புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
21 Posts - 4%
prajai
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
7 Posts - 1%
Guna.D
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
7 Posts - 1%
mruthun
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_m10போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க


   
   
Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012

PostSivakali Wed Feb 13, 2013 5:40 pm

ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே

பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.

உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 5:49 pm

அருமையான திரி சிவகாளி , தொடருங்கள்.
விவாதத்தில் அனைவரும் பங்குபெறுவார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 13, 2013 5:51 pm

ராஜா wrote:அருமையான திரி சிவகாளி , தொடருங்கள்.
விவாதத்தில் அனைவரும் பங்குபெறுவார்கள்

நானும் படித்தேன், ஆனால் இதைப் பற்றி விவாதம் செய்யும் அளவிற்கு என்னிடம் ஏதுமில்லை என்று சென்றுவிட்டேன்!



போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012

PostSivakali Wed Feb 13, 2013 5:58 pm

சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 6:10 pm

Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது .... நன்றி

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Tue Oct 27, 2015 1:26 pm

Sivakali wrote: ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர்  மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே

பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.

உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 925834

மற்ற பாடல்களுக்கும் விளக்கம் எழுதி உள்ளீர்களா ?



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 27, 2015 1:52 pm

ராஜா wrote:
Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது .... நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 925864

விவாதம் சித்தர் சபையில் நடை பெற வேண்டும். அச்சபைக்கு எங்கு செல்வது?



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 27, 2015 7:25 pm

Namasivayam Mu wrote:
ராஜா wrote:
Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது .... நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 925864

விவாதம் சித்தர் சபையில் நடை பெற வேண்டும். அச்சபைக்கு எங்கு செல்வது?
மேற்கோள் செய்த பதிவு: 1171573

google ல தேடி பாருங்க கிடைச்சாலும் கிடைக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக