புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_lcapவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_voting_barவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_rcap 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_lcapவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_voting_barவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_lcapவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_voting_barவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_lcapவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_voting_barவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_lcapவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_voting_barவேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Oct 15, 2015 5:34 pm

First topic message reminder :

வேர்கடலை கொழுப்பு அல்ல ...!
ஒரு மூலிகை…!!
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.



கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Fri Oct 16, 2015 12:26 pm

கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84169
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 16, 2015 12:38 pm

காந்திஜி விரும்பி சாப்பிட்டது வேர்க்கடலை...
-
உரலில் இட்டு இடிப்பதா...உரல்னா என்னவாக இருக்கும்..!?
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 16, 2015 1:49 pm

கண்ணன் wrote:கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா

மேற்கோள் செய்த பதிவு: 1169615

வருத்தக் கடலை 15/20 சாப்பிட்டு சிறிது வெல்லம் கடைசியாக உண்ணலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84169
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 16, 2015 1:52 pm

T.N.Balasubramanian wrote:
கண்ணன் wrote:கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா

மேற்கோள் செய்த பதிவு: 1169615

வருத்தக் கடலை 15/20 சாப்பிட்டு சிறிது வெல்லம் கடைசியாக உண்ணலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1169635
-
கடைசியாக சாப்பிட இருக்கும் கடலை சொத்தை
இல்லாத கடலையாக முதலிலேயே தேர்வு செய்து
வைத்து விட வேண்டும்...!!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 16, 2015 2:17 pm

ayyasami ram wrote:கடைசியாக சாப்பிட இருக்கும் கடலை சொத்தை
இல்லாத கடலையாக முதலிலேயே தேர்வு செய்து
வைத்து விட வேண்டும்...!!
-

100% இதை செய்து விடுங்கள் , இல்லையெனில் மிஷன் failure புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 16, 2015 2:23 pm

T.N.Balasubramanian wrote:
வேர்க்கடலையை வறுத்து ,அதில் கேழ்வரகு புட்டு கலந்து, சுடச்சுட உரலில் இட்டு அதில் கருப்பட்டியும் தட்டிப் போட்டு உலக்கையினால் இடித்து அதை உருண்டைகளாக பிடித்து பாத்திரத்தில் பொட்டுவைத்து ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். எனக்கு சிறுவயதில் என் அம்மா செய்து கொடுப்பார்கள்.

இப்போது வந்தால் உங்கள் வீட்டில் கிடைக்குமா அய்யா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1169606

நான் சாப்பிட்டு 35 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எல்லாம் கிராமத்தில் இருக்கும்போது சாப்பிட்டது. இங்கே உரலும் இல்லை உலக்கையும் இல்லை . செய்து தர ஆளும் இல்லை. புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:37 am

shobana sahas wrote:நம் ஊரில் பாதாம் தான் நல்ல பருப்புன்னு நம்பறாங்க .. ஆனால் வேர்கடலை மிகவும் நல்லது . உள்ளூர் சரக்கு  யாருக்கு புடிக்கிது?
நான் கடலையை சொன்னேன் ...
தினமும் எண்ணி 25 சாப்பிட்டால் நல்ல கொழுப்பு . அதுமேல் சாப்பிட்டால் உங்களுக்கு கொழுப்பு .
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 3838410834 வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 103459460 வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!! - Page 2 1571444738

நிஜம் ஷோபனா, வேர்கடலை ரொம்ப நல்லது தான்....ஆனால் இந்த 25 நிஜமா? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:39 am

Namasivayam Mu wrote:வேர்க்கடலையை வறுத்து ,அதில் கேழ்வரகு புட்டு கலந்து, சுடச்சுட  உரலில்  இட்டு அதில் கருப்பட்டியும்  தட்டிப் போட்டு உலக்கையினால்  இடித்து அதை  உருண்டைகளாக  பிடித்து பாத்திரத்தில் பொட்டுவைத்து  ஒரு வாரம் வரை  வைத்து சாப்பிடலாம். எனக்கு சிறுவயதில் என் அம்மா செய்து கொடுப்பார்கள்.
மேலும் வெறும் வேர்க்கடலையை சாப்பிட்டால் கொஞ்சம் கருப்பட்டி அல்லது வெல்லம் கொடுத்து சாப்பிட சொல்லுவார்கள். காரணம் வேர்க்கடலை  சாப்பிட்டால்  சில சமயம் வயிற்றுக் கோளாறு வராமல்  இந்த கருப்பட்டி ,வெல்லம்  தடுத்துவிடும் என்றும் சொல்லுவார்கள். அதனால்தான் கடலை
மிட்டாயில்  வெல்லம் சேர்த்து இருக்கிறார்கள்.

நீங்கள் சொனது போல உண்டதுஇல்லை ஐயா....நல்ல பகிர்வு !......முயன்று தான் பார்க்கணும் புன்னகை
.
.
வேர்கடலை சாப்பிட்டதும் சிருக்கு ஒத்துக்கொள்ளாது வயிற்றை வலிக்கும், அதற்காகத் தான் வெல்லம் தருவார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:41 am

கண்ணன் wrote:கடலையை எப்படி சாப்பிட வேண்டும் ஐயா


வறுத்த அல்லது வேகவைத்த கடலை சாப்ப்பிடலாம். வறுத்த கடலை சாப்பிட்டால் ஒரு சின்ன வெல்லம் கூட சாப்பிடலாம் புன்னகை.............அளவு ஒரு 50 கிராம் சப்ப்பிடலாம் கண்ணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 12:42 am

ayyasamy ram wrote:காந்திஜி விரும்பி சாப்பிட்டது வேர்க்கடலை...
-
உரலில் இட்டு இடிப்பதா...உரல்னா என்னவாக இருக்கும்..!?
-

அண்ணா, இன்றைய குழந்தைகள் போல கேட்கறீங்களே ?.............. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக