Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
5 posters
Page 1 of 1
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் இன்று பசி, பட்டினியால் வறுமை பீடித்துத் தின்ன, அன்றாட அத்தியாவசியத் தேவையைக் கூட நிறைவேற்றத் தவிக்கும் இவ்வுலகின் மறு பாதியின் நிலையை ஒருபோதும் காலத்தின் கோலம் என விட்டுவிட முடியாது.
மனிதன் உயிர் வாழத் தேவையான உணவை சிறப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.சபையின் ‘உணவு மற்றும் விவசாய அமைப்பின்’ ஸ்தாபன நாளை (16 அக்டோபர், 1945) நினைவுகூறும் வகையில் 1979ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் சர்வதேச உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் இம்அமைப்பானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, விவசாயத்தையும் உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும் மேம்படுத்துதல் வேண்டும் என்ற கூரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா., விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற அபாய மணியையும் அடித்துள்ளது.
இந்நிலை மாற்ற பல்வேறு முறைகளில் முயன்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஒரு கொள்கைத் தலைப்பின் அடிப்படையில் உலக உணவு தினத்தை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டிற்கான மையக் கருத்து- “சமூக பாதுகாப்பும் விவசாயமும்”.
இதன் நோக்கம், பொருளாதார மேம்பாடடைந்த சமூகத்தை உணவின் பாதுகாப்பின்மையையும், வறட்சிப் பாதையில் பயணிக்கும் உலக விவசாயத்தையும் மீட்டெடுப்பதன் மூலம் படைத்தல். உலக சுகாதார அமைப்பு எனப்படும் WHO, கிராமங்களை மறுமலர்ச்சி அடையச்செய்வதனால் ஐ.நா.வின் குறிக்கோள் நிறைவேறிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ம் ஆண்டிற்கான ‘உலக உணவு விருது’ ‘BRAC’ என்னும் சமூக அமைப்பைபின் மூலம் வங்களாதேச நாட்டின் மறுவாழ்விற்கு பாடுபட்ட திரு. ஃபஸ்லே ஹசன் அபெத் (Fazle Hasan Abed) என்பவருக்கு அக்டோபர்-16, 2015 அன்று ஐ.நா.சபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவின் அத்தியாவசத்தை வலியுறுத்த விழா கொண்டாடுகிறோம்.
முக நூலில் இருந்து எடுத்தது !
மனிதன் உயிர் வாழத் தேவையான உணவை சிறப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.சபையின் ‘உணவு மற்றும் விவசாய அமைப்பின்’ ஸ்தாபன நாளை (16 அக்டோபர், 1945) நினைவுகூறும் வகையில் 1979ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் சர்வதேச உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் இம்அமைப்பானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, விவசாயத்தையும் உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும் மேம்படுத்துதல் வேண்டும் என்ற கூரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா., விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற அபாய மணியையும் அடித்துள்ளது.
இந்நிலை மாற்ற பல்வேறு முறைகளில் முயன்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஒரு கொள்கைத் தலைப்பின் அடிப்படையில் உலக உணவு தினத்தை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டிற்கான மையக் கருத்து- “சமூக பாதுகாப்பும் விவசாயமும்”.
இதன் நோக்கம், பொருளாதார மேம்பாடடைந்த சமூகத்தை உணவின் பாதுகாப்பின்மையையும், வறட்சிப் பாதையில் பயணிக்கும் உலக விவசாயத்தையும் மீட்டெடுப்பதன் மூலம் படைத்தல். உலக சுகாதார அமைப்பு எனப்படும் WHO, கிராமங்களை மறுமலர்ச்சி அடையச்செய்வதனால் ஐ.நா.வின் குறிக்கோள் நிறைவேறிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ம் ஆண்டிற்கான ‘உலக உணவு விருது’ ‘BRAC’ என்னும் சமூக அமைப்பைபின் மூலம் வங்களாதேச நாட்டின் மறுவாழ்விற்கு பாடுபட்ட திரு. ஃபஸ்லே ஹசன் அபெத் (Fazle Hasan Abed) என்பவருக்கு அக்டோபர்-16, 2015 அன்று ஐ.நா.சபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவின் அத்தியாவசத்தை வலியுறுத்த விழா கொண்டாடுகிறோம்.
முக நூலில் இருந்து எடுத்தது !
Re: அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
கல்யாண வீடுகளில் ,வேண்டும் அளவு மக்கள் சாப்பிடலாம் , வீணாக்காமல் .
ஆனால் 90% மக்கள் நம் சமூகத்தில் செய்வதில்லை . மிகவும் வருந்தத்தக்கது
தயாரிப்பில் மிஞ்சிய உணவுகளை எடுத்துச் சென்று , அனாதை ஆச்ரமங்களுக்கு
கொடுக்கும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன . வாழ்த்தப்படவேண்டியவர்கள் .
நல்லத் தகவல்கள் Chithra Ganesan / M . ஜெகதீசன்
ரமணியன்
ஆனால் 90% மக்கள் நம் சமூகத்தில் செய்வதில்லை . மிகவும் வருந்தத்தக்கது
தயாரிப்பில் மிஞ்சிய உணவுகளை எடுத்துச் சென்று , அனாதை ஆச்ரமங்களுக்கு
கொடுக்கும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன . வாழ்த்தப்படவேண்டியவர்கள் .
நல்லத் தகவல்கள் Chithra Ganesan / M . ஜெகதீசன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
நல்ல பகிர்வு கணேசன்...........
.
.
.
செய்திகள் அல்லது கட்டுரைகள் எங்கிருந்து எடுத்திர்கள் என்று குறிப்பிடவேண்டும் கணேசன்............மேலுள்ளதை எங்கிருந்து எடுத்தீர்கள் 'source ' என்று சொல்லுங்கள் இணைத்து விடுகிறேன்
.
.
இதை 'காலச்சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
.
.
.
செய்திகள் அல்லது கட்டுரைகள் எங்கிருந்து எடுத்திர்கள் என்று குறிப்பிடவேண்டும் கணேசன்............மேலுள்ளதை எங்கிருந்து எடுத்தீர்கள் 'source ' என்று சொல்லுங்கள் இணைத்து விடுகிறேன்
.
.
இதை 'காலச்சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
Last edited by krishnaamma on Sat Oct 17, 2015 3:03 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
M.Jagadeesan wrote:“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
ஆமாம் ஐயா, நிறைய இடங்களில் இப்படி நடக்கிறது.............என்று திருந்துவார்களோ தெரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
மேற்கோள் செய்த பதிவு: 1169841ChitraGanesan wrote:முக நூலில் இருந்து எடுத்தது அம்மா
நல்லது கணேசன், மேலே இணைத்துவிடுகிறேன் .......நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அக்டோபர் 9 -உலக தபால் தினம்.....
» உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 9
» அக்டோபர் 8, உலக ஆக்டோபஸ் தினம்
» உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
» * சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10
» உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 9
» அக்டோபர் 8, உலக ஆக்டோபஸ் தினம்
» உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
» * சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|