புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் ஆடை ரத்தம்..! -Mano Red


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Oct 24, 2015 10:52 am


அவள் ஆடை ரத்தம்..! -Mano Red GahQMBovTE220wK8PWYf+12115548_1650042521939744_3398524681570234708_n
அந்த நாட்களின் கொடுமை
அவளையும் விடவில்லை,
முள் மீது படுத்தவளாய்
முழுங்க முடியாத எச்சிலுடன்
முனகிக் கொண்டிருந்தாள்.

உடலும் மனமும்
வலியுடன்
பேசிக் கொண்டிருப்பதால்
யாருடனும் பேச மனமின்றி
சுருண்டு கிடந்தாள்.

உணவு கொள்ளவில்லை,
நடக்கத் தெம்பில்லை,
உயிர் அத்தனையும் சுருக்கி
ஒரு புள்ளியில்
நிறுத்தி
வெறுத்து அமர்ந்திருந்தாள்.

அவள் உடலின் மேல்
போர்த்தப்பட்டிருக்கும்
பெண் என்பவளை,
சமுதாயமும்
ஆணாதிக்கக் கற்பிதங்களும்
அன்றுவரை தீட்டாகவே எண்ணி
அருவெறுத்து ஒதுக்கியிருந்தது.

அவள் ஆடை படியும் ரத்தம்
அசுத்தமானது அல்ல,
மனித உடல் கிழித்த
ரத்தம் போல் தூய்மையானது.
தீட்டானவளைத் தெய்வமாக்கும்
கருவின் ஆரம்பம் இது.

அவளுக்கான உலகம் அன்று
உளறிக் கொட்டினாலும்
அவளுக்கான நாட்கள் அன்று
நகர மறுத்தாலும்
அவளுக்கான நிமிடம் அன்று
நின்று எரிந்தாலும்
அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2015 1:30 pm

அவள் ஆடை ரத்தம்..! -Mano Red 3838410834

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Oct 24, 2015 1:34 pm

ayyasamy ram wrote:அவள் ஆடை ரத்தம்..! -Mano Red 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1171131 ம்ம்ம்ம் சார்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 24, 2015 1:36 pm

Mano red wrote:அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....

ஆம் அதுதான் உண்மை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Oct 24, 2015 1:38 pm


ஆம் அதுதான் உண்மை .

ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1171135

ஆமாங்க சார்...இன்னும் அதன்மீதான பார்வை மாறவில்லை..((

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Oct 24, 2015 4:08 pm

சிலர் தவறாக பார்க்கலாம் இல்லை என்று சொலவில்லை

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Oct 24, 2015 4:23 pm

mbalasaravanan wrote:சிலர் தவறாக பார்க்கலாம் இல்லை என்று சொலவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1171190
ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Oct 24, 2015 5:40 pm

அழுகை அழுகை
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red 3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
காந்தி மதிவாணன்
காந்தி மதிவாணன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 24/10/2015

Postகாந்தி மதிவாணன் Sat Oct 24, 2015 8:10 pm

சாதாரணமான ஒரு உயிரியல் நிகழ்வை, அசுத்தம்-தீட்டு என்று வகைப்படுத்தி ஒதுக்கி வைத்ததன் பின்னால் ஆதிமனிதனின் அறியாமை இருந்திருக்கலாம்; அல்லது வன்விலங்குகளின் வாசனைத்திறன் மீதான அச்சம் இருக்கலாம். மறைகளை, கலைகளை, அறிவியலை. வாழ்வியலை மற்றும் சட்டங்களை படைத்து வாழும் சமூகமாக மாறி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபின்னும அந்தக் குப்பைகளை இன்னும் சுமந்து கொண்டு இருக்குமானால், நிச்சயம் அதற்குப் பின்னால் அரசியலும் ஆனாதிக்கமும்தான் இருக்கின்றன.  

அதிகம் படிக்காத கோவில் வளாகத்திலே குடியிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் மனைவியாரிடம்  "அசுத்தமும் சுத்தமும் மனதில் மட்டும்தான்; நீ உன் அன்றாட பூஜைகள் செய்", என்று சாதாரணமாக தாண்டிப் போய்விட்டார், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே. அது அசுத்தம் என்றால் அதிலேயே பத்து மாதம் ஊறிவந்த நீ எவ்வளவு அதியசுத்தமானவன் என்று ஜக்கி வாசுதேவ் கேட்கிறார் இன்று. மாதவிடாய் காலங்களில் செய்ய நேரும் குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு உண்டு இங்கிலாந்தில். ஆண்கள் ஜாக்கிரதை!

நம் கருத்தியல் மாறிக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் சமநிலை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்கள். "எவர் என்ன சொல்வது?" என்று பாதுகாப்பு காலங்களில் பாதுகாப்பாகவே கோவிலுக்குள் சென்று வருகிறார்கள் சில பெண்கள்; வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. எந்த இடியும் பெண்மீது குறிவைத்து விழுவதாய் தெரியவில்லை; மிக உயரமான ராஜகோபுரங்களில் மட்டும் எப்போதேனும் விழுகிறது. கட்டமைப்பின் குற்றமாய் இருக்கலாம். கட்டமைப்புகளை தூக்கி எறிந்து விட்டு தமக்கு வசதியான நம்பிக்கைகளை கட்டமைத்துக்கொண்டு அதில் தனக்கான தெய்வங்களை குடிவைக்கிறாள் பெண். இருப்பத்தோராம் நூற்றாண்டு தெய்வங்கள் பெண்ணை நம்பி இருக்கின்றன கொஞ்சம் வெட்கத்துடன் கொஞ்சம் குற்றத்துடன். அவள் தன்னை நம்பி இருக்கிறாள்.


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 24, 2015 8:39 pm

அவள் ஆடை ரத்தம்..! -Mano Red A2U51d5FSTshkUc3eA5Y+Aasusam

ஆசூசம் ஆசூசம் என்பர் அறிவிலர்
ஆசூசம் ஆனஇடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆனஇடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே-----திருமந்திரம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக