Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறக்குது பருப்பு விலை !
2 posters
Page 1 of 1
பறக்குது பருப்பு விலை !
பறக்குது பருப்பு விலை: பதுக்கல் நடப்பது எங்கே?
சென்னை: தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ, 195 ரூபாய்; பாக்கெட் பருப்பு கிலோ, 210 ரூபாயாக உள்ளது.வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் குறைவால், தமிழகத்திற்கான வரத்து குறைந்துள்ளது. தேவைக்கேற்ப பருப்பு கிடைக்காததால், இரண்டு மாதங்களாக, பருப்பு விலை உயர்ந்து வருகிறது. சாப்பாடு விலை உயர்வு100 கிலோ எடையுள்ள, ஒரு மூட்டை துவரம் பருப்பு, நேற்று முன்தினம் வரை, 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது; நேற்று திடீரென, 1,500 உயர்ந்து, 18 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சில்லரையில் ஒரு கிலோ, 180லிருந்து, 195 ரூபாயாகவும், பாக்கெட் பருப்பின் விலை, 210 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன், கிலோவுக்கு, 20 ரூபாய் விலை உயர்ந்த உளுத்தம் பருப்பு, கிலோ, 170 ரூபாய்; பாசி பருப்பு, கிலோ, 130 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சர்க்கரை, புளி, பூண்டு, தனியா, மிளகாய் வற்றல் என, மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், ஓட்டல்களில் சாப்பாடு விலை, 5 ரூபாய் உயர்ந்துள்ளது. மற்ற உணவுப் பொருட்களின் விலையும், 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிறப்பு கவனம் வேண்டும்:
நிலைமையை சமாளிக்க, மத்திய அரசு, பருப்பு வகைகளில், தலா, 5,000 டன் இறக்குமதி செய்துள்ளது. கூடுதலாக, துவரம் பருப்பு, 3,000 டன் இறக்குமதி செய்தும், விலை குறையவில்லை. இதற்கு, 'ஆன்லைன்' வர்த்தகமும், பதுக்கலுமே காரணம் என, கூறப்படுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருளான பருப்பு விலையை, கட்டுக்குள் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, மக்களின் விருப்பம்.
கண்காணிப்பு குழு ஆய்வு:
தமிழக அரசு, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், விலை கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. இதில், தலைமை செயலர், நிதி, வேளாண், உணவுத் துறை அதிகாரிகள் உள்ளனர். பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த, விலைவாசி கண்காணிப்பு குழு அதிகாரிகள், முக்கிய நகரங்களில் உள்ள, மொத்த விலை அங்காடிகளில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:தமிழக பருப்பு வியாபாரிகளிடம், இரண்டு மாத இருப்பு உள்ளதாகவும், தீபாவளியை முன்னிட்டு, செயற்கையாக விலை உயர்த்தப்படுவதாகவும், தகவல் வந்துள்ளது. எனவே, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பருப்பு மொத்த வியாபாரிகளிடம் ஆய்வு நடத்தப்படுகிறது. செயற்கையாக விலை உயர்வு இருந்தால், கடை உரிமம் ரத்து; உரிமையாளருக்கு சிறை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
சென்னை: தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ, 195 ரூபாய்; பாக்கெட் பருப்பு கிலோ, 210 ரூபாயாக உள்ளது.வட மாநிலங்களில் பருப்பு விளைச்சல் குறைவால், தமிழகத்திற்கான வரத்து குறைந்துள்ளது. தேவைக்கேற்ப பருப்பு கிடைக்காததால், இரண்டு மாதங்களாக, பருப்பு விலை உயர்ந்து வருகிறது. சாப்பாடு விலை உயர்வு100 கிலோ எடையுள்ள, ஒரு மூட்டை துவரம் பருப்பு, நேற்று முன்தினம் வரை, 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது; நேற்று திடீரென, 1,500 உயர்ந்து, 18 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சில்லரையில் ஒரு கிலோ, 180லிருந்து, 195 ரூபாயாகவும், பாக்கெட் பருப்பின் விலை, 210 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன், கிலோவுக்கு, 20 ரூபாய் விலை உயர்ந்த உளுத்தம் பருப்பு, கிலோ, 170 ரூபாய்; பாசி பருப்பு, கிலோ, 130 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சர்க்கரை, புளி, பூண்டு, தனியா, மிளகாய் வற்றல் என, மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், ஓட்டல்களில் சாப்பாடு விலை, 5 ரூபாய் உயர்ந்துள்ளது. மற்ற உணவுப் பொருட்களின் விலையும், 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிறப்பு கவனம் வேண்டும்:
நிலைமையை சமாளிக்க, மத்திய அரசு, பருப்பு வகைகளில், தலா, 5,000 டன் இறக்குமதி செய்துள்ளது. கூடுதலாக, துவரம் பருப்பு, 3,000 டன் இறக்குமதி செய்தும், விலை குறையவில்லை. இதற்கு, 'ஆன்லைன்' வர்த்தகமும், பதுக்கலுமே காரணம் என, கூறப்படுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருளான பருப்பு விலையை, கட்டுக்குள் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, மக்களின் விருப்பம்.
கண்காணிப்பு குழு ஆய்வு:
தமிழக அரசு, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், விலை கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. இதில், தலைமை செயலர், நிதி, வேளாண், உணவுத் துறை அதிகாரிகள் உள்ளனர். பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த, விலைவாசி கண்காணிப்பு குழு அதிகாரிகள், முக்கிய நகரங்களில் உள்ள, மொத்த விலை அங்காடிகளில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:தமிழக பருப்பு வியாபாரிகளிடம், இரண்டு மாத இருப்பு உள்ளதாகவும், தீபாவளியை முன்னிட்டு, செயற்கையாக விலை உயர்த்தப்படுவதாகவும், தகவல் வந்துள்ளது. எனவே, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பருப்பு மொத்த வியாபாரிகளிடம் ஆய்வு நடத்தப்படுகிறது. செயற்கையாக விலை உயர்வு இருந்தால், கடை உரிமம் ரத்து; உரிமையாளருக்கு சிறை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பருப்பு விலை குறைகிறது
» உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு?
» வயசும், பருப்பு வெங்காயத்தின் விலை மட்டும் ஏறவே கூடாது…!!
» பட்டாம்பூச்சி பறக்குது!
» ‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ் அனுப்புது நாசா
» உயர்ந்தது பருப்பு விலை: கட்டுப்படுத்துமா அரசு?
» வயசும், பருப்பு வெங்காயத்தின் விலை மட்டும் ஏறவே கூடாது…!!
» பட்டாம்பூச்சி பறக்குது!
» ‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ் அனுப்புது நாசா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|