Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
+3
T.N.Balasubramanian
ayyasamy ram
Mano Red
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
அந்த நாட்களின் கொடுமை
அவளையும் விடவில்லை,
முள் மீது படுத்தவளாய்
முழுங்க முடியாத எச்சிலுடன்
முனகிக் கொண்டிருந்தாள்.
உடலும் மனமும்
வலியுடன்
பேசிக் கொண்டிருப்பதால்
யாருடனும் பேச மனமின்றி
சுருண்டு கிடந்தாள்.
உணவு கொள்ளவில்லை,
நடக்கத் தெம்பில்லை,
உயிர் அத்தனையும் சுருக்கி
ஒரு புள்ளியில்
நிறுத்தி
வெறுத்து அமர்ந்திருந்தாள்.
அவள் உடலின் மேல்
போர்த்தப்பட்டிருக்கும்
பெண் என்பவளை,
சமுதாயமும்
ஆணாதிக்கக் கற்பிதங்களும்
அன்றுவரை தீட்டாகவே எண்ணி
அருவெறுத்து ஒதுக்கியிருந்தது.
அவள் ஆடை படியும் ரத்தம்
அசுத்தமானது அல்ல,
மனித உடல் கிழித்த
ரத்தம் போல் தூய்மையானது.
தீட்டானவளைத் தெய்வமாக்கும்
கருவின் ஆரம்பம் இது.
அவளுக்கான உலகம் அன்று
உளறிக் கொட்டினாலும்
அவளுக்கான நாட்கள் அன்று
நகர மறுத்தாலும்
அவளுக்கான நிமிடம் அன்று
நின்று எரிந்தாலும்
அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....
Re: அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
Mano red wrote:அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....
ஆம் அதுதான் உண்மை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
ஆம் அதுதான் உண்மை .
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1171135
ஆமாங்க சார்...இன்னும் அதன்மீதான பார்வை மாறவில்லை..((
Re: அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
சிலர் தவறாக பார்க்கலாம் இல்லை என்று சொலவில்லை
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1171190mbalasaravanan wrote:சிலர் தவறாக பார்க்கலாம் இல்லை என்று சொலவில்லை
ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்
Re: அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
சாதாரணமான ஒரு உயிரியல் நிகழ்வை, அசுத்தம்-தீட்டு என்று வகைப்படுத்தி ஒதுக்கி வைத்ததன் பின்னால் ஆதிமனிதனின் அறியாமை இருந்திருக்கலாம்; அல்லது வன்விலங்குகளின் வாசனைத்திறன் மீதான அச்சம் இருக்கலாம். மறைகளை, கலைகளை, அறிவியலை. வாழ்வியலை மற்றும் சட்டங்களை படைத்து வாழும் சமூகமாக மாறி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபின்னும அந்தக் குப்பைகளை இன்னும் சுமந்து கொண்டு இருக்குமானால், நிச்சயம் அதற்குப் பின்னால் அரசியலும் ஆனாதிக்கமும்தான் இருக்கின்றன.
அதிகம் படிக்காத கோவில் வளாகத்திலே குடியிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் மனைவியாரிடம் "அசுத்தமும் சுத்தமும் மனதில் மட்டும்தான்; நீ உன் அன்றாட பூஜைகள் செய்", என்று சாதாரணமாக தாண்டிப் போய்விட்டார், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே. அது அசுத்தம் என்றால் அதிலேயே பத்து மாதம் ஊறிவந்த நீ எவ்வளவு அதியசுத்தமானவன் என்று ஜக்கி வாசுதேவ் கேட்கிறார் இன்று. மாதவிடாய் காலங்களில் செய்ய நேரும் குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு உண்டு இங்கிலாந்தில். ஆண்கள் ஜாக்கிரதை!
நம் கருத்தியல் மாறிக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் சமநிலை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்கள். "எவர் என்ன சொல்வது?" என்று பாதுகாப்பு காலங்களில் பாதுகாப்பாகவே கோவிலுக்குள் சென்று வருகிறார்கள் சில பெண்கள்; வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. எந்த இடியும் பெண்மீது குறிவைத்து விழுவதாய் தெரியவில்லை; மிக உயரமான ராஜகோபுரங்களில் மட்டும் எப்போதேனும் விழுகிறது. கட்டமைப்பின் குற்றமாய் இருக்கலாம். கட்டமைப்புகளை தூக்கி எறிந்து விட்டு தமக்கு வசதியான நம்பிக்கைகளை கட்டமைத்துக்கொண்டு அதில் தனக்கான தெய்வங்களை குடிவைக்கிறாள் பெண். இருப்பத்தோராம் நூற்றாண்டு தெய்வங்கள் பெண்ணை நம்பி இருக்கின்றன கொஞ்சம் வெட்கத்துடன் கொஞ்சம் குற்றத்துடன். அவள் தன்னை நம்பி இருக்கிறாள்.
அதிகம் படிக்காத கோவில் வளாகத்திலே குடியிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் மனைவியாரிடம் "அசுத்தமும் சுத்தமும் மனதில் மட்டும்தான்; நீ உன் அன்றாட பூஜைகள் செய்", என்று சாதாரணமாக தாண்டிப் போய்விட்டார், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே. அது அசுத்தம் என்றால் அதிலேயே பத்து மாதம் ஊறிவந்த நீ எவ்வளவு அதியசுத்தமானவன் என்று ஜக்கி வாசுதேவ் கேட்கிறார் இன்று. மாதவிடாய் காலங்களில் செய்ய நேரும் குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு உண்டு இங்கிலாந்தில். ஆண்கள் ஜாக்கிரதை!
நம் கருத்தியல் மாறிக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் சமநிலை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்கள். "எவர் என்ன சொல்வது?" என்று பாதுகாப்பு காலங்களில் பாதுகாப்பாகவே கோவிலுக்குள் சென்று வருகிறார்கள் சில பெண்கள்; வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. எந்த இடியும் பெண்மீது குறிவைத்து விழுவதாய் தெரியவில்லை; மிக உயரமான ராஜகோபுரங்களில் மட்டும் எப்போதேனும் விழுகிறது. கட்டமைப்பின் குற்றமாய் இருக்கலாம். கட்டமைப்புகளை தூக்கி எறிந்து விட்டு தமக்கு வசதியான நம்பிக்கைகளை கட்டமைத்துக்கொண்டு அதில் தனக்கான தெய்வங்களை குடிவைக்கிறாள் பெண். இருப்பத்தோராம் நூற்றாண்டு தெய்வங்கள் பெண்ணை நம்பி இருக்கின்றன கொஞ்சம் வெட்கத்துடன் கொஞ்சம் குற்றத்துடன். அவள் தன்னை நம்பி இருக்கிறாள்.
காந்தி மதிவாணன்- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 24/10/2015
Re: அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
ஆசூசம் ஆசூசம் என்பர் அறிவிலர்
ஆசூசம் ஆனஇடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆனஇடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே-----திருமந்திரம்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அவள் ஓடிவிட்டாள்.! -Mano Red
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» கன்னி அவள் கணினி அவள்
» அவசர அழைப்புக்கு ரத்தம் எங்கே ?ரத்தம் எங்கே ?
» ரத்தம்
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» கன்னி அவள் கணினி அவள்
» அவசர அழைப்புக்கு ரத்தம் எங்கே ?ரத்தம் எங்கே ?
» ரத்தம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|