புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
68 Posts - 48%
heezulia
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
5 Posts - 4%
prajai
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
4 Posts - 3%
Jenila
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
2 Posts - 1%
jairam
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
1 Post - 1%
kargan86
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
100 Posts - 51%
ayyasamy ram
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
9 Posts - 5%
prajai
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
6 Posts - 3%
Jenila
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
4 Posts - 2%
Rutu
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
2 Posts - 1%
jairam
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
2 Posts - 1%
viyasan
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் .


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 11, 2015 8:28 pm

கண்ணே !

எண்பது வயது எனக்கு ஆயிற்று !
கண்கள் குழிந்து காதுகள் அடைத்து
உண்ணவும் இன்றி உடுக்கவும் இன்றி
தண்ணெனும் குளிரில் மேனி நடுங்கி
இம்மியும் விலகா இருமல் நோயுடன்
தும்மலும் சேர்ந்து துயரப் படுத்த
நாளை எண்ணி வாழ்கின் றேன்யான்
ஏழை எழுதும் கடிதம் இஃதே !

தென்னையும் பனையும் கமுகும் சூழ்ந்த
நன்னிலம் என்னும் சிற்றூர் அதனில்
நானும் நீயும்  மகளுடன் சேர்ந்து
வானூர் மதியமும் உடுக்களும் போல
வளம்பெற நலமுடன் வாழ்ந்து வந்தோம்.
அருமை மகளிடம் அன்பு செலுத்தி
விரும்பிய யாவும் வாங்கித் தந்தேன்.
பன்னிரண் டாண்டு நிறைவுறும் நாளில்
பருவம் எய்தினள் அழகுப் பாவை
திருமகள் கொல்லோ ஊர்வசி கொல்லோ
தேரினில் வலம்வரும் தெய்வம் கொல்லோ
என்றே ஊரார் வியப்புடன் நோக்க
பெற்ற நாளினும் அற்றை நாளில்
பெருமிதம் கொண்டோம் அவளை எண்ணி.

தெய்வ குற்றமோ முன்வினைப் பயனோ
செய்தவப் பெரியோர் பிழைத்த குற்றமோ
கணிகை ஒருத்தியின் காதலில் விழுந்து
கைப்பொருள் இழந்தேன் கடமையும் மறந்தேன்
செய்வன வற்றை செய்யா தொழிவதும்
செய்வன அல்ல செய்து முடிப்பதும்
உய்யும் வழிக்கு உறுகண் ஆமெனும்
பொய்யில் புலவன் பொருளுரை மறந்தேன்.
கட்டிய மனைவி காதலைத் துறந்து
வெட்டிய விழியாள் வீடகம் சென்றேன்.
வாடகை கொடுக்கவும் வழியில் லாமல்
ஆடல் பாடலில் அனைத்தையும் தொலைத்தேன்.
பெற்ற தனைத்தும் துய்த்து முடித்தபின்
அற்ற குளத்துப் பறவை போல
கணிகை நீங்கினள் என்னை விட்டு.

முதுமை வயதில் பணிவிடை செய்ய
வதுவை செய்த வார்குழ லாளொடு
பெற்ற பிள்ளைகள் பெருகிய சுற்றம்
உற்ற நண்பரும் ஊருடை மக்களும்
அடுத்து என்னைச் சூழ இருக்க
கொடுத்து வைக்க இயலாப் பாவியேன் !

மானேர் விழியாள் மங்கை உனக்கும்
தேனார் மொழியாள் திருமகள் தனக்கும்
தீங்கு விழைத்தேன் தீயன மொழிந்தேன்
யாங்கு சென்றுஎன் குற்றம் களைவேன்?
கங்கை யாடினும் காவிரி யாடினும்
பொங்கு மாக்கடல் தண்துறை ஆடினும்
திங்களில் பட்ட தீராக் கறைபோல்
என்னுடன் இருந்து என்னை வருத்தும்.




அஞ்சன விழியாள் அன்பு மனைவி
மஞ்சள் பூசி பொலிவுடன் விளங்கும்  
முகத்தில் விழிக்கும் அருகதை இன்றி
இகத்தில் வாழ விருப்பமும் இன்றி
சாவைத் தேடி செல்கின்றேன் யான் !
கண்ணே என்னை மன்னிப்பாய் நீ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:03 am

மிக உருக்கமான கவிதை ஐயா புன்னகை......................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 18, 2015 8:38 pm

நன்றி கிருஷ்ணம்மா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2015 6:26 am

வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . 3838410834
-
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி...!
-
என்ற திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது....

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Oct 19, 2015 10:39 am

ஐயா அருமையான கவிதை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக