ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள மகனுக்கு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்புள்ள மகனுக்கு  Empty அன்புள்ள மகனுக்கு

Post by சசி Mon Oct 12, 2015 3:40 pm

ஆயிரம் முறை 
அழுத்தி பார்த்தேன் 
அலைபேசியில் உந்தன் 
அழைப்பு உள்ளதா என்று? 

அந்த நேரம் 
அன்பிற்கு முன்னால் 
அறிவியல் கூட
அர்த்தமற்றதாய் தோன்றியது!! 

அம்மா என்று 
அழைத்து விடு 
அலைபேசியில்! 

அன்பிற்கு ஏங்கும் 
அனாதையாய் நான்! 

நான் தொடர்பு 
கொண்டேன் 
தொப்புள் கொடி சொந்தம் 
தொடர்பு எல்லைக்கு அப்பால் 
உள்ளது என்றது! 

மகனே 
மறந்து விடாதே 
மாதாவை! 

மண்ணிற்கு கொண்டு 
செல்வது ஒன்றும் 
இல்லை! 

மன்னித்து விடுகிறேன் 
மனம் திறந்து பேசி விடு!!

இப்படிக்கு
உன் குரல் கேக்க
ஏங்கும் தாய்!!


Last edited by T.N.Balasubramanian on Tue Oct 13, 2015 7:09 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by krishnaamma Tue Oct 13, 2015 11:57 am

ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை சசி................படிக்கும்போதே மனசு கனக்கிறது...............சோகம்........இன்று காலையும் இது  போல கருத்துள்ள படம்  ஒன்று பார்த்தேன் whatsup  இல்; அது அப்பா இது அம்மா  சோகம்
.
.
.
இதோ அது ...................

அன்புள்ள மகனுக்கு  SYApH0YuQySugDZ6sFeA+11072453_1102456636446522_5981813141329281538_n


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by ஜாஹீதாபானு Tue Oct 13, 2015 1:05 pm

ஏக்கம் நிறைந்த கவிதை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by விமந்தனி Tue Oct 13, 2015 1:08 pm

பரிதவிப்பு...! மனதை கனக்கச்செய்யும் கவிதை.


அன்புள்ள மகனுக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅன்புள்ள மகனுக்கு  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அன்புள்ள மகனுக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by T.N.Balasubramanian Tue Oct 13, 2015 4:08 pm

தாயின் ஆதங்கம் சிறந்த முறையில் வெளிபடுத்தப்பட்டுள்ளது .
அருமை .
இருப்பினும் , மூன்று வரியில் பதிவு #2 ஏன் ?

கவலையில் மூழ்கி , கண்ணீர் தளும்ப , கடைசி மூன்று வரி இணைக்கவில்லையோ ?
அந்த மூன்று வரிகள் இணைத்தால் ,
கவிதை முழுமை பெறும்.
இணைத்து விடலாமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by சசி Tue Oct 13, 2015 6:39 pm

இணைத்துவிடுங்கள் ஐயா. இணைக்காமல் பதிவாகிவிட்டது ஐயா. மிகவும் நன்றி.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by T.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:10 pm

Sasiiniyan Sasikaladevi wrote:இணைத்துவிடுங்கள் ஐயா. இணைக்காமல் பதிவாகிவிட்டது ஐயா. மிகவும் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1168697

இணைக்கப்பட்டது , விருப்பம் போல் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by சசி Tue Oct 13, 2015 7:25 pm

அவ்வப்போது உங்களை தொந்தரவு செய்கிறேன். நன்றி ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by T.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:29 pm

அவ்வப்போது என்று இல்லை
எப்போதும் தொந்தரவு செய்தாலும் ,
முடிந்ததை செய்வோம் .
முடியவில்லை என்றால் S தான் சிரி சிரி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by T.N.Balasubramanian Tue Oct 13, 2015 7:31 pm

krishnaamma wrote:ரொம்ப நெகிழ்ச்சியான கவிதை சசி................படிக்கும்போதே மனசு கனக்கிறது...............சோகம்........இன்று காலையும் இது  போல கருத்துள்ள படம்  ஒன்று பார்த்தேன் whatsup  இல்; அது அப்பா இது அம்மா  சோகம்
.
.
.
இதோ அது ...................

அன்புள்ள மகனுக்கு  SYApH0YuQySugDZ6sFeA+11072453_1102456636446522_5981813141329281538_n
மேற்கோள் செய்த பதிவு: 1168609

ஆண்டவா இவங்களுக்கு நல்ல புத்தியே கொடுங்கப்பா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அன்புள்ள மகனுக்கு  Empty Re: அன்புள்ள மகனுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum