புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க
Page 1 of 1 •
- Sivakaliபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே
பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.
உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே
பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.
உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்
ராஜா wrote:அருமையான திரி சிவகாளி , தொடருங்கள்.
விவாதத்தில் அனைவரும் பங்குபெறுவார்கள்
நானும் படித்தேன், ஆனால் இதைப் பற்றி விவாதம் செய்யும் அளவிற்கு என்னிடம் ஏதுமில்லை என்று சென்றுவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sivakaliபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012
சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது ....Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
மேற்கோள் செய்த பதிவு: 925834Sivakali wrote: ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியாதோர் காளாங்கி பாதம் கணவருடவியாகிராமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியாதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே
பொருள்
தவத்தின் பயனாய் ஆனந்த கூத்தினிலே கண்ட ஆதி சக்தியின் பாதத்தையும், பால் வெளி அண்டம் எங்கும் நீக்கமற நிறைந்த என் அய்யன் சிவனாரின் பாதத்தினையும், வானமே எல்லை என புகழினை உடைய கணேசனார் பாதத்தையும், மூலத்தில் இருந்து உண்டான உந்துதல்களால் நான் கண்ட இறைவன் நந்தியின்( சிவன் ) பாதத்தையும், தனக்குள்ளே முடிவில்லா இறையை கண்ட என் குரு(அறியாமையை நீக்கியவர்) காளாங்கி நாதர் பாதத்தையும், வியாகிராமர் பதஞ்சலி போன்ற மகரிஷிகளின் பாதத்தையும் துதித்து வணங்கி ஏழாயிரம் பாடல்கள் கொண்ட இந்த நூலினை உரைக்கின்றேன் என்று கூறுகிறார்.
உறவுகளே இந்தபாடலை பற்றியும் இப்பாடலின் பொருள் பற்றியும் நம் உறவுகள் விவாதிக்கும்படி கேட்டுகொள்கிறேன்
மற்ற பாடல்களுக்கும் விளக்கம் எழுதி உள்ளீர்களா ?
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 925864ராஜா wrote:சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது ....Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
விவாதம் சித்தர் சபையில் நடை பெற வேண்டும். அச்சபைக்கு எங்கு செல்வது?
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
மேற்கோள் செய்த பதிவு: 1171573Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 925864ராஜா wrote:சிவா சொல்வது போல இத்திரியை விவாதமாக கருதாமல் உங்களின் கருத்துக்களை பகிருங்கள் , ஏனென்றால் சித்தர் பாடல்களை படித்து விவாதிக்கும் அளவிற்கு எனக்கும் விபரம் பத்தாது ....Sivakali wrote:சித்தரியல் நூல்களில் எனக்கு பரிட்சியம் இல்லை ஒரு நாளைக்கு ஒரு பாடல் விவாதித்தால் பலர் கூறும் நல்ல சிறந்த பொருளை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்ற அறிய நூல்கள் மக்களிடம் பரவ சிறு அளவிலாவது உதவும் என்பது என் சிறு எண்ணம்
விவாதம் சித்தர் சபையில் நடை பெற வேண்டும். அச்சபைக்கு எங்கு செல்வது?
google ல தேடி பாருங்க கிடைச்சாலும் கிடைக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|