Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
+2
ayyasamy ram
krishnaamma
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
தமிழகத்தில் ரூ.400 கோடி ஆவின் பொருட்கள் தேக்கம்: உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
திண்டுக்கல்: தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில உற்பத்தி இணையங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாள்தோறும் 17 மாவட்ட ஒன்றியங்களில் இருந்து 11 ஆயிரத்து 503 பால் உற்பத்தியாளர்கள் 1.50 கோடி லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவன விற்பனைக்கு செல்கிறது.
மீதியுள்ள 1.20 கோடி லிட்டரில் 75 லட்சம் லிட்டர் பாலை, அரசு அங்கீகாரம் பெற்ற 67 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களாக விற்பனை செய்து வருகின்றன. மீதமுள்ள 5 லட்சம் லிட்டர் பாலை அரசின் அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் சிறு,குறு பால் விற்பனை நிலையங்கள் விற்கின்றன.
பால் ஏற்றுமதி குறைவு, கொள்முதல் விலை குறைவு காரணத்தால் ஆவினின் அங்கீகாரம் பெற்று, பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு்ள்ள நிறுவன கிட்டங்கிகளில் ரூ.12 ஆயிரம் 'டன்' வெண்ணெய் கடந்த ஏழு மாதங்களாக தேங்கியுள்ளன.
இதுதவிர கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கோடவுன்களிலும் ஆவினின் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஆவினில் இருந்து பால் பொருட்களை வாங்கிய தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வெண்ணெயை உருக்கி நெய்யாக விற்பனை செய்து வருகின்றன. நாள்பட்ட வெண்ணையை விற்பதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை நிர்வாகி எஸ்.தமிழரசன் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஆவினின் பால்பொருட்களை வாங்கி விற்கும் தனியார் நிறுவனங்கள் தேக்கமடைந்த கெட்டுப்போன வெண்ணெய்யை விற்பனை செய்து வருகின்றன. இதுபோன்ற முறையற்ற விற்பனை முயற்சியை இந்திய உணவு பொருட்கள் பாதுகாப்பு ஆணையம். இந்திய தரச்சான்று நிறுவனம், நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.
உருக்கிய நெய்யால் பாதிப்பு !
நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன. திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள தனியார் கோடவுனில் மட்டும் 1100 டன்னுக்கும் மேல் கெட்டுப்போன வெண்ணெய் தேங்கியுள்ளது. இதற்கு கோவையிலிருந்து விற்பனை 'ஆர்டர்' கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் ரவிக்கலா கூறியதாவது: கெட்டுப்போன உருக்கப்பட்ட நெய்யை மனிதர்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படும். நீர்சத்து குறைந்து ஆபத்தான நிலைமைக்கு கொண்டு செல்லும், என்றார்.
திண்டுக்கல்: தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில உற்பத்தி இணையங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாள்தோறும் 17 மாவட்ட ஒன்றியங்களில் இருந்து 11 ஆயிரத்து 503 பால் உற்பத்தியாளர்கள் 1.50 கோடி லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவன விற்பனைக்கு செல்கிறது.
மீதியுள்ள 1.20 கோடி லிட்டரில் 75 லட்சம் லிட்டர் பாலை, அரசு அங்கீகாரம் பெற்ற 67 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களாக விற்பனை செய்து வருகின்றன. மீதமுள்ள 5 லட்சம் லிட்டர் பாலை அரசின் அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் சிறு,குறு பால் விற்பனை நிலையங்கள் விற்கின்றன.
பால் ஏற்றுமதி குறைவு, கொள்முதல் விலை குறைவு காரணத்தால் ஆவினின் அங்கீகாரம் பெற்று, பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு்ள்ள நிறுவன கிட்டங்கிகளில் ரூ.12 ஆயிரம் 'டன்' வெண்ணெய் கடந்த ஏழு மாதங்களாக தேங்கியுள்ளன.
இதுதவிர கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கோடவுன்களிலும் ஆவினின் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஆவினில் இருந்து பால் பொருட்களை வாங்கிய தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வெண்ணெயை உருக்கி நெய்யாக விற்பனை செய்து வருகின்றன. நாள்பட்ட வெண்ணையை விற்பதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை நிர்வாகி எஸ்.தமிழரசன் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஆவினின் பால்பொருட்களை வாங்கி விற்கும் தனியார் நிறுவனங்கள் தேக்கமடைந்த கெட்டுப்போன வெண்ணெய்யை விற்பனை செய்து வருகின்றன. இதுபோன்ற முறையற்ற விற்பனை முயற்சியை இந்திய உணவு பொருட்கள் பாதுகாப்பு ஆணையம். இந்திய தரச்சான்று நிறுவனம், நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.
