இல்லையோ , மனைகளாக பிரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு அதில் டிராக்டரில் கவுண்டமணி உழுவது போல் முடியும் இறுதிக் காட்சி ரசிக்க வைத்தது.மசாலா படங்களுக்கு கொடுக்கும் ஆதரவில் சிறிதளவையாவது இம்மாதிரியான திரைப்படங்களுக்கு கொடுக்க வேண்டும்.
"தான் ஒரு நடிகன் , அவ்வளவு தான் .அதைத் தாண்டி எதுவும் இல்லை" என்று எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு நாயக துதிபாடலை வெறுக்கும் கலைஞர் தான் , கவுண்டமணி. இந்தப் பொறுப்புள்ள கலைஞரின் மறுவருகையை வரவேற்பதுடன் , அவரை மீண்டும் திரையில் காண காத்திருப்போம் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|