Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''
4 posters
Page 1 of 1
காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''
(பழனியில் ஒரு பேருந்தில் இருந்து இறங்கும் வயதானவரும்,
பேருந்தில் ஏறும் கல்லூரி மாணவரும்)
-
"ஏம்ப்பா... இறங்குறதுக்கு கொஞ்சம் வழி விடுப்பா...
இப்படி ஏறுன்னா எப்படிப்பா இறங்குறது?
பொறுத்தார் பூமி ஆள்வார் தெரிஞ்சுக்கோ''
" பொறுத்தார் பூமியை அல்ல... பஸ்ல நாலு சீட்டைக் கூட ஆள
முடியாது தாத்தா. நாங்களே முன்னாடி இருக்கிற நாலு சீட்டை
பொண்ணுங்களுக்காக பிடிக்குறதுக்கு இந்தப் பாடுபடுறோம்.
நீங்க என்னன்னா பழமொழி சொல்லிக்கிட்டு இருக்கீங்க''
-
அருள்மொழி.
-
----------------------------------------------------
=
(திருநெல்வேலி பாரதிதாசன்வீதியில் இரு நண்பர்கள்)
=
"கரண்ட் பில் கட்டியாகணும். நாளைக்குத்தான் லாஸ்ட் டேட்.
500 ரூபாய் குறையுது. கைமாத்தா 500 ரூபாய் கொடு.
சம்பளம் வாங்கினதும் ரிட்டர்ன் பண்ணிடறேன்''
-
"தர்றேன்... தர்றேன்.... உனக்கு இந்த மாசக் கரண்ட் பில் எவ்வளவு
வருது?‘'
-
"518 ரூபாய்''
-
ஜி.வினோத், கிருஷ்ணாபுரம்.
-
------------------------------------------------------
![காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?'' JsZ0vVPWQwSPJ9FVVR6p+crow1](https://www.filepicker.io/api/file/jsZ0vVPWQwSPJ9FVVR6p+crow1.jpg)
-
-
பாட்டி தனது 8 வயதுப் பேரனின் அறிவுத்திறனைச் சோதிக்க
ஒரு கேள்வி கேட்டார்:
-
"எந்த நல்ல காரியமானாலும், கெட்ட காரியமானாலும் அந்தக்
காலத்திலிருந்து இன்று வரை காக்கைக்கு ஏன் முதலில் உணவை
வைக்கிறார்கள் தெரியுமா?'' என்று கேட்டார்.
-
"எனக்கோ எட்டு வயசு. அந்தக் காலத்தைப் பத்தி எனக்கு ஒண்ணும்
தெரியாதே'' என்றான் பேரன்.
-
"யோசிச்சுப் பாரு... உனக்குத் தெரியும்? நம்ம முன்னோர்கள்
எல்லாரும் பறவைகளின் மேல் ரொம்ப அன்புடையவங்க. அது
காரணமாக இருக்குமோ?'' என்றார் சிரித்துக் கொண்டே.
-
"ஆங்... எனக்குத் தெரிஞ்சு ஒரு காரணம் இருக்கு?'' என்றான் பேரன்.
-
"என்ன?'' என்று ஆவலாகக் கேட்டார் பாட்டி.
"நாம் சாப்பிடுறதில் விஷம் இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான்
காக்கைக்கு முதலில் போடுறாங்க''
-
அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.
-
----------------------------------------------------------
யோசிக்கிறாங்கப்பா!
-
உழ நிலமுமில்லை...
உழைக்க மனிதருமில்லை...
நெல் நட்டேன்
"கொள்' நட்டேன்...
விலை போகவில்லை.
-
கல் நட்டேன்!
விலை போயிற்று...
மனைகளாக!
-
எம்.தாரீக், திண்டுக்கல்.
-
------------------------------------
பேல்பூரி- தினமணி கதிர்
Re: காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''
![காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?'' 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?'' 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
அருமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''
சிரிக்கவும் சிந்திக்கவும் அருமை
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா?
» உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா?
» முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
» காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.
» பொட்டு ஏன் வைக்கிறார்கள்?
» உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா?
» முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
» காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.
» பொட்டு ஏன் வைக்கிறார்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|