புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
62 Posts - 41%
heezulia
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
6 Posts - 4%
prajai
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
4 Posts - 3%
mruthun
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
21 Posts - 5%
prajai
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
7 Posts - 2%
mruthun
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா.....அம்மா....அம்மா.....தான்.


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 12:19 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். NeG61BzQZWCovpRpsvw1+அம்மா

அம்மா இந்த வார்த்தைக்கு ஈடு இணையில்லை,

அம்மா இல்லாத இல்லம் அனாதையானது,

அம்மா நான் கவலையுற்ற கலங்கிய போது கண் கலங்கினார்,

அம்மா நான் உடல் நலமுற்று முடங்கிய போது அன்பால் தேற்றினார்,

அம்மா நான் தவறு செய்த போது என்னை திருத்தி அரவணைத்தார்,

அம்மா நான் கஷ்டப்பட்ட போது காலத்தே உதவினார்,

அம்மா என் ஒவ்வொரு அசைவிலும் கலந்தேயுள்ளார்

அவர் உயிர் பிரிந்த போது அவர் பட்ட வேதனையை இன்று நினைத்தாலும் தாங்க முடியாது.

இன்று அம்மா இல்லாத அந்த வீடு-அரண்மனை அனாதையாகத் தான் இருக்கு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 18, 2015 2:00 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:52 pm

நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:53 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199

குட்டி கிருஷ், எத்தனை அழகு............அருமை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:30 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:31 pm

krishnaamma wrote:நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1170226
நன்றி அம்மா.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 8:04 pm

அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 7:37 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1170269
நன்றி அன்பரே.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 23, 2015 7:47 am

அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !





















.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 8:06 am

M.Jagadeesan wrote:அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !

அம்மா என்ற மந்திர சொல்லுக்கு இணை உண்டோ?நன்றி அருமையான கவிதை அற்புதம்.



















.
மேற்கோள் செய்த பதிவு: 1170895

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக