புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
by ayyasamy ram Today at 2:20 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
Page 1 of 1 •
ஜனவரி 1–ந்தேதி அமலுக்கு வருகிறது தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவு:
பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவிட்டு உள்ளது.
இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏராளமான புகார்
மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் ஏராளமான தனியார் செல்போன் நிறுவனங்கள் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாக செல்போன்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அழைப்பு துண்டிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (டிராய்) ஏராளமான புகார்கள் வருகின்றன.
4 மணி நேரத்துக்குள்...
இதைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது டிராய் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.
இந்த புதிய நடைமுறைப்படி துண்டிக்கப்படும் அழைப்பு ஒன்றுக்கு ரூ.1 இழப்பீடு வழங்கப்படும். அழைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை, அழைக்கும் வாடிக்கையாளரின் கணக்கில் 4 மணி நேரத்துக்குள் சேர்த்து விட்டு, அது தொடர்பான விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
3 அழைப்புகளுக்கு மட்டுமே
‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர் என்றால் இந்த இழப்பீட்டு தொகை அடுத்த பில்லில் கழித்து, அதற்கான விவரங்களை பில்லில் தெரிவிக்க வேண்டும்.
எனினும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 அழைப்பு துண்டிப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு (2016) ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வரும் என டிராய் அறிவித்து உள்ளது.
டிராய் கவனிக்கும்
இந்த நடைமுறையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா? அழைப்பு துண்டிப்பு நிகழ்வுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனவா? போன்றவை கூர்ந்து கவனிக்கப்படும் என்று கூறியுள்ள டிராய் அமைப்பு, இந்த நடவடிக்கைகள் 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
அழைப்பு துண்டிப்பு தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்கள் விடுபடவும், செல்போன் நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்ளவும் டிராயின் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவிட்டு உள்ளது.
இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏராளமான புகார்
மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் ஏராளமான தனியார் செல்போன் நிறுவனங்கள் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாக செல்போன்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அழைப்பு துண்டிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (டிராய்) ஏராளமான புகார்கள் வருகின்றன.
4 மணி நேரத்துக்குள்...
இதைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது டிராய் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.
இந்த புதிய நடைமுறைப்படி துண்டிக்கப்படும் அழைப்பு ஒன்றுக்கு ரூ.1 இழப்பீடு வழங்கப்படும். அழைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை, அழைக்கும் வாடிக்கையாளரின் கணக்கில் 4 மணி நேரத்துக்குள் சேர்த்து விட்டு, அது தொடர்பான விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
3 அழைப்புகளுக்கு மட்டுமே
‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர் என்றால் இந்த இழப்பீட்டு தொகை அடுத்த பில்லில் கழித்து, அதற்கான விவரங்களை பில்லில் தெரிவிக்க வேண்டும்.
எனினும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 அழைப்பு துண்டிப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு (2016) ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வரும் என டிராய் அறிவித்து உள்ளது.
டிராய் கவனிக்கும்
இந்த நடைமுறையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா? அழைப்பு துண்டிப்பு நிகழ்வுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனவா? போன்றவை கூர்ந்து கவனிக்கப்படும் என்று கூறியுள்ள டிராய் அமைப்பு, இந்த நடவடிக்கைகள் 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
அழைப்பு துண்டிப்பு தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்கள் விடுபடவும், செல்போன் நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்ளவும் டிராயின் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அறிக்கை எல்லாம் நல்லா விடுவாங்க, ஆனால் செய்வது பூஜ்யம் தான்
.
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
SajeevJino wrote:.
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 9 க்கு 1ஜிபி இன்டெர்நெட் வழங்குகிறது ,அதை முயற்சித்து பார்க்கலாமே
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
மேற்கோள் செய்த பதிவு: 1169980Hari Prasath wrote:SajeevJino wrote:.
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 9 க்கு 1ஜிபி இன்டெர்நெட் வழங்குகிறது ,அதை முயற்சித்து பார்க்கலாமே
எங்க எங்க ... எவ்வளவு நாள் வேலிடிட்டி
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|