புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
Page 1 of 1 •
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் இன்று பசி, பட்டினியால் வறுமை பீடித்துத் தின்ன, அன்றாட அத்தியாவசியத் தேவையைக் கூட நிறைவேற்றத் தவிக்கும் இவ்வுலகின் மறு பாதியின் நிலையை ஒருபோதும் காலத்தின் கோலம் என விட்டுவிட முடியாது.
மனிதன் உயிர் வாழத் தேவையான உணவை சிறப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.சபையின் ‘உணவு மற்றும் விவசாய அமைப்பின்’ ஸ்தாபன நாளை (16 அக்டோபர், 1945) நினைவுகூறும் வகையில் 1979ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் சர்வதேச உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் இம்அமைப்பானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, விவசாயத்தையும் உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும் மேம்படுத்துதல் வேண்டும் என்ற கூரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா., விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற அபாய மணியையும் அடித்துள்ளது.
இந்நிலை மாற்ற பல்வேறு முறைகளில் முயன்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஒரு கொள்கைத் தலைப்பின் அடிப்படையில் உலக உணவு தினத்தை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டிற்கான மையக் கருத்து- “சமூக பாதுகாப்பும் விவசாயமும்”.
இதன் நோக்கம், பொருளாதார மேம்பாடடைந்த சமூகத்தை உணவின் பாதுகாப்பின்மையையும், வறட்சிப் பாதையில் பயணிக்கும் உலக விவசாயத்தையும் மீட்டெடுப்பதன் மூலம் படைத்தல். உலக சுகாதார அமைப்பு எனப்படும் WHO, கிராமங்களை மறுமலர்ச்சி அடையச்செய்வதனால் ஐ.நா.வின் குறிக்கோள் நிறைவேறிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ம் ஆண்டிற்கான ‘உலக உணவு விருது’ ‘BRAC’ என்னும் சமூக அமைப்பைபின் மூலம் வங்களாதேச நாட்டின் மறுவாழ்விற்கு பாடுபட்ட திரு. ஃபஸ்லே ஹசன் அபெத் (Fazle Hasan Abed) என்பவருக்கு அக்டோபர்-16, 2015 அன்று ஐ.நா.சபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவின் அத்தியாவசத்தை வலியுறுத்த விழா கொண்டாடுகிறோம்.
முக நூலில் இருந்து எடுத்தது !
மனிதன் உயிர் வாழத் தேவையான உணவை சிறப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.சபையின் ‘உணவு மற்றும் விவசாய அமைப்பின்’ ஸ்தாபன நாளை (16 அக்டோபர், 1945) நினைவுகூறும் வகையில் 1979ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் சர்வதேச உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் இம்அமைப்பானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, விவசாயத்தையும் உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும் மேம்படுத்துதல் வேண்டும் என்ற கூரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா., விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற அபாய மணியையும் அடித்துள்ளது.
இந்நிலை மாற்ற பல்வேறு முறைகளில் முயன்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஒரு கொள்கைத் தலைப்பின் அடிப்படையில் உலக உணவு தினத்தை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டிற்கான மையக் கருத்து- “சமூக பாதுகாப்பும் விவசாயமும்”.
இதன் நோக்கம், பொருளாதார மேம்பாடடைந்த சமூகத்தை உணவின் பாதுகாப்பின்மையையும், வறட்சிப் பாதையில் பயணிக்கும் உலக விவசாயத்தையும் மீட்டெடுப்பதன் மூலம் படைத்தல். உலக சுகாதார அமைப்பு எனப்படும் WHO, கிராமங்களை மறுமலர்ச்சி அடையச்செய்வதனால் ஐ.நா.வின் குறிக்கோள் நிறைவேறிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ம் ஆண்டிற்கான ‘உலக உணவு விருது’ ‘BRAC’ என்னும் சமூக அமைப்பைபின் மூலம் வங்களாதேச நாட்டின் மறுவாழ்விற்கு பாடுபட்ட திரு. ஃபஸ்லே ஹசன் அபெத் (Fazle Hasan Abed) என்பவருக்கு அக்டோபர்-16, 2015 அன்று ஐ.நா.சபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவின் அத்தியாவசத்தை வலியுறுத்த விழா கொண்டாடுகிறோம்.
முக நூலில் இருந்து எடுத்தது !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
கல்யாண வீடுகளில் ,வேண்டும் அளவு மக்கள் சாப்பிடலாம் , வீணாக்காமல் .
ஆனால் 90% மக்கள் நம் சமூகத்தில் செய்வதில்லை . மிகவும் வருந்தத்தக்கது
தயாரிப்பில் மிஞ்சிய உணவுகளை எடுத்துச் சென்று , அனாதை ஆச்ரமங்களுக்கு
கொடுக்கும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன . வாழ்த்தப்படவேண்டியவர்கள் .
நல்லத் தகவல்கள் Chithra Ganesan / M . ஜெகதீசன்
ரமணியன்
ஆனால் 90% மக்கள் நம் சமூகத்தில் செய்வதில்லை . மிகவும் வருந்தத்தக்கது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தயாரிப்பில் மிஞ்சிய உணவுகளை எடுத்துச் சென்று , அனாதை ஆச்ரமங்களுக்கு
கொடுக்கும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன . வாழ்த்தப்படவேண்டியவர்கள் .
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நல்லத் தகவல்கள் Chithra Ganesan / M . ஜெகதீசன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு கணேசன்...........
.
.
.
செய்திகள் அல்லது கட்டுரைகள் எங்கிருந்து எடுத்திர்கள் என்று குறிப்பிடவேண்டும் கணேசன்............மேலுள்ளதை எங்கிருந்து எடுத்தீர்கள் 'source ' என்று சொல்லுங்கள் இணைத்து விடுகிறேன்
.
.
இதை 'காலச்சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
.
.
.
செய்திகள் அல்லது கட்டுரைகள் எங்கிருந்து எடுத்திர்கள் என்று குறிப்பிடவேண்டும் கணேசன்............மேலுள்ளதை எங்கிருந்து எடுத்தீர்கள் 'source ' என்று சொல்லுங்கள் இணைத்து விடுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
இதை 'காலச்சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
ஆமாம் ஐயா, நிறைய இடங்களில் இப்படி நடக்கிறது.............என்று திருந்துவார்களோ தெரியலை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169841ChitraGanesan wrote:முக நூலில் இருந்து எடுத்தது அம்மா
நல்லது கணேசன், மேலே இணைத்துவிடுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|