புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
21 Posts - 70%
heezulia
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
1 Post - 3%
viyasan
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
213 Posts - 42%
heezulia
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் முதல் சிறுகதை


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Oct 22, 2015 12:00 pm

தமிழின் முதல் சிறுகதை Vavesu-iyer_thumb%5B4%5D
குளத்தங்கரை அரசமரம் என்பது வ. வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது.

குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்” என்று இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின் பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும். (குஸும ஸத்ருசம் ......ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்) எனும் மேற்கோளும் கதையின் நீதியாக அமைந்துள்ளது.

காலம்
குளத்தங்கரை அரசமரம் வ.வே.சு.அய்யரால் 1917ல் புதுச்சேரியில் இருந்து அவர் நடத்திவந்த கம்பநிலையம் என்னும் பதிப்பகம் வெளியிட்ட மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கால அடிப்படையில் இன்னும் பழைய பல கதைகள் உள்ளன என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

முழுமையாக படித்தறிய கீழே சொடுக்கவும்
குளத்தங்கரை அரசமரம்-வ.வே.சு.அய்யர்

நன்றி:
----------------------------------------------------
விக்கிப்பீடியா,சிறுகதைகள்.காம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 22, 2015 1:29 pm

நல்லத் தகவல்தான் .

”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்”

ஒரு வேளை அவர் காலத்தே ,இது தேவைப்பட்ட ,வேண்டுதலாக இருந்திருக்கலாம் .
காலம் மாறி விட்டது .
பெண்கள் என்பதற்கு பதில் "பிறர் / எவர்" என போட்டுக்கொள்ளலாம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Oct 22, 2015 1:42 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல்தான் .

ஒரு வேளை அவர் காலத்தே ,இது தேவைப்பட்ட ,வேண்டுதலாக இருந்திருக்கலாம் .
காலம் மாறி விட்டது .
பெண்கள் என்பதற்கு பதில் "பிறர் / எவர்" என போட்டுக்கொள்ளலாம்

ரமணியன்
உண்மைதான் ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக