புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 52 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு


   
   

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 16, 2015 6:14 am

First topic message reminder :

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா வணக்கம்.ஐயா. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் சென்று விட்டு வந்தேன். மன நிறைவாக உள்ளது
[You must be registered and logged in to see this link.]

உன்னத பணியில் ஈடுபடுத்திக்கொண்ட
உங்களுக்கு சிறப்பு வணக்கம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 09, 2015 11:25 am

ராஜா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

ரமணீயன் ஐயா எப்படி இருக்கீங்க , உங்க பகுதி இப்ப எப்படி இருக்கு
[You must be registered and logged in to see this link.]

நலம்.
மாம்பலத்திலிருந்து வந்துள்ளேன்
கோடம்பாக்கம் வாசம் இப்போது .
iPad டைப் பண்ணுவதில் ச்ரமம் உள்ளது .
மீண்டும் சந்திப்போம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 09, 2015 11:26 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

ரமணீயன் ஐயா எப்படி இருக்கீங்க , உங்க பகுதி இப்ப எப்படி இருக்கு
[You must be registered and logged in to see this link.]

நலம்.
மாம்பலத்திலிருந்து வந்துள்ளேன்
கோடம்பாக்கம் வாசம் இப்போது .
iPad டைப் பண்ணுவதில் ச்ரமம் உள்ளது .
மீண்டும் சந்திப்போம்
ரமணியன்
மிக்க மகிழ்ச்சி ஐயா, உடல்நிலையை பார்த்துகொள்ளுங்கள் , நேரம் கிடைக்கும் பொது வாருங்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 09, 2015 11:39 am

இந்த ஐபெடில்ஒவ்வொரு பதிவிற்கும்
உள்புகுதல் ,கடவு சொல் பதிவிட வேண்டி உள்ளது
சோதனை மேல் சோதனை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 09, 2015 2:24 pm

இப்போது சிறிது நேரத்திற்கு முன் ஆதிரா அலைபேசியில் தொடர்பு கொண்டார் .
அவரது வீடு தரை தளம். நீர் புகுந்ததால் ,சகோதரன் வீடு வந்துள்ளார்.
பாவம் .சேதம் எவ்வளவு என்பது ,சென்று பார்த்தால்தான் தெரியும்.
ஈகரையில். இணைவதற்கு சிறிது நாட்கள் ஆகலாம்.
ரெண்டு நாட்களுக்கு முன் விமன்தனி அவர்களுடனும் பேச முடிந்தது .
அவர்கள் குடி இருப்பிலும் நீர் சூழ்ந்த சூழ்நிலை .
மழை வேண்டியதுதான் , ஆனால் இப்பிடி வேண்டாமே !
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 09, 2015 7:02 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

ரமணீயன் ஐயா எப்படி இருக்கீங்க , உங்க பகுதி இப்ப எப்படி இருக்கு
[You must be registered and logged in to see this link.]

நலம்.
மாம்பலத்திலிருந்து  வந்துள்ளேன்
கோடம்பாக்கம் வாசம் இப்போது .
iPad  டைப் பண்ணுவதில் ச்ரமம் உள்ளது .
மீண்டும் சந்திப்போம்
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]


ஒ... வருத்தமாய் இருக்கு ஐயா கேட்கவே சோகம்...............உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா புன்னகை.........



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 09, 2015 7:04 pm

T.N.Balasubramanian wrote:இப்போது சிறிது நேரத்திற்கு முன் ஆதிரா அலைபேசியில் தொடர்பு கொண்டார் .
அவரது  வீடு தரை தளம். நீர் புகுந்ததால் ,சகோதரன் வீடு வந்துள்ளார்.
பாவம் .சேதம் எவ்வளவு என்பது ,சென்று பார்த்தால்தான் தெரியும்.
ஈகரையில். இணைவதற்கு சிறிது நாட்கள் ஆகலாம்.
ரெண்டு நாட்களுக்கு முன் விமன்தனி அவர்களுடனும் பேச முடிந்தது .
அவர்கள்  குடி இருப்பிலும் நீர் சூழ்ந்த சூழ்நிலை .
மழை வேண்டியதுதான் , ஆனால் இப்பிடி வேண்டாமே !
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]


அடாடா...... முதல் மழை இன் போதே ஆதிரா வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டதாக சொன்னார்கள்.......மீண்டுமா?................ பயம் பயம் பயம்..........விமந்தனி பற்றி தெரியும் பானு பத்தி தெரியலை ஐயா சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 09, 2015 7:56 pm

விமந்தனி மேல் தளத்தில் இருப்பதால் விபரீதம் அதிகம் இல்லை
ஆனால் குடி இருப்பு பகுதியில் நீர் தேக்கம். இன்டர்நெட் ,மின் இணைப்பு தடங்கல்கள் . ரெண்டு நாட்கள் முன் பேசிக்கொண்டோம்.
பானுவைப் பற்றி விவரங்கள் இல்லை. ஆனால் அவர்கள் பகுதி அதிக சேதத்திற்கு உள்ளானதாக செய்திகள்.
மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 09, 2015 9:08 pm

T.N.Balasubramanian wrote:விமந்தனி மேல் தளத்தில் இருப்பதால் விபரீதம் அதிகம் இல்லை
ஆனால் குடி இருப்பு பகுதியில் நீர் தேக்கம். இன்டர்நெட் ,மின் இணைப்பு தடங்கல்கள் . ரெண்டு  நாட்கள் முன் பேசிக்கொண்டோம்.
பானுவைப் பற்றி விவரங்கள் இல்லை. ஆனால் அவர்கள் பகுதி அதிக சேதத்திற்கு உள்ளானதாக செய்திகள்.
மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]


பானுக்கு போன் செய்தால் கிடைக்கலை ஐயா சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 09, 2015 10:16 pm

பானு வசிக்கும் பகுதியில் மின்வசதி இணைய தொடர்பு ,நெட்வொர்க் இன்னும் கிடைக்க வில்லை என்றே நினைக்கிறேன்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 09, 2015 11:18 pm

:நல்வரவு: :நல்வரவு:



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக