Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Srinivasan23 | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுமையின் பரிதவிப்பு
+2
ayyasamy ram
சசி
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முதுமையின் பரிதவிப்பு
First topic message reminder :
ஆயிரமாயிரம்
மனிதர்களை
அனுசரித்து
அப்பொழுது
அன்பு பரிசளித்து
இன்ப துன்பங்களில்
கலந்து கொண்டு
இயன்றவரை
உதவி செய்து
இன்முகத்துடன்
எல்லாவற்றையும்
எதிர்கொண்டு
குலம் தழைக்க செய்து
குடும்பமாய்
குதுகலமிட்டு
கடைசியில்
முதுமையில்
முயலாமையில் அல்ல
இயலாமையால்
இருந்த இடம் நகர
முடியாதவர்களின்
எதிர்பார்ப்பு
பெரிதாக
ஒன்றும் இல்லை!
நேசமாய்
உதிர்க்கும்
புன்னகை!
பாசமாய்
பார்க்கும்
கண்கள்!
அன்பாய்
அரவணைக்கும்
கைகள்!
ஏக்கத்தோடு
இருப்பவருக்கு
எளிதான
பரிசுகள்!
கொடுத்துபாருங்கள்
அவர்களின்
சந்தோஷம்
உச்சம் தொடும்!
முதியவர்களும்
குழந்தைகள்
போல் தான்!
அன்பு செலுத்தி
அனுபவங்களையும்
அறிவையும்
பெறுவோம்!!
முதுமை
சாபமல்ல
வரம்!
வாழ்கையின்
எஞ்சிய நாட்களை
இனிதாய்
அனுபவிக்க
இயன்ற வரை உதவுவோம்!!
ஆயிரமாயிரம்
மனிதர்களை
அனுசரித்து
அப்பொழுது
அன்பு பரிசளித்து
இன்ப துன்பங்களில்
கலந்து கொண்டு
இயன்றவரை
உதவி செய்து
இன்முகத்துடன்
எல்லாவற்றையும்
எதிர்கொண்டு
குலம் தழைக்க செய்து
குடும்பமாய்
குதுகலமிட்டு
கடைசியில்
முதுமையில்
முயலாமையில் அல்ல
இயலாமையால்
இருந்த இடம் நகர
முடியாதவர்களின்
எதிர்பார்ப்பு
பெரிதாக
ஒன்றும் இல்லை!
நேசமாய்
உதிர்க்கும்
புன்னகை!
பாசமாய்
பார்க்கும்
கண்கள்!
அன்பாய்
அரவணைக்கும்
கைகள்!
ஏக்கத்தோடு
இருப்பவருக்கு
எளிதான
பரிசுகள்!
கொடுத்துபாருங்கள்
அவர்களின்
சந்தோஷம்
உச்சம் தொடும்!
முதியவர்களும்
குழந்தைகள்
போல் தான்!
அன்பு செலுத்தி
அனுபவங்களையும்
அறிவையும்
பெறுவோம்!!
முதுமை
சாபமல்ல
வரம்!
வாழ்கையின்
எஞ்சிய நாட்களை
இனிதாய்
அனுபவிக்க
இயன்ற வரை உதவுவோம்!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: முதுமையின் பரிதவிப்பு
காலையில் இட்டலி கடும்பகல் குழம்புடனே
...காய்கறிகள் ,கீரை கலந்திட்ட நல்லுணவு !
மாலையில் சுண்டல் , மணக்கும் காபியுடன்
...மிதமாக வறுத்திட்ட பண்ருட்டி முந்திரி
ஆலையில் தீட்டாத புழுங்கல் நல்லரிசி
...அனுதினமும் தவறாது உண்டு வருவோர்க்கு
கோலை ஊன்றும் முதுமை வாராது
...கூற்றும் இவரை நெருங்க அஞ்சிடுவான் !
...காய்கறிகள் ,கீரை கலந்திட்ட நல்லுணவு !
மாலையில் சுண்டல் , மணக்கும் காபியுடன்
...மிதமாக வறுத்திட்ட பண்ருட்டி முந்திரி
ஆலையில் தீட்டாத புழுங்கல் நல்லரிசி
...அனுதினமும் தவறாது உண்டு வருவோர்க்கு
கோலை ஊன்றும் முதுமை வாராது
...கூற்றும் இவரை நெருங்க அஞ்சிடுவான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: முதுமையின் பரிதவிப்பு
அப்படி 100 வயதுவரை அல்லது 120 வயதுவரை வாழ்ந்திடலாமா ? வாழ்ந்து என்ன யாருக்கு பயன்?
முதுமை ஒரு சுமை தனக்கும் பிறருக்கும்.
காது கேட்காது.
கண்ணும்தேரியாது.
இயற்கை உபாதைகளுக்கு பிறரின் துணை
மூப்பியல் நோய்கள்
படுத்த படுக்கை
படுக்கைப் புண்
கவனிக்க ஆள் இல்லாத கொடுமை
மூப்பு என்பது நரகத்தின் நுகர்வே
முதுமை ஒரு சுமை தனக்கும் பிறருக்கும்.
காது கேட்காது.
கண்ணும்தேரியாது.
இயற்கை உபாதைகளுக்கு பிறரின் துணை
மூப்பியல் நோய்கள்
படுத்த படுக்கை
படுக்கைப் புண்
கவனிக்க ஆள் இல்லாத கொடுமை
மூப்பு என்பது நரகத்தின் நுகர்வே
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: முதுமையின் பரிதவிப்பு
120 வயது வரையில் வாழ்ந்தால் என்ன பயன் என்று கேட்கிறீர்கள் ! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: முதுமையின் பரிதவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1169863M.Jagadeesan wrote:120 வயது வரையில் வாழ்ந்தால் என்ன பயன் என்று கேட்கிறீர்கள் ! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாமே !
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: முதுமையின் பரிதவிப்பு
M.Jagadeesan wrote:காலையில் இட்டலி கடும்பகல் குழம்புடனே
...காய்கறிகள் ,கீரை கலந்திட்ட நல்லுணவு !
மாலையில் சுண்டல் , மணக்கும் காபியுடன்
...மிதமாக வறுத்திட்ட பண்ருட்டி முந்திரி
ஆலையில் தீட்டாத புழுங்கல் நல்லரிசி
...அனுதினமும் தவறாது உண்டு வருவோர்க்கு
கோலை ஊன்றும் முதுமை வாராது
...கூற்றும் இவரை நெருங்க அஞ்சிடுவான் !
மிக மிக அருமை ஐயா !.................. .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதுமையின் பரிதவிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1169863M.Jagadeesan wrote:120 வயது வரையில் வாழ்ந்தால் என்ன பயன் என்று கேட்கிறீர்கள் ! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாமே !
ஆமாம் ஐயா, நீங்கள் எப்பவும் POSITIVE THINKING PERSON ஐயா ! ............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முதுமையின் வலி
» எண்ண அலைகள்....தொடர்பதிவு !
» முதுமையின் வலிகள்
» ஒரு முதுமையின் ஏக்கம்
» பரிதவிப்பு
» எண்ண அலைகள்....தொடர்பதிவு !
» முதுமையின் வலிகள்
» ஒரு முதுமையின் ஏக்கம்
» பரிதவிப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|