Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
5 posters
Page 1 of 1
ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
பெங்களூரு:கலபுரகி மாவட்டத்தில், வெவ்வேறு கிட்டங்கிகளில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான
மதிப்புள்ள, 23 டன் துவரம் பருப்பை, உணவு துறை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர்.
மாநிலத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால்,
பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக, துவரம்
பருப்பின் விலை கிலோ, 220 ரூபாயை எட்டியுள்ளது. இதனால்,
வியாபாரிகளும், கிட்டங்கி உரிமையாளர்களும் துவரம் பருப்பை
சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, விலை உயர்வுக்கு காரணமாகின்றனர்.
இதை தடுக்க, மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களின்
கிட்டங்கிகளில் உணவு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி
வருகின்றனர்.அதன்படி, நேற்று காலை கலபுரகி மாவட்டத்தில்
வெவ்வேறு இடங்களிலுள்ள கிட்டங்கிகளில், உணவு துறை இயக்குனர்
ஜெயண்ணா தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டபோது,
22 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய, 23 டன் துவரம் பருப்பை
கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.சம்பந்தப்பட்ட வியாபாரிகள்,
கிட்டங்கி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான
மதிப்புள்ள, 23 டன் துவரம் பருப்பை, உணவு துறை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர்.
மாநிலத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால்,
பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக, துவரம்
பருப்பின் விலை கிலோ, 220 ரூபாயை எட்டியுள்ளது. இதனால்,
வியாபாரிகளும், கிட்டங்கி உரிமையாளர்களும் துவரம் பருப்பை
சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, விலை உயர்வுக்கு காரணமாகின்றனர்.
இதை தடுக்க, மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களின்
கிட்டங்கிகளில் உணவு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி
வருகின்றனர்.அதன்படி, நேற்று காலை கலபுரகி மாவட்டத்தில்
வெவ்வேறு இடங்களிலுள்ள கிட்டங்கிகளில், உணவு துறை இயக்குனர்
ஜெயண்ணா தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டபோது,
22 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய, 23 டன் துவரம் பருப்பை
கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.சம்பந்தப்பட்ட வியாபாரிகள்,
கிட்டங்கி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Re: ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
இனிமேல் பதுக்கல்காரர்களின் பருப்பு வேகாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
சமூக துரோகிகள் ,குண்டர் சட்டத்தில் , சிறையில் அடைக்கப்படவேண்டியவர்கள் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
பருப்பு விலை அதிகமானால் கவலைப்படத் தேவையில்லை . அசைவத்திற்கு மாறிவிடுங்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
மேற்கோள் செய்த பதிவு: 1170939M.Jagadeesan wrote:பருப்பு விலை அதிகமானால் கவலைப்படத் தேவையில்லை . அசைவத்திற்கு மாறிவிடுங்கள் .
இதற்கு ஐயா என்ன விளக்கம் சொல்றாங்கன்னு பார்க்கலாம்....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
மேற்கோள் செய்த பதிவு: 1170942ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1170939M.Jagadeesan wrote:பருப்பு விலை அதிகமானால் கவலைப்படத் தேவையில்லை . அசைவத்திற்கு மாறிவிடுங்கள் .
இதற்கு ஐயா என்ன விளக்கம் சொல்றாங்கன்னு பார்க்கலாம்....
கல்யாணம் செய்துகொள்வதால் , கஷ்டங்கள் மிஞ்சுகின்றன என அறிந்தும் கல்யாணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறோமா ?
அளவை குறைத்து , உபயோகப்படுத்தும் நாட்களை குறைத்துக் கொள்ள வேண்டியதுதான் .
பானு , அசைவம் என்பதே அ + சைவம் தான் . தமிழில் "அ" என்பதற்கு "அழகு" என்றொரு பொருள் உண்டு
அதாவது அசைவம் என்பது .........அழகு சைவம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
மேற்கோள் செய்த பதிவு: 1170944T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1170942ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1170939M.Jagadeesan wrote:பருப்பு விலை அதிகமானால் கவலைப்படத் தேவையில்லை . அசைவத்திற்கு மாறிவிடுங்கள் .
இதற்கு ஐயா என்ன விளக்கம் சொல்றாங்கன்னு பார்க்கலாம்....
கல்யாணம் செய்துகொள்வதால் , கஷ்டங்கள் மிஞ்சுகின்றன என அறிந்தும் கல்யாணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறோமா ?
அளவை குறைத்து , உபயோகப்படுத்தும் நாட்களை குறைத்துக் கொள்ள வேண்டியதுதான் .
பானு , அசைவம் என்பதே அ + சைவம் தான் . தமிழில் "அ" என்பதற்கு "அழகு" என்றொரு பொருள் உண்டு
அதாவது அசைவம் என்பது .........அழகு சைவம் .
ரமணியன்
அதான் பருப்புல தண்ணி ஊற்றச் சொன்னேன்
ஓஹோ அப்போ நாங்கள்ளாம் அழகு சைவமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரூ.22 கோடி துவரம் பருப்பு பறிமுதல்
அழகான விளக்கம் ஐயாT.N.Balasubramanian wrote:அசைவம் என்பதே அ + சைவம் தான் . தமிழில் "அ" என்பதற்கு "அழகு" என்றொரு பொருள் உண்டு
அதாவது அசைவம் என்பது .........அழகு சைவம் .
ரமணியன்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Similar topics
» ரூ.10 கோடி பறிமுதல் மும்பையில் பரபரப்பு
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
» ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல்
» ரூ.1.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்
» ஜனாதிபதி மகனிடம் ரூ.ஒரு கோடி பறிமுதல்
» ரூ.1.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|