புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
59 Posts - 58%
heezulia
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
54 Posts - 58%
heezulia
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_m10ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம்


   
   
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Oct 16, 2015 5:30 pm

ஆயில் புல்லிங் என்ற வரப்பிரசாதம்
************************************************

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான்.

மேலும் ஆயில் புல்லிங் செய்த பின்னர் தான் பிரஷ் செய்ய வேண்டும். அதிலும் ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலனைப் பெறலாம். மேலும் ஆய்வு ஒன்றில், ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாய் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்கிறது. ஆனால் ஆயில்புல்லிங்கினால் வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகளையும் குணப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

அதுவும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில், இந்த ஆயில் புல்லிங் சிகிச்சையை ஒருவர் தினமும் தவறாமல் செய்து வந்தால், உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். சரி, இப்போது அந்த ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வந்தால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள்
தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்



ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Oct 16, 2015 5:31 pm

முடி உதிர்தல்
******************
முடி கொட்டுகிறதே என்ற வருத்தத்தில் இருப்பவர்கள் இந்த ஆயில் புல்லிங் செய்து வந்தால் முடி கொட்டுவது நிற்கும் .. நமது உடலில் ஆரோக்கிய குறைபாடு மற்றும் ஆழ்ந்த தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் இவற்றால் பெரும்பாலோனருக்கு முடி உதிர்தல் அதிகமாகிறது. ஆயில் புல்லிங் மூலம் நல்ல தூக்கம் கிடைக்கும் நான்கு தூங்கினாலே அடுத்தநாள் மனநிலை ஆரோக்கியமாக இருக்கும் . ஆகயால் முடி உதிர்பவர்கள் காலை இரவு இரண்டு வேலை ஆயில் புல்லிங் பன்னலாம்

வாய் துர்நாற்றம்
***********************
தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு
********************************************
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலின் எனர்ஜி அதிகரிக்கும்
***************************************
ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஒற்றை தலைவலி
*************************
ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

சைனஸ்/ஆஸ்துமா
***************************
சைனஸ்/ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த பிரச்சனைகள் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்
***************************
தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பொலிவான சருமம்
***************************
ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.

தைராய்டு
*************
தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.



ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Oct 16, 2015 5:31 pm

பார்வைக் கோளாறு
**************************
பார்வைக் கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர, பார்வைக் கோளாறானது சரியாகும்.

மூட்டு பிரச்சனைகள்
****************************
மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணமாக்கும்.

சிறுநீரக செயல்பாடு
***************************
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல், சிறுநீரகமானது சீராக செயல்படும்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 16, 2015 7:11 pm

இது ஆயில் கம்பனிகள் கொண்டு வியாபார உத்தியா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு .

ஆயுர்வேதம் இதை முன்னுறுத்துகிறது என்றால் , அரசாங்கம் இதை அமுல் படுத்தலாமே .
இதை படிக்கையில் சர்வ ரோக நிவாரணியாக தெரிகிறது .
1000 கோடிகளில் மருத்துவமனைகள் கட்டுவதற்கு பதில் தினமும் ஒவ்வொருவருக்கும் ஒரு சாச்சே
எண்ணெய் கொடுக்கலாமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 16, 2015 8:05 pm

இதயம் நல்லெண்ணை கொண்டு செய்தால்தான்
பூரண பயன் கிடைக்குமாம்...!!
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 16, 2015 8:59 pm

ayyasamy ram wrote:இதயம் நல்லெண்ணை கொண்டு செய்தால்தான்
பூரண பயன் கிடைக்குமாம்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1169720

இப்பிடி சொன்னது ஜோதிக்காதானே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக