Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
+2
shobana sahas
Namasivayam Mu
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
First topic message reminder :
செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயன்றாளே
குற்றாலக் குறவஞ்சி:திரிகூட ராசப்பக்கவிராயர்,திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.
குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.
குறவஞ்சி திரைப் படம் . பாடலை பாடியவர் ,சிதம்பரம் ஜெயராமன்
குறவஞ்சியில் பந்தாடல் நிகழ்ச்சி சிறந்த ஆடல் நிகழ்ச்சியாக அமையும். இதற்குத் தகுந்த நிலையில் பாடலமைதியும், இசையமைதியும் தாள அமைதியோடு அமைக்கப்படும். குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி பந்தடிக்கிறாள். அப்பொழுது அவளுடைய செங்கையில் உள்ள வளையல்கள் கலீர் கலீர் என்றும் செயம் செயம் என்றும் ஒலி முழங்கின. இவ்வகை ஒலிநயம் மிக்கப் பாடல்கள் ஆடலை அழகுபடுத்தும்.
செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயன்றாளே
குற்றாலக் குறவஞ்சி:திரிகூட ராசப்பக்கவிராயர்,திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.
குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.
குறவஞ்சி திரைப் படம் . பாடலை பாடியவர் ,சிதம்பரம் ஜெயராமன்
குறவஞ்சியில் பந்தாடல் நிகழ்ச்சி சிறந்த ஆடல் நிகழ்ச்சியாக அமையும். இதற்குத் தகுந்த நிலையில் பாடலமைதியும், இசையமைதியும் தாள அமைதியோடு அமைக்கப்படும். குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி பந்தடிக்கிறாள். அப்பொழுது அவளுடைய செங்கையில் உள்ள வளையல்கள் கலீர் கலீர் என்றும் செயம் செயம் என்றும் ஒலி முழங்கின. இவ்வகை ஒலிநயம் மிக்கப் பாடல்கள் ஆடலை அழகுபடுத்தும்.
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1171463ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1171462தகவலுக்கு மிக்க நன்றி ஐயாmkrsantharam wrote: " தன்னைத் தாணே நம்பாதது சந்தேகம் "
" தெய்வப்பிறவி " ( 1960 ) பாடலை இயற்றியவர் :
உடுமலை நாராயண கவி .
எம்கே ஆர் சாந்தாராம்
நன்றி
வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
திரைப்படம்: கல்யாணிக்கு கல்யாணம்
பாடலாசிரியர்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: G ராமநாதன்
பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1959
உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே
பொன்னை உருக்கிய வார்ப்படமே!
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புது மலரே -
வட்டக் கருவிழி மங்கையே -ஒளி
கொட்டும் இரவுக்கு தங்கையே! -
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே--இன்பக்
காவியத் தேன் அள்ளி ஊட்டுதே
உன்னை நினைக்கையிலே
பாடலாசிரியர்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: G ராமநாதன்
பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1959
உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே
பொன்னை உருக்கிய வார்ப்படமே!
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புது மலரே -
வட்டக் கருவிழி மங்கையே -ஒளி
கொட்டும் இரவுக்கு தங்கையே! -
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே--இன்பக்
காவியத் தேன் அள்ளி ஊட்டுதே
உன்னை நினைக்கையிலே
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
திரைப்படம்: தூக்கு தூக்கி
பாடலாசிரியர்: மருதகாசி
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: :, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1954
ஏறாத மலைதனிலே-- வெகு
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணதோம் தாளம் போடுதையா
கல்லான உங்கள் மனம் கரைஞ்சு நின்னு ஏங்கையிலே
கண் கண்ட காளியம்மா கருணை செய்வதெக்காலம்
போடு தாந்திமிதிமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே
செக்கச் செவேலென செம்மரி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து வக்கணையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா
போடு தாந்திமிதிமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே
சோலை வனங்கள் தழைத்திருக்க அதை சொந்தமாய்த் தின்னும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியைத் தேடுதடா
போடு தாந்திமிதமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே
நான் பிறந்த ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம். சிறுவயதுமுதல் இப்பாடலை கேட்டு இருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தான் தூக்கு தூக்கி திரைப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அகம் மகிழ்ந்தேன்
பாடலாசிரியர்: மருதகாசி
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: :, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1954
ஏறாத மலைதனிலே-- வெகு
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணதோம் தாளம் போடுதையா
கல்லான உங்கள் மனம் கரைஞ்சு நின்னு ஏங்கையிலே
கண் கண்ட காளியம்மா கருணை செய்வதெக்காலம்
போடு தாந்திமிதிமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே
செக்கச் செவேலென செம்மரி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து வக்கணையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா
போடு தாந்திமிதிமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே
சோலை வனங்கள் தழைத்திருக்க அதை சொந்தமாய்த் தின்னும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியைத் தேடுதடா
போடு தாந்திமிதமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே
நான் பிறந்த ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம். சிறுவயதுமுதல் இப்பாடலை கேட்டு இருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தான் தூக்கு தூக்கி திரைப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அகம் மகிழ்ந்தேன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
தூக்குத் தூக்கி யில் மற்றும் ஒரு பாடல்
பாடலாசிரியர்: உடுமலை நாராயண கவி
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: :, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1954
கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை - நாம்
கொண்டாடித் திரியாமல் குருடாவதெக்காலம்
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே- வீண்
பெருமைகாட்டி சிறுமையாக்கும்
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே
மண்கலம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை - கெட்டு
வெண்கலம் போல எவர் தொட்டாலும்
விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே....
ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் - அதன்
உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம் - இதை
மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மேன்மினுக்கும் பெண்டுகளைப் பார்த்திடானாம்
கண்டவரோடு கண்ணால் பேசிக்
காமுறும் மாது இந்த பூமியின் மீது - கொண்ட
கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள்
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு
சரிகைப் பட்டு ஜவ்வாது பொட்டு
தங்கநகை பகட்டு - வெள்ளித்
தாம்பாளந்தனில் தாம்பூலம் முதல்
தேங்காய் பழக் கொத்து கொண்டு
தெருவில் புறப்பட்டு
பிறர் மதித்திட வருவாள்
தெய்வப் பேரால் எதையும் புரிவாள் - தன்னைப்
பெண்டாய்க் கொண்டால் திண்டாட்டந்தான்
திருப்பி அனுப்பும் பகட்டுச் சிரிப்பும்
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே
பாடலாசிரியர்: உடுமலை நாராயண கவி
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: :, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1954
கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை - நாம்
கொண்டாடித் திரியாமல் குருடாவதெக்காலம்
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே- வீண்
பெருமைகாட்டி சிறுமையாக்கும்
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே
மண்கலம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை - கெட்டு
வெண்கலம் போல எவர் தொட்டாலும்
விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே....
ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் - அதன்
உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம் - இதை
மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மேன்மினுக்கும் பெண்டுகளைப் பார்த்திடானாம்
கண்டவரோடு கண்ணால் பேசிக்
காமுறும் மாது இந்த பூமியின் மீது - கொண்ட
கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள்
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு
சரிகைப் பட்டு ஜவ்வாது பொட்டு
தங்கநகை பகட்டு - வெள்ளித்
தாம்பாளந்தனில் தாம்பூலம் முதல்
தேங்காய் பழக் கொத்து கொண்டு
தெருவில் புறப்பட்டு
பிறர் மதித்திட வருவாள்
தெய்வப் பேரால் எதையும் புரிவாள் - தன்னைப்
பெண்டாய்க் கொண்டால் திண்டாட்டந்தான்
திருப்பி அனுப்பும் பகட்டுச் சிரிப்பும்
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
திரைப்படம்: பராசக்தி
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
பாடியவர் : சிதம்பரம் ஜெயராமன்
ஆண்டு -1952
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
பாடியவர் : சிதம்பரம் ஜெயராமன்
ஆண்டு -1952
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
திரைப்படம் :போர்ட்டர் கந்தன்
பாடியவர். எஸ்.சி.கிருஷ்ணன்
இசை. விஸ்வநாதன் -ராமமூர்த்தி
1955
வருந்தாதே மனமே - நீயே
வருந்தாதே மனமே
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே
இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பார்
இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்
நிலையை எண்ணிப்பார்...
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே
இன்பம் துன்பம் யாவும் ஈசன் செயலே ஆகுமே
இகழ்ந்த வாயே புகழ்ந்து பேச காலம் மாறுமே
காலம் மாறுமே...
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே
வருந்தாதே மனமே -நீயே
வருந்தாதே மனமே
பாடியவர். எஸ்.சி.கிருஷ்ணன்
இசை. விஸ்வநாதன் -ராமமூர்த்தி
1955
வருந்தாதே மனமே - நீயே
வருந்தாதே மனமே
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே
இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பார்
இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்
நிலையை எண்ணிப்பார்...
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே
இன்பம் துன்பம் யாவும் ஈசன் செயலே ஆகுமே
இகழ்ந்த வாயே புகழ்ந்து பேச காலம் மாறுமே
காலம் மாறுமே...
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே
வருந்தாதே மனமே -நீயே
வருந்தாதே மனமே
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்
பாடியவர்: எம்.எல். வசந்தகுமாரி
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: மதுரை வீரன்
ஆடல் காணீரோ விளையாடல்
காணீரோ திருவிளையாடல் காணீரோ
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ ஓ...
ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
ஏற்று வினை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
வலி யூட்ட ஈசன் விளையாடல் காணீரோ
நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து உயர்
நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
நக்கீரார்க் குபதேசித்து
வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
வைரவளை முத்து வளை ரத்னவளை
விற்ற விளையாடல் காணீரோ
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: மதுரை வீரன்
ஆடல் காணீரோ விளையாடல்
காணீரோ திருவிளையாடல் காணீரோ
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ ஓ...
ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
ஏற்று வினை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
வலி யூட்ட ஈசன் விளையாடல் காணீரோ
நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து உயர்
நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து
நக்கீரார்க் குபதேசித்து
வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி
வைரவளை முத்து வளை ரத்னவளை
விற்ற விளையாடல் காணீரோ
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மனம் கவர்ந்த பாடல் வரிகள்
» மனம் கவர்ந்த பாடல் வரிகள்
» சேரனின் யுத்தம் செய் திரைப் படப் பாடல்கள் mp3 தரவிறக்கம்
» விக்ராந்தின் முத்துக்கு முத்தாக திரைப் படப் பாட்ல்கள் தரவிறக்கம் செய்ய
» திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
» மனம் கவர்ந்த பாடல் வரிகள்
» சேரனின் யுத்தம் செய் திரைப் படப் பாடல்கள் mp3 தரவிறக்கம்
» விக்ராந்தின் முத்துக்கு முத்தாக திரைப் படப் பாட்ல்கள் தரவிறக்கம் செய்ய
» திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|