புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தமிழகத்தில் ரூ.400 கோடி ஆவின் பொருட்கள் தேக்கம்: உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
திண்டுக்கல்: தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில உற்பத்தி இணையங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாள்தோறும் 17 மாவட்ட ஒன்றியங்களில் இருந்து 11 ஆயிரத்து 503 பால் உற்பத்தியாளர்கள் 1.50 கோடி லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவன விற்பனைக்கு செல்கிறது.
மீதியுள்ள 1.20 கோடி லிட்டரில் 75 லட்சம் லிட்டர் பாலை, அரசு அங்கீகாரம் பெற்ற 67 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களாக விற்பனை செய்து வருகின்றன. மீதமுள்ள 5 லட்சம் லிட்டர் பாலை அரசின் அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் சிறு,குறு பால் விற்பனை நிலையங்கள் விற்கின்றன.
பால் ஏற்றுமதி குறைவு, கொள்முதல் விலை குறைவு காரணத்தால் ஆவினின் அங்கீகாரம் பெற்று, பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு்ள்ள நிறுவன கிட்டங்கிகளில் ரூ.12 ஆயிரம் 'டன்' வெண்ணெய் கடந்த ஏழு மாதங்களாக தேங்கியுள்ளன.
இதுதவிர கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கோடவுன்களிலும் ஆவினின் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஆவினில் இருந்து பால் பொருட்களை வாங்கிய தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வெண்ணெயை உருக்கி நெய்யாக விற்பனை செய்து வருகின்றன. நாள்பட்ட வெண்ணையை விற்பதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை நிர்வாகி எஸ்.தமிழரசன் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஆவினின் பால்பொருட்களை வாங்கி விற்கும் தனியார் நிறுவனங்கள் தேக்கமடைந்த கெட்டுப்போன வெண்ணெய்யை விற்பனை செய்து வருகின்றன. இதுபோன்ற முறையற்ற விற்பனை முயற்சியை இந்திய உணவு பொருட்கள் பாதுகாப்பு ஆணையம். இந்திய தரச்சான்று நிறுவனம், நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.
உருக்கிய நெய்யால் பாதிப்பு !
நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன. திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள தனியார் கோடவுனில் மட்டும் 1100 டன்னுக்கும் மேல் கெட்டுப்போன வெண்ணெய் தேங்கியுள்ளது. இதற்கு கோவையிலிருந்து விற்பனை 'ஆர்டர்' கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் ரவிக்கலா கூறியதாவது: கெட்டுப்போன உருக்கப்பட்ட நெய்யை மனிதர்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படும். நீர்சத்து குறைந்து ஆபத்தான நிலைமைக்கு கொண்டு செல்லும், என்றார்.
தமிழகத்தில் ரூ.400 கோடி ஆவின் பொருட்கள் தேக்கம்: உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
திண்டுக்கல்: தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில உற்பத்தி இணையங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாள்தோறும் 17 மாவட்ட ஒன்றியங்களில் இருந்து 11 ஆயிரத்து 503 பால் உற்பத்தியாளர்கள் 1.50 கோடி லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவன விற்பனைக்கு செல்கிறது.
மீதியுள்ள 1.20 கோடி லிட்டரில் 75 லட்சம் லிட்டர் பாலை, அரசு அங்கீகாரம் பெற்ற 67 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களாக விற்பனை செய்து வருகின்றன. மீதமுள்ள 5 லட்சம் லிட்டர் பாலை அரசின் அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் சிறு,குறு பால் விற்பனை நிலையங்கள் விற்கின்றன.
பால் ஏற்றுமதி குறைவு, கொள்முதல் விலை குறைவு காரணத்தால் ஆவினின் அங்கீகாரம் பெற்று, பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு்ள்ள நிறுவன கிட்டங்கிகளில் ரூ.12 ஆயிரம் 'டன்' வெண்ணெய் கடந்த ஏழு மாதங்களாக தேங்கியுள்ளன.
இதுதவிர கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கோடவுன்களிலும் ஆவினின் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஆவினில் இருந்து பால் பொருட்களை வாங்கிய தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வெண்ணெயை உருக்கி நெய்யாக விற்பனை செய்து வருகின்றன. நாள்பட்ட வெண்ணையை விற்பதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை நிர்வாகி எஸ்.தமிழரசன் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஆவினின் பால்பொருட்களை வாங்கி விற்கும் தனியார் நிறுவனங்கள் தேக்கமடைந்த கெட்டுப்போன வெண்ணெய்யை விற்பனை செய்து வருகின்றன. இதுபோன்ற முறையற்ற விற்பனை முயற்சியை இந்திய உணவு பொருட்கள் பாதுகாப்பு ஆணையம். இந்திய தரச்சான்று நிறுவனம், நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.
உருக்கிய நெய்யால் பாதிப்பு !
நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன. திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள தனியார் கோடவுனில் மட்டும் 1100 டன்னுக்கும் மேல் கெட்டுப்போன வெண்ணெய் தேங்கியுள்ளது. இதற்கு கோவையிலிருந்து விற்பனை 'ஆர்டர்' கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் ரவிக்கலா கூறியதாவது: கெட்டுப்போன உருக்கப்பட்ட நெய்யை மனிதர்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படும். நீர்சத்து குறைந்து ஆபத்தான நிலைமைக்கு கொண்டு செல்லும், என்றார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169474shobana sahas wrote:இங்கு எனக்கு தெரிந்த வரை எல்லாம் ஒரே விலையாக உள்ளது ...
மேலும் வெண்ணை நன்றாக கிடைப்பதால் காய்ச்சிடுவேன் .
ஒ...சூப்பர் ...........ஷோபனா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எந்தநெய் வாங்கிடினும் எல்லாமே தண்டந்தான்
சொந்தமாய் மாடுவைக்கத் துப்பில்லை - சுந்தரியே !
ஆய்ச்சியர் கையினிலே நல்வெண்ணெய் வாங்கியே
காய்ச்சி எடுப்பதே மேல் .
சொந்தமாய் மாடுவைக்கத் துப்பில்லை - சுந்தரியே !
ஆய்ச்சியர் கையினிலே நல்வெண்ணெய் வாங்கியே
காய்ச்சி எடுப்பதே மேல் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169847M.Jagadeesan wrote:எந்தநெய் வாங்கிடினும் எல்லாமே தண்டந்தான்
சொந்தமாய் மாடுவைக்கத் துப்பில்லை - சுந்தரியே !
ஆய்ச்சியர் கையினிலே நல்வெண்ணெய் வாங்கியே
காய்ச்சி எடுப்பதே மேல் .
ஆய்ச்சியர் கை நல்வெண்ணை அந்தக்காலம் ,
ஆராய்ச்சி செய்தே மார்கரினையும் கலக்கும் ஆய்ச்சிகள் காலமிது .
கண்ணுக்கு தெரியா கலப்படம் ,
ஆராய்ந்தால்தான் நமக்கு புலப்படும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பதிவு. நான் குழந்தைக்கு தினமும் நெய் தருவதால் வெண்ணெய் வாங்கி காய்ச்சியே தருவேன். ஆனாலும் வெண்ணெயிலும் கலப்படமோ என்று பயம் அடிக்கடி வரும்.நல்ல வெண்ணெய் எப்படி இருக்கும் என்பதை மறந்து போய்விடும் போல. நல்ல வெண்ணெயை எப்படி தெரிந்து கொள்வது? தீபாவளிக்கு நெய் அதிரசம்லாம் கிடையாது. இன்னும் பயம் அதிகமாகி விட்டது இந்த பதிவை படித்து.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Sasiiniyan Sasikaladevi wrote:நல்ல பதிவு. நான் குழந்தைக்கு தினமும் நெய் தருவதால் வெண்ணெய் வாங்கி காய்ச்சியே தருவேன். ஆனாலும் வெண்ணெயிலும் கலப்படமோ என்று பயம் அடிக்கடி வரும்.நல்ல வெண்ணெய் எப்படி இருக்கும் என்பதை மறந்து போய்விடும் போல. நல்ல வெண்ணெயை எப்படி தெரிந்து கொள்வது? தீபாவளிக்கு நெய் அதிரசம்லாம் கிடையாது. இன்னும் பயம் அதிகமாகி விட்டது இந்த பதிவை படித்து.
சசி, நீங்கள் குழந்தைக்கு மட்டும் மோரில் இருந்து அல்லது பால் ஏட்டிலிருந்து சூப்பராக நெய் எடுக்கலாமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169861T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169847M.Jagadeesan wrote:எந்தநெய் வாங்கிடினும் எல்லாமே தண்டந்தான்
சொந்தமாய் மாடுவைக்கத் துப்பில்லை - சுந்தரியே !
ஆய்ச்சியர் கையினிலே நல்வெண்ணெய் வாங்கியே
காய்ச்சி எடுப்பதே மேல் .
ஆய்ச்சியர் கை நல்வெண்ணை அந்தக்காலம் ,
ஆராய்ச்சி செய்தே மார்கரினையும் கலக்கும் ஆய்ச்சிகள் காலமிது .
கண்ணுக்கு தெரியா கலப்படம் ,
ஆராய்ந்தால்தான் நமக்கு புலப்படும் .
ரமணியன்
வாஸ்த்தவம் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:எந்தநெய் வாங்கிடினும் எல்லாமே தண்டந்தான்
சொந்தமாய் மாடுவைக்கத் துப்பில்லை - சுந்தரியே !
ஆய்ச்சியர் கையினிலே நல்வெண்ணெய் வாங்கியே
காய்ச்சி எடுப்பதே மேல் .
கேட்க நல்லா இருக்கு ஐயா.....ஆனால் இன்றைய சூழ்நிலையில் l இதெல்லாம் படித்து சந்தோஷப்படலாம் அவ்வளவே
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நெஞ்சை உருக்கிய கதை.
» 104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
» விமானியின் அறையை 360 டிகிரியில் தெளிவாக பார்வையிடலாம்.
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» 104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
» விமானியின் அறையை 360 டிகிரியில் தெளிவாக பார்வையிடலாம்.
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|