புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
81 Posts - 67%
heezulia
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
18 Posts - 3%
prajai
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழின் முதல் சிறுகதை Poll_c10தமிழின் முதல் சிறுகதை Poll_m10தமிழின் முதல் சிறுகதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் முதல் சிறுகதை


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Oct 22, 2015 12:00 pm

தமிழின் முதல் சிறுகதை Vavesu-iyer_thumb%5B4%5D
குளத்தங்கரை அரசமரம் என்பது வ. வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது.

குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்” என்று இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின் பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும். (குஸும ஸத்ருசம் ......ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்) எனும் மேற்கோளும் கதையின் நீதியாக அமைந்துள்ளது.

காலம்
குளத்தங்கரை அரசமரம் வ.வே.சு.அய்யரால் 1917ல் புதுச்சேரியில் இருந்து அவர் நடத்திவந்த கம்பநிலையம் என்னும் பதிப்பகம் வெளியிட்ட மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கால அடிப்படையில் இன்னும் பழைய பல கதைகள் உள்ளன என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

முழுமையாக படித்தறிய கீழே சொடுக்கவும்
குளத்தங்கரை அரசமரம்-வ.வே.சு.அய்யர்

நன்றி:
----------------------------------------------------
விக்கிப்பீடியா,சிறுகதைகள்.காம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 22, 2015 1:29 pm

நல்லத் தகவல்தான் .

”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்”

ஒரு வேளை அவர் காலத்தே ,இது தேவைப்பட்ட ,வேண்டுதலாக இருந்திருக்கலாம் .
காலம் மாறி விட்டது .
பெண்கள் என்பதற்கு பதில் "பிறர் / எவர்" என போட்டுக்கொள்ளலாம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Oct 22, 2015 1:42 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல்தான் .

ஒரு வேளை அவர் காலத்தே ,இது தேவைப்பட்ட ,வேண்டுதலாக இருந்திருக்கலாம் .
காலம் மாறி விட்டது .
பெண்கள் என்பதற்கு பதில் "பிறர் / எவர்" என போட்டுக்கொள்ளலாம்

ரமணியன்
உண்மைதான் ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக