ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை.

+2
T.N.Balasubramanian
ந.க.துறைவன்
6 posters

Go down

புதுக்கவிதை. Empty புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Wed Oct 14, 2015 9:26 am

வானத்தின் கீழ்…!!
*
கோடைவெயிலில் மோர் விற்பவள்
தெருவில் தாகத்தோடு அலைகின்றாள்
புங்கம்இலைகள் போர்த்திய கூடையில்
நுங்கினை வைத்து அமர்ந்துிருப்பவள்
மனிதமுகங்களைப் பார்த்து ஏங்குகின்றாள்
கூடை தலையில் சுமந்து பூ விற்பவள்
சும்மாடு இல்லாமல் திரி்கின்றாள்
விசிறி விற்பவன் வியர்வை வழிய
பாதையில் கூவி திரிகின்றான்
குடை பழுது பார்ப்பவன் மழையில்போது
நனைந்து வீதியில் நடக்கின்றான்
உப்பு விற்பவன் சைக்கிள்வண்டியை
தள்ளிக் களைத்து அலைகின்றான்
பொறி கடலை பட்டாணி சுண்டல்
சூடாக வறுத்து கொடுப்பவன்
வான்மேகத்தைப் பார்த்து நிற்கின்றான்
அசலைத் தேற்றி எடுக்க முடியாமல்
மனமோ எந்நேரம் அலைபாய்கிறது
கடனும் வட்டியும் கட்டியது போக
கையில் போக மிஞ்சுவதென்ன? என்று
கணக்கு பார்த்து மனம் துவள்கிறது
என்றேனும் வாழ்வில் உயர்வோமென்று
எண்ணத்தை தேக்கிய கனவு மனமாய்
வானத்தின் கீழே நம்பிக்கையோடு
வாழ்வோரின் இன்ப வாழ்க்கையிதுவே…!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by T.N.Balasubramanian Wed Oct 14, 2015 9:47 am




thuraivan wrote:எண்ணத்தை தேக்கிய கனவு மனமாய்
வானத்தின் கீழே நம்பிக்கையோடு
வாழ்வோரின் இன்ப வாழ்க்கையிதுவே…!!
*
ஆம் துறைவன், அருமையாக கூறியுள்ளீர் .

பதிவொன்று அனுப்பி ,
பத்திரிகையில் பிரசுரம் ஆகும்
என நம்புவர் போல்

புதுக்கவிதை. 103459460 புதுக்கவிதை. 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by M.Jagadeesan Wed Oct 14, 2015 9:56 am

தெரு வியாபாரிகளின் துன்ப நிலையைக் காட்டும் கவிதை ! நன்று !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by சசி Wed Oct 14, 2015 10:11 am

நல்ல கவிதை ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by krishnaamma Wed Oct 14, 2015 10:27 am

நல்ல கவிதை ஐயா புன்னகை ................ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Fri Oct 23, 2015 10:23 am

மனக்குறளி…!!
*
உன்னை எங்கோ தேடினேன்
நீ ரோஜா பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது வண்டுகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ ஆப்பிள் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது குருவிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோவைப் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது கிளிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தேங்காயில் ஒளிந்திருப்பதாக
சொன்னது காக்கைகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ திராட்சையில் ஒளிந்திருப்பதாக
சொன்னது எறும்புகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தாழம்பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது ஒணான்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோயில் மண்டபத்தில் ஒளிந்திருப்பதாகச்
சொன்னது புறாக்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
அப்பொழுது என்னுள்ளிருந்து ஒலித்தது
அட, பைத்தியக்காரா….!
அவள் உன்னிதயத்தில் ஒளிந்திருக்கிறாள்
பாரடா என்று உண்மையைச்
சொன்னது மனக்குறளி.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by T.N.Balasubramanian Fri Oct 23, 2015 10:28 am

thuraivan wrote:அவள் உன்னிதயத்தில் ஒளிந்திருக்கிறாள்
பாரடா என்று உண்மையைச்
சொன்னது மனக்குறளி.
*

ஹி ஹி ஆமாங்க !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by Hari Prasath Fri Oct 23, 2015 10:45 am

வானத்தின் கீழ்...!!
மனக்குறளி…!!
இரண்டும் முத்துக்கள் ஐயா,மிக அருமை



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by M.Jagadeesan Fri Oct 23, 2015 11:08 am

முதலிலேயே மனக்குறளியைக் கேட்டிருந்தால் , பல இடங்களில் தேடவேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது .

கவிதை மிகவும் நன்று ! வாழ்த்துக்கள் துறைவன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum