Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
+2
Namasivayam Mu
சசி
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
First topic message reminder :
உன்னை
நான் முதல் முதலாக
சந்தித்த பொழுதில்
நீ உதிர்த்த
புன்னகையால்
உருகுலைந்து போயிருக்கிறேன்!!
உன் எண்ணத்தில்
என் நினைவுகளை
ஏந்தியிருப்பதை
உன் கண்கள்
காட்டி கொடுத்து விட்டன!
உன்னை ஸ்பரிசித்த
பொழுது
விருப்பமில்லாமல்
விலகியதை போல
ஒரு பாவனை செய்தாயே
எல்லாவற்றிற்கும்
மேலாக நீ என்னை
காதலிப்பதை
உறுதி செய்து விட்டது!!
இன்னும் என்ன??
மறுக்க மனமில்லாமல்
மறுப்பது போல்
மறுக்கிறாயே?
யாருக்காக??
மனம் விட்டுப் பேசலாம்
மானே மையல் கொண்டு
இருக்கிறேன்!!
மணம் முடிக்க
மறுக்காமல்
சம்மதம்
சொல்வாயா!!!
உன்னை
நான் முதல் முதலாக
சந்தித்த பொழுதில்
நீ உதிர்த்த
புன்னகையால்
உருகுலைந்து போயிருக்கிறேன்!!
உன் எண்ணத்தில்
என் நினைவுகளை
ஏந்தியிருப்பதை
உன் கண்கள்
காட்டி கொடுத்து விட்டன!
உன்னை ஸ்பரிசித்த
பொழுது
விருப்பமில்லாமல்
விலகியதை போல
ஒரு பாவனை செய்தாயே
எல்லாவற்றிற்கும்
மேலாக நீ என்னை
காதலிப்பதை
உறுதி செய்து விட்டது!!
இன்னும் என்ன??
மறுக்க மனமில்லாமல்
மறுப்பது போல்
மறுக்கிறாயே?
யாருக்காக??
மனம் விட்டுப் பேசலாம்
மானே மையல் கொண்டு
இருக்கிறேன்!!
மணம் முடிக்க
மறுக்காமல்
சம்மதம்
சொல்வாயா!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
மேற்கோள் செய்த பதிவு: 1169157Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169144krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169139ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1168997Namasivayam Mu wrote:மறு மணம் முடிக்க சம்மதம் இல்லை
-
நகைச்சுவைக்காக அப்படி சொல்லியிருக்கலாம்...!!
-
காதலன் வற்புறுத்தி சம்மதம் கேட்கிறான்....
-
அதனால் அவளும் ”சரி..சரி...கணவனைக் கேட்டுச் சொல்கிறேன்”
என்றால் அது நகைச்சுவையாகி விடுகிறது...!!!
இருக்கலாம் தான் அண்ணா, ஆனால் மன்னிக்கவும் போர்டு வேற இருக்கே பக்கத்தில்
என் பதிவு எனக்கே என்னவோ போல் இருந்தது
ஒரு வேளை அது யாரையும் காயப் படுத்திவிடக்கூடாது
என்பதற்காக மன்னிக்கவும் போர்டு வைத்தேன்
வாழ்க வளமுடன்
அது பிரச்சனை இல்லை யா, கவிதைக்கு சமபந்தமே இல்லாமல் , 'மறுமணம் முடிக்க சம்மதம் இல்லை ' என போட்டிருக்கிங்களே என்று தான் குழம்பறோம் ஐயா ...கொஞ்சம் விளக்குங்களேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
மேற்கோள் செய்த பதிவு: 1169157
"அது பிரச்சனை இல்லை யா, கவிதைக்கு சமபந்தமே இல்லாமல் , 'மறுமணம் முடிக்க சம்மதம் இல்லை ' என போட்டிருக்கிங்களே என்று தான் குழம்பறோம் ஐயா புன்னகை...கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை"
வேண்டுமானால் அப்பதிவை நீக்கி விடுங்கள்
"அது பிரச்சனை இல்லை யா, கவிதைக்கு சமபந்தமே இல்லாமல் , 'மறுமணம் முடிக்க சம்மதம் இல்லை ' என போட்டிருக்கிங்களே என்று தான் குழம்பறோம் ஐயா புன்னகை...கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை"
வேண்டுமானால் அப்பதிவை நீக்கி விடுங்கள்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
மேற்கோள் செய்த பதிவு: 1169173Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169157
"அது பிரச்சனை இல்லை யா, கவிதைக்கு சமபந்தமே இல்லாமல் , 'மறுமணம் முடிக்க சம்மதம் இல்லை ' என போட்டிருக்கிங்களே என்று தான் குழம்பறோம் ஐயா புன்னகை...கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை"
வேண்டுமானால் அப்பதிவை நீக்கி விடுங்கள்
ஐயோ...............வேண்டாம் வேண்டாம்............ .எதுக்கு அப்படி சொன்னிங்க என்று தெரிந்து கொள்ளவதற்காக கேட்டோம் .அவ்வளவுதான் ஐயா .............பதிவு அப்படியே இருக்கட்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
கவிதைக்கும் எனக்கும் பல காத தூரம்
காரணம்
எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாது
பேராசியர் ஒரு வெண்பா எழுதச் சொன்னார்
நானும் நாலு வரிகளில் எழுதிக் கொண்டு சென்று காட்டினேன்
அவர் பாராட்டுவார் என்று நினைத்தேன்
ஆனால்
இது வெண்பா இல்லை என்று சொல்லிவிட்டார்
அவர் கொஞ்சம் கருணை கூர்ந்து எப்படி கவிதை அல்லது வெண்பா எழுத வேண்டும்
என்று சொல்லிக்கொடுத்து இருக்கலாம்
என் தலை எழுத்து
கவிதை எழுதும் ஆர்வம் என்னை விட்டுப் போய் விட்டது.
இனி கவிதைப் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது
காரணம்
எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாது
பேராசியர் ஒரு வெண்பா எழுதச் சொன்னார்
நானும் நாலு வரிகளில் எழுதிக் கொண்டு சென்று காட்டினேன்
அவர் பாராட்டுவார் என்று நினைத்தேன்
ஆனால்
இது வெண்பா இல்லை என்று சொல்லிவிட்டார்
அவர் கொஞ்சம் கருணை கூர்ந்து எப்படி கவிதை அல்லது வெண்பா எழுத வேண்டும்
என்று சொல்லிக்கொடுத்து இருக்கலாம்
என் தலை எழுத்து
கவிதை எழுதும் ஆர்வம் என்னை விட்டுப் போய் விட்டது.
இனி கவிதைப் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
நேரிசை வெண்பா
************************
வெண்பா எழுதுவது ரொம்ப எளிதய்யா !
கண்கள் இருப்பவர்கள் எல்லாரும் - வெண்பா
எழுதலாம் கொஞ்சம் அறிவும் தமிழும்
பழுதின்றி சேர்ந்தாலே போதும் .
************************
வெண்பா எழுதுவது ரொம்ப எளிதய்யா !
கண்கள் இருப்பவர்கள் எல்லாரும் - வெண்பா
எழுதலாம் கொஞ்சம் அறிவும் தமிழும்
பழுதின்றி சேர்ந்தாலே போதும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
ஐயா வெண்பா சொல்லி தருவதற்கு தனி திரி தொடங்கி விடுங்கள். எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
கவிதையும் அதன் பின்னூட்டங்களும் அருமை .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உன்னை போல்
» பார்த்ததில் பிடிக்காதது.
» உன்னை போல்
» ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» பார்த்ததில் பிடிக்காதது.
» உன்னை போல்
» ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|