Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 10:11 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
4 posters
Page 1 of 1
தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
ஜனவரி 1–ந்தேதி அமலுக்கு வருகிறது தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவு:
பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவிட்டு உள்ளது.
இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏராளமான புகார்
மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் ஏராளமான தனியார் செல்போன் நிறுவனங்கள் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாக செல்போன்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அழைப்பு துண்டிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (டிராய்) ஏராளமான புகார்கள் வருகின்றன.
4 மணி நேரத்துக்குள்...
இதைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது டிராய் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.
இந்த புதிய நடைமுறைப்படி துண்டிக்கப்படும் அழைப்பு ஒன்றுக்கு ரூ.1 இழப்பீடு வழங்கப்படும். அழைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை, அழைக்கும் வாடிக்கையாளரின் கணக்கில் 4 மணி நேரத்துக்குள் சேர்த்து விட்டு, அது தொடர்பான விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
3 அழைப்புகளுக்கு மட்டுமே
‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர் என்றால் இந்த இழப்பீட்டு தொகை அடுத்த பில்லில் கழித்து, அதற்கான விவரங்களை பில்லில் தெரிவிக்க வேண்டும்.
எனினும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 அழைப்பு துண்டிப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு (2016) ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வரும் என டிராய் அறிவித்து உள்ளது.
டிராய் கவனிக்கும்
இந்த நடைமுறையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா? அழைப்பு துண்டிப்பு நிகழ்வுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனவா? போன்றவை கூர்ந்து கவனிக்கப்படும் என்று கூறியுள்ள டிராய் அமைப்பு, இந்த நடவடிக்கைகள் 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
அழைப்பு துண்டிப்பு தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்கள் விடுபடவும், செல்போன் நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்ளவும் டிராயின் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவிட்டு உள்ளது.
இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏராளமான புகார்
மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் ஏராளமான தனியார் செல்போன் நிறுவனங்கள் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாக செல்போன்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அழைப்பு துண்டிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (டிராய்) ஏராளமான புகார்கள் வருகின்றன.
4 மணி நேரத்துக்குள்...
இதைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது டிராய் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.
இந்த புதிய நடைமுறைப்படி துண்டிக்கப்படும் அழைப்பு ஒன்றுக்கு ரூ.1 இழப்பீடு வழங்கப்படும். அழைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை, அழைக்கும் வாடிக்கையாளரின் கணக்கில் 4 மணி நேரத்துக்குள் சேர்த்து விட்டு, அது தொடர்பான விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
3 அழைப்புகளுக்கு மட்டுமே
‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர் என்றால் இந்த இழப்பீட்டு தொகை அடுத்த பில்லில் கழித்து, அதற்கான விவரங்களை பில்லில் தெரிவிக்க வேண்டும்.
எனினும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 அழைப்பு துண்டிப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு (2016) ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வரும் என டிராய் அறிவித்து உள்ளது.
டிராய் கவனிக்கும்
இந்த நடைமுறையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா? அழைப்பு துண்டிப்பு நிகழ்வுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனவா? போன்றவை கூர்ந்து கவனிக்கப்படும் என்று கூறியுள்ள டிராய் அமைப்பு, இந்த நடவடிக்கைகள் 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
அழைப்பு துண்டிப்பு தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்கள் விடுபடவும், செல்போன் நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்ளவும் டிராயின் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Re: தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
அறிக்கை எல்லாம் நல்லா விடுவாங்க, ஆனால் செய்வது பூஜ்யம் தான்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
.
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
SajeevJino wrote:.
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 9 க்கு 1ஜிபி இன்டெர்நெட் வழங்குகிறது ,அதை முயற்சித்து பார்க்கலாமே
![ஓரக்கண் பார்வை](/users/1813/71/41/02/smiles/961517.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1169980Hari Prasath wrote:SajeevJino wrote:.
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 9 க்கு 1ஜிபி இன்டெர்நெட் வழங்குகிறது ,அதை முயற்சித்து பார்க்கலாமே![]()
எங்க எங்க ... எவ்வளவு நாள் வேலிடிட்டி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன் தொலைபேசி அழைப்பு...
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி
» ரமேஷ் லெ - கவிதைகள்
» தொலைபேசி மந்தை
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி
» ரமேஷ் லெ - கவிதைகள்
» தொலைபேசி மந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|