Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
+2
Namasivayam Mu
சசி
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
First topic message reminder :
உன்னை
நான் முதல் முதலாக
சந்தித்த பொழுதில்
நீ உதிர்த்த
புன்னகையால்
உருகுலைந்து போயிருக்கிறேன்!!
உன் எண்ணத்தில்
என் நினைவுகளை
ஏந்தியிருப்பதை
உன் கண்கள்
காட்டி கொடுத்து விட்டன!
உன்னை ஸ்பரிசித்த
பொழுது
விருப்பமில்லாமல்
விலகியதை போல
ஒரு பாவனை செய்தாயே
எல்லாவற்றிற்கும்
மேலாக நீ என்னை
காதலிப்பதை
உறுதி செய்து விட்டது!!
இன்னும் என்ன??
மறுக்க மனமில்லாமல்
மறுப்பது போல்
மறுக்கிறாயே?
யாருக்காக??
மனம் விட்டுப் பேசலாம்
மானே மையல் கொண்டு
இருக்கிறேன்!!
மணம் முடிக்க
மறுக்காமல்
சம்மதம்
சொல்வாயா!!!
உன்னை
நான் முதல் முதலாக
சந்தித்த பொழுதில்
நீ உதிர்த்த
புன்னகையால்
உருகுலைந்து போயிருக்கிறேன்!!
உன் எண்ணத்தில்
என் நினைவுகளை
ஏந்தியிருப்பதை
உன் கண்கள்
காட்டி கொடுத்து விட்டன!
உன்னை ஸ்பரிசித்த
பொழுது
விருப்பமில்லாமல்
விலகியதை போல
ஒரு பாவனை செய்தாயே
எல்லாவற்றிற்கும்
மேலாக நீ என்னை
காதலிப்பதை
உறுதி செய்து விட்டது!!
இன்னும் என்ன??
மறுக்க மனமில்லாமல்
மறுப்பது போல்
மறுக்கிறாயே?
யாருக்காக??
மனம் விட்டுப் பேசலாம்
மானே மையல் கொண்டு
இருக்கிறேன்!!
மணம் முடிக்க
மறுக்காமல்
சம்மதம்
சொல்வாயா!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
மேற்கோள் செய்த பதிவு: 1169157Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169144krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169139ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1168997Namasivayam Mu wrote:மறு மணம் முடிக்க சம்மதம் இல்லை
-
நகைச்சுவைக்காக அப்படி சொல்லியிருக்கலாம்...!!
-
காதலன் வற்புறுத்தி சம்மதம் கேட்கிறான்....
-
அதனால் அவளும் ”சரி..சரி...கணவனைக் கேட்டுச் சொல்கிறேன்”
என்றால் அது நகைச்சுவையாகி விடுகிறது...!!!
இருக்கலாம் தான் அண்ணா, ஆனால் மன்னிக்கவும் போர்டு வேற இருக்கே பக்கத்தில்![]()
என் பதிவு எனக்கே என்னவோ போல் இருந்தது
ஒரு வேளை அது யாரையும் காயப் படுத்திவிடக்கூடாது
என்பதற்காக மன்னிக்கவும் போர்டு வைத்தேன்
வாழ்க வளமுடன்
அது பிரச்சனை இல்லை யா, கவிதைக்கு சமபந்தமே இல்லாமல் , 'மறுமணம் முடிக்க சம்மதம் இல்லை ' என போட்டிருக்கிங்களே என்று தான் குழம்பறோம் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
மேற்கோள் செய்த பதிவு: 1169157
"அது பிரச்சனை இல்லை யா, கவிதைக்கு சமபந்தமே இல்லாமல் , 'மறுமணம் முடிக்க சம்மதம் இல்லை ' என போட்டிருக்கிங்களே என்று தான் குழம்பறோம் ஐயா புன்னகை...கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை"
வேண்டுமானால் அப்பதிவை நீக்கி விடுங்கள்
"அது பிரச்சனை இல்லை யா, கவிதைக்கு சமபந்தமே இல்லாமல் , 'மறுமணம் முடிக்க சம்மதம் இல்லை ' என போட்டிருக்கிங்களே என்று தான் குழம்பறோம் ஐயா புன்னகை...கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை"
வேண்டுமானால் அப்பதிவை நீக்கி விடுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
மேற்கோள் செய்த பதிவு: 1169173Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169157
"அது பிரச்சனை இல்லை யா, கவிதைக்கு சமபந்தமே இல்லாமல் , 'மறுமணம் முடிக்க சம்மதம் இல்லை ' என போட்டிருக்கிங்களே என்று தான் குழம்பறோம் ஐயா புன்னகை...கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை"
வேண்டுமானால் அப்பதிவை நீக்கி விடுங்கள்![]()
ஐயோ...............வேண்டாம் வேண்டாம்............
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
கவிதைக்கும் எனக்கும் பல காத தூரம்
காரணம்
எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாது
பேராசியர் ஒரு வெண்பா எழுதச் சொன்னார்
நானும் நாலு வரிகளில் எழுதிக் கொண்டு சென்று காட்டினேன்
அவர் பாராட்டுவார் என்று நினைத்தேன்
ஆனால்
இது வெண்பா இல்லை என்று சொல்லிவிட்டார்
அவர் கொஞ்சம் கருணை கூர்ந்து எப்படி கவிதை அல்லது வெண்பா எழுத வேண்டும்
என்று சொல்லிக்கொடுத்து இருக்கலாம்
என் தலை எழுத்து
கவிதை எழுதும் ஆர்வம் என்னை விட்டுப் போய் விட்டது.
இனி கவிதைப் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது
காரணம்
எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாது
பேராசியர் ஒரு வெண்பா எழுதச் சொன்னார்
நானும் நாலு வரிகளில் எழுதிக் கொண்டு சென்று காட்டினேன்
அவர் பாராட்டுவார் என்று நினைத்தேன்
ஆனால்
இது வெண்பா இல்லை என்று சொல்லிவிட்டார்
அவர் கொஞ்சம் கருணை கூர்ந்து எப்படி கவிதை அல்லது வெண்பா எழுத வேண்டும்
என்று சொல்லிக்கொடுத்து இருக்கலாம்
என் தலை எழுத்து
கவிதை எழுதும் ஆர்வம் என்னை விட்டுப் போய் விட்டது.
இனி கவிதைப் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
நேரிசை வெண்பா
************************
வெண்பா எழுதுவது ரொம்ப எளிதய்யா !
கண்கள் இருப்பவர்கள் எல்லாரும் - வெண்பா
எழுதலாம் கொஞ்சம் அறிவும் தமிழும்
பழுதின்றி சேர்ந்தாலே போதும் .
************************
வெண்பா எழுதுவது ரொம்ப எளிதய்யா !
கண்கள் இருப்பவர்கள் எல்லாரும் - வெண்பா
எழுதலாம் கொஞ்சம் அறிவும் தமிழும்
பழுதின்றி சேர்ந்தாலே போதும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
ஐயா வெண்பா சொல்லி தருவதற்கு தனி திரி தொடங்கி விடுங்கள். எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: பிடிக்காதது போல் நடிக்கின்றாயே
கவிதையும் அதன் பின்னூட்டங்களும் அருமை .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» படித்ததில் பிடிக்காதது
» பார்த்ததில் பிடிக்காதது.
» ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» படித்ததில் பிடிக்காதது
» பார்த்ததில் பிடிக்காதது.
» ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|