உருக்கிய நெய்யால் பாதிப்பு !
நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன. திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள தனியார் கோடவுனில் மட்டும் 1100 டன்னுக்கும் மேல் கெட்டுப்போன வெண்ணெய் தேங்கியுள்ளது. இதற்கு கோவையிலிருந்து விற்பனை 'ஆர்டர்' கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் ரவிக்கலா கூறியதாவது: கெட்டுப்போன உருக்கப்பட்ட நெய்யை மனிதர்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படும். நீர்சத்து குறைந்து ஆபத்தான நிலைமைக்கு கொண்டு செல்லும், என்றார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன.
அடப்பாவிகளா.................உங்க அட்டுழியத்துக்கு ஒரு அளவே இல்லையா?...............
அடப்பாவிகளா.................உங்க அட்டுழியத்துக்கு ஒரு அளவே இல்லையா?...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
இதுவும் கெடுதல்தான்:
ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறை அப்பளம் பொறித்த
எண்ணையை மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள்
-
பெரும்பாலும்,தெருவில் பட்சணக்கடை போடுபவர்கள்
தான் அந்த எண்ணையை வாங்கி பயன்படுத்துவாரகள்
-
ஆக பாதிப்பது ஏழை எளிய மக்களே...!!
ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறை அப்பளம் பொறித்த
எண்ணையை மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள்
-
பெரும்பாலும்,தெருவில் பட்சணக்கடை போடுபவர்கள்
தான் அந்த எண்ணையை வாங்கி பயன்படுத்துவாரகள்
-
ஆக பாதிப்பது ஏழை எளிய மக்களே...!!
Re: 120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
GRB நெய் வாங்கலாம் ! தரமானது; மணல் மணலா இருக்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: 120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
ஆவின் வெண்ணை வாங்கிக்கொண்டு இருந்தோம் .
இப்போது திருமலா நெய் .
ரமணியன்
இப்போது திருமலா நெய் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: 120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
ayyasamy ram wrote:இதுவும் கெடுதல்தான்:
ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறை அப்பளம் பொறித்த
எண்ணையை மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள்
-
பெரும்பாலும்,தெருவில் பட்சணக்கடை போடுபவர்கள்
தான் அந்த எண்ணையை வாங்கி பயன்படுத்துவாரகள்
-
ஆக பாதிப்பது ஏழை எளிய மக்களே...!!
நிஜம் அண்ணா .......இந்த தீபாவளிக்குப் பிறகு எத்தனை வேர் டாக்டர் ஆத்துக்கு போகப்போறாளோ ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
M.Jagadeesan wrote:GRB நெய் வாங்கலாம் ! தரமானது; மணல் மணலா இருக்கு !
மிக அருமையாக இருக்கும் ஐயா கொஞ்சமும் சந்தேகம் இல்லை..............ஆனால் விலை?................நந்தினியை விட 2 1/2 மடங்கு அதிகம்...............தமிழகத்தில் ஆவின் போல கர்நாடகாவில் நந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1169393T.N.Balasubramanian wrote:ஆவின் வெண்ணை வாங்கிக்கொண்டு இருந்தோம் .
இப்போது திருமலா நெய் .
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
இங்கு எனக்கு தெரிந்த வரை எல்லாம் ஒரே விலையாக உள்ளது ...
மேலும் வெண்ணை நன்றாக கிடைப்பதால் காய்ச்சிடுவேன் .
மேலும் வெண்ணை நன்றாக கிடைப்பதால் காய்ச்சிடுவேன் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: 120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
இந்த பதிவில்தான் எல்லோரும் காய்ச்சி எடுக்கிறார்கள் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நெஞ்சை உருக்கிய கதை.
» 104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
» விமானியின் அறையை 360 டிகிரியில் தெளிவாக பார்வையிடலாம்.
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» 104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
» விமானியின் அறையை 360 டிகிரியில் தெளிவாக பார்வையிடலாம்.
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|