புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
81 Posts - 67%
heezulia
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
viyasan
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
18 Posts - 3%
prajai
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க) நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Oct 27, 2015 10:26 pm

மரத்தை வெட்டுங்க ... !
(முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)

நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


மனிதத் தேனீ பதிப்பகம், விஜயா பிரிண்டர்ஸ்,

114/2, டி..பி கே. ரோடு,
மாலை முரசு அருகில், மதுரை–625 001. பேச:0452 2343829 பக்கம்:144, விலை:ரூ.60.

*****

நூலின் பெயரைப் படித்தவுடன் ஒரு கணம் யோசிக்க வைக்கின்றது. மரத்தை வெட்டாதீங்க என்று தானே எல்லோரும் சொல்வார்கள். மரத்தை வெட்டுங்க என்ன என்று யோசிக்கும் போது, சிறிய எழுத்தில் (முழுவதும் படித்த பின்னர் முடிவுக்கு வாங்க) என்று எழுதி இருப்பது சிந்திக்க வைத்தது.


நூலாசிரியர் மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்களுக்கு மனிதத்தேனீ என்ற பட்டம் முற்றிலும் பொருத்தமானது தான். கவியரசு கண்ணதாசன் புகழ் மட்டும் பாடாமல் வருடாவருடம் கல்விப்பணியும் செய்து பல்லாயிரம் கூட்டங்கள் நடத்தி வருபவர். மதுரையின் அடையாளமாகத் திகழ்பவர். கூட்டம் நடத்துவது மட்டுமன்றி கூட்டத்திற்கு வந்திருப்பவர்களின் அனைவரின் பெயரும் அவருக்கு அத்துப்படி.மதுரையில் எந்த ஒரு விழாவையும் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிப்பவர்கள் இருவர் .ஒருவர் நூலாசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் .மற்றொருவர் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர்

பி .வரதராசன் .


முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. சொல்வார்கள். இயங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்று நூலாசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்களும் இயங்கிக் கொண்டே இருப்பவர். "மாற்றங்களை ஏற்போம் " என்ற முதல் நூலின் வெற்றியைத் தொடர்ந்து (மறுமதிப்பு வந்து விட்டது), இரண்டாவது நூலாக மரத்தை வெட்டுங்க வந்துள்ளது. நூலின் தலைப்பை வாசித்தவுடனேயே நூலினை வாங்கி வாசிக்க வேண்டுமென்ற ஆவல் வந்து விடுகிறது. விஜய் தொலைக்காட்சி புகழ் கோபிநாத், இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்று தலைப்பிட்டதும் நிறைய விற்று விட்டது. அதுபோல நூலின் தலைப்பை வாசித்தவுடனேயே வித்தியாசமாக உள்ளதே, வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது.


கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தில் பேசிப்பேசி நல்ல பயிற்சி பெற்று தமிழகம் முழுவதும் சிறந்த பேச்சாளராக வலம் வருகின்றார் நூல் ஆசிரியர். இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் குறிப்பிடுவார்கள், பேசிய பேச்சு, காற்றோடு கலந்து விடும். எழுதிய எழுத்தே நிலைத்து நிற்கும். நூலாசிரியர் பேசிய பேச்சை ஆவணப்படுத்தி நூலாக்கி உள்ளார்கள். பேசும் போது, கையில் சிறு குறிப்பு மட்டுமே வைத்திருப்பார். பேசி முடித்தபின் நினைவாற்றலுடன் குறிப்பை கட்டுரையாக வடித்து உள்ளார். 25 கட்டுரைகள் உள்ளன. படிக்க சுவையாகவும் தகவல் தரும் விதமாகவும் உள்ளது, பாராட்டுக்கள்.


இந்த நூல் உருவாவதற்கு உதவிய நண்பர்களான மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை, நல்லறிஞர் புலவர் கி. வேலாயுதன் இருவரையும் மறக்காமல் என்னுரையில் குறிப்பிட்டு நன்றி பதிவு செய்தது மட்டுமன்றி இந்த நூல் வெளியீட்டு விழாவிலும் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்ந்தார். நூலாசிரியரின் உயர்ந்த உள்ளத்திற்கு எடுத்துக்காட்டாகும்.


முயற்சி செய்து கொண்டிருப்பவன் சாதனையாளனாகிறான். முதல் கட்டுரையில் முயற்சியின் அவசியத்தை நன்கு உணர்த்தி விட்டு, இன்றைய அவலமான மது பற்றியும் குறிப்பிட்டது சிறப்பு.


“பள்ளி, கல்லூரி மாணவர்களை இன்று ஆக்கிரமித்திருக்கும் ஓர் அவலம் மதுப்பழக்கம். அந்தப் பழக்கத்தின் பக்கம் எக்காரணம் கொண்டும் நெருங்கி விடாதீர்கள். உங்கள் முயற்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர நிர்வாகம், பாராட்டும் பாங்கு உள்ளிட்ட உங்கள் ஆளுமைக்கே மதுப்பழக்கம் வேட்டு வைத்து விடும்”. எவ்வளவு திறமை, ஆற்றல் இருந்தாலும் குடிப்பழக்கம் வந்து விட்டால் அனைத்தையும் அழித்து விடும் என்பதை நன்கு குறிப்பிட்டுள்ளார். இன்றைய இளைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.


:சிக்கலுக்குத் தீர்வு தீவிரவாதமன்று” கட்டுரையில் மனித நேயம் விதைத்து, தீவிரவாதத்திற்கு இரையாக வேண்டாம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார், பாராட்டுக்கள்.


செட்டிநாடும், சிக்கனமும் என்பதை நன்கு எழுதி உள்ளார். சிக்கனத்திற்கும், கஞ்சத்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி உள்ளார்.


பேச்சில் முத்திரை பதித்து வருபவர் நூலாசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்கள். இணக்கமான பேச்சே தேவை என்ற கட்டுரையின் முடிப்பில் குறிப்பிட்டுள்ள வரிகள் இதோ :


“இனிமையான பேச்சு, வாழ்வில் மேன்மையைத் தரும், கனிவாகப் பேசினால் காரியம் கை கூடும். தெளிவான பேச்சு சிறப்பைத் தரும். அன்பான பேச்சு அழியாப் புகழைத் தரும். பயமின்றிப் பேசுங்கள் ; தெளிவான சிந்தனை பிறக்கும், பேச்சு வெறும் வார்த்தைகள் இல்லை ; பேச்சினால் மகிழ்ச்சி என்னும் வசந்தத்தையும் வர வைக்க முடியும். வறட்சி என்னும் சோகத்தையும் ஏற்படுத்திட முடியும். நல்ல பேச்சால் மனங்களை வசப்படுத்துங்கள். உங்கள் வாழ்விலும் அனைத்தும் வசப்படும்”.


மேற்குறிப்பிட்டுள்ள வைர வரிகள், மேடைப் பேச்சிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்க்கும் உதவும், எந்த ஒரு பிரச்சினையையும் பேசி தீர்த்துக் கொள்ள் முடியும். எப்படி பேச வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக எழுதி உள்ளார், பாராட்டுக்கள். பேசிய பேச்சைக் கேட்க நடையில் அமைக்காமல் கட்டுரைய்ன் தரத்துடன் எழுதியது சிறப்பு.


சின்னச் சின்ன கட்டுரைகளாக இருப்பதால் நூலை ஒரே மூச்சில் அயற்சியின்றி சுவாரஸ்யமாக படிக்க முடிகின்றது.


ஒவ்வொரு கட்டுரையிலும் பயனுள்ள பல செய்திகள் உள்ளன.

நூலில் 6-வது கட்டுரை, “மரத்தை வெட்டுங்க” இந்த கட்டுரை அடுத்த பதிப்பில் கடைசி கட்டுரையாக 25-வது கட்டுரையாக இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் கருத்து.


நூலாசிரியர் வெட்டச் சொல்வது சீமைக்கருவேல மரத்தை. ஏன்? என்ன? காரணம் என்பதை நன்கு விளக்கி உள்ளார்.

“மழை பெய்யாமல் போனாலும், 75 அடி (22.5 மீட்டர்) ஆழத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இது கவலைப்படாது, பூமியில் எழுபத்தைந்து அடி ஆழம் வரை தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சித் தன் இலைகள் வாடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றி அந்த பூமி வறண்டு விடுகிறது”.


இவ்வளவு மோசமான மரங்கள் சாலையெங்கும், விளைநிலங்கள் அருகிலேயும் வளர்ந்துள்ளது. இவற்றை வெட்டுவதற்கு ஓர் இயக்கம் தொடங்கி முற்றிலுமாக வெட்டி வீழ்த்தி நீர்வளம் காப்போம்.


நாட்டுக்கோட்டை சமூகத்தினரின் நற்பண்புகளை படம் பிடித்துக் காட்டி உள்ளார். நல்லது என்றால் யாரிடமிருந்தும் எடுத்துக் கொள்ளலாம். நகைச்சுவையின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டுரை முடிந்து, அடுத்த கட்டுரை தொடங்கும் போது உள்ள வெற்றிடத்தை வீணாக்காமல் பயன்மொழிகள், சமணம் பற்றி, இந்து சமயம் பற்றி பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளன. நூலாசிரியரின் உழைப்பை உணர முடிகின்றது.


இந்த நூல் படித்து முடித்தால், தீங்கு தரும் சீமைக்கருவேல மரத்தை வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமல்ல. நம் மனதில் உள்ள தீய கருத்துக்களையும் வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து வெற்றி பெற்றுள்ள நூலாசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

*****
.
--

.


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 28, 2015 6:29 am

மரத்தை வெட்டுங்க ... ! (முழுவதும் படித்தபின் முடிவுக்கு வாங்க)  நூல்ஆசிரியர் : மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Oct 28, 2015 8:09 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக