புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தில் ரூ.400 கோடி ஆவின் பொருட்கள் தேக்கம்: உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
திண்டுக்கல்: தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில உற்பத்தி இணையங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாள்தோறும் 17 மாவட்ட ஒன்றியங்களில் இருந்து 11 ஆயிரத்து 503 பால் உற்பத்தியாளர்கள் 1.50 கோடி லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவன விற்பனைக்கு செல்கிறது.
மீதியுள்ள 1.20 கோடி லிட்டரில் 75 லட்சம் லிட்டர் பாலை, அரசு அங்கீகாரம் பெற்ற 67 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களாக விற்பனை செய்து வருகின்றன. மீதமுள்ள 5 லட்சம் லிட்டர் பாலை அரசின் அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் சிறு,குறு பால் விற்பனை நிலையங்கள் விற்கின்றன.
பால் ஏற்றுமதி குறைவு, கொள்முதல் விலை குறைவு காரணத்தால் ஆவினின் அங்கீகாரம் பெற்று, பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு்ள்ள நிறுவன கிட்டங்கிகளில் ரூ.12 ஆயிரம் 'டன்' வெண்ணெய் கடந்த ஏழு மாதங்களாக தேங்கியுள்ளன.
இதுதவிர கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கோடவுன்களிலும் ஆவினின் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஆவினில் இருந்து பால் பொருட்களை வாங்கிய தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வெண்ணெயை உருக்கி நெய்யாக விற்பனை செய்து வருகின்றன. நாள்பட்ட வெண்ணையை விற்பதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை நிர்வாகி எஸ்.தமிழரசன் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஆவினின் பால்பொருட்களை வாங்கி விற்கும் தனியார் நிறுவனங்கள் தேக்கமடைந்த கெட்டுப்போன வெண்ணெய்யை விற்பனை செய்து வருகின்றன. இதுபோன்ற முறையற்ற விற்பனை முயற்சியை இந்திய உணவு பொருட்கள் பாதுகாப்பு ஆணையம். இந்திய தரச்சான்று நிறுவனம், நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.
உருக்கிய நெய்யால் பாதிப்பு !
நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன. திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள தனியார் கோடவுனில் மட்டும் 1100 டன்னுக்கும் மேல் கெட்டுப்போன வெண்ணெய் தேங்கியுள்ளது. இதற்கு கோவையிலிருந்து விற்பனை 'ஆர்டர்' கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் ரவிக்கலா கூறியதாவது: கெட்டுப்போன உருக்கப்பட்ட நெய்யை மனிதர்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படும். நீர்சத்து குறைந்து ஆபத்தான நிலைமைக்கு கொண்டு செல்லும், என்றார்.
திண்டுக்கல்: தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில உற்பத்தி இணையங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாள்தோறும் 17 மாவட்ட ஒன்றியங்களில் இருந்து 11 ஆயிரத்து 503 பால் உற்பத்தியாளர்கள் 1.50 கோடி லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவன விற்பனைக்கு செல்கிறது.
மீதியுள்ள 1.20 கோடி லிட்டரில் 75 லட்சம் லிட்டர் பாலை, அரசு அங்கீகாரம் பெற்ற 67 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களாக விற்பனை செய்து வருகின்றன. மீதமுள்ள 5 லட்சம் லிட்டர் பாலை அரசின் அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் சிறு,குறு பால் விற்பனை நிலையங்கள் விற்கின்றன.
பால் ஏற்றுமதி குறைவு, கொள்முதல் விலை குறைவு காரணத்தால் ஆவினின் அங்கீகாரம் பெற்று, பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு்ள்ள நிறுவன கிட்டங்கிகளில் ரூ.12 ஆயிரம் 'டன்' வெண்ணெய் கடந்த ஏழு மாதங்களாக தேங்கியுள்ளன.
இதுதவிர கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கோடவுன்களிலும் ஆவினின் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஆவினில் இருந்து பால் பொருட்களை வாங்கிய தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வெண்ணெயை உருக்கி நெய்யாக விற்பனை செய்து வருகின்றன. நாள்பட்ட வெண்ணையை விற்பதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை நிர்வாகி எஸ்.தமிழரசன் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஆவினின் பால்பொருட்களை வாங்கி விற்கும் தனியார் நிறுவனங்கள் தேக்கமடைந்த கெட்டுப்போன வெண்ணெய்யை விற்பனை செய்து வருகின்றன. இதுபோன்ற முறையற்ற விற்பனை முயற்சியை இந்திய உணவு பொருட்கள் பாதுகாப்பு ஆணையம். இந்திய தரச்சான்று நிறுவனம், நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.
உருக்கிய நெய்யால் பாதிப்பு !
நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன. திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள தனியார் கோடவுனில் மட்டும் 1100 டன்னுக்கும் மேல் கெட்டுப்போன வெண்ணெய் தேங்கியுள்ளது. இதற்கு கோவையிலிருந்து விற்பனை 'ஆர்டர்' கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் ரவிக்கலா கூறியதாவது: கெட்டுப்போன உருக்கப்பட்ட நெய்யை மனிதர்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படும். நீர்சத்து குறைந்து ஆபத்தான நிலைமைக்கு கொண்டு செல்லும், என்றார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன.
அடப்பாவிகளா.................உங்க அட்டுழியத்துக்கு ஒரு அளவே இல்லையா?...............
அடப்பாவிகளா.................உங்க அட்டுழியத்துக்கு ஒரு அளவே இல்லையா?...............
இதுவும் கெடுதல்தான்:
ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறை அப்பளம் பொறித்த
எண்ணையை மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள்
-
பெரும்பாலும்,தெருவில் பட்சணக்கடை போடுபவர்கள்
தான் அந்த எண்ணையை வாங்கி பயன்படுத்துவாரகள்
-
ஆக பாதிப்பது ஏழை எளிய மக்களே...!!
ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறை அப்பளம் பொறித்த
எண்ணையை மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள்
-
பெரும்பாலும்,தெருவில் பட்சணக்கடை போடுபவர்கள்
தான் அந்த எண்ணையை வாங்கி பயன்படுத்துவாரகள்
-
ஆக பாதிப்பது ஏழை எளிய மக்களே...!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
GRB நெய் வாங்கலாம் ! தரமானது; மணல் மணலா இருக்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
ஆவின் வெண்ணை வாங்கிக்கொண்டு இருந்தோம் .
இப்போது திருமலா நெய் .
ரமணியன்
இப்போது திருமலா நெய் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:இதுவும் கெடுதல்தான்:
ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறை அப்பளம் பொறித்த
எண்ணையை மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள்
-
பெரும்பாலும்,தெருவில் பட்சணக்கடை போடுபவர்கள்
தான் அந்த எண்ணையை வாங்கி பயன்படுத்துவாரகள்
-
ஆக பாதிப்பது ஏழை எளிய மக்களே...!!
நிஜம் அண்ணா .......இந்த தீபாவளிக்குப் பிறகு எத்தனை வேர் டாக்டர் ஆத்துக்கு போகப்போறாளோ ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:GRB நெய் வாங்கலாம் ! தரமானது; மணல் மணலா இருக்கு !
மிக அருமையாக இருக்கும் ஐயா கொஞ்சமும் சந்தேகம் இல்லை..............ஆனால் விலை?................நந்தினியை விட 2 1/2 மடங்கு அதிகம்...............தமிழகத்தில் ஆவின் போல கர்நாடகாவில் நந்தினி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169393T.N.Balasubramanian wrote:ஆவின் வெண்ணை வாங்கிக்கொண்டு இருந்தோம் .
இப்போது திருமலா நெய் .
ரமணியன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
இங்கு எனக்கு தெரிந்த வரை எல்லாம் ஒரே விலையாக உள்ளது ...
மேலும் வெண்ணை நன்றாக கிடைப்பதால் காய்ச்சிடுவேன் .
மேலும் வெண்ணை நன்றாக கிடைப்பதால் காய்ச்சிடுவேன் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
இந்த பதிவில்தான் எல்லோரும் காய்ச்சி எடுக்கிறார்கள் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நெஞ்சை உருக்கிய கதை.
» 104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
» விமானியின் அறையை 360 டிகிரியில் தெளிவாக பார்வையிடலாம்.
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» 104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
» விமானியின் அறையை 360 டிகிரியில் தெளிவாக பார்வையிடலாம்.
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|