புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
63 Posts - 54%
heezulia
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
35 Posts - 30%
mohamed nizamudeen
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
6 Posts - 5%
prajai
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
3 Posts - 3%
Saravananj
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
2 Posts - 2%
mini
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
1 Post - 1%
E KUMARAN
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
1 Post - 1%
King rafi
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
110 Posts - 48%
heezulia
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
88 Posts - 39%
mohamed nizamudeen
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
10 Posts - 4%
prajai
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
3 Posts - 1%
mini
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_lcapஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_voting_barஅண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83452
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2015 5:39 am

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… I8eO6Ys6Qz2Zo40mQ9RX+nrsimha3
-
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம்
திருத்தலம், வைணவ திவ்யதேசம் நூற்றியெட்டில் முதன்மையானது.
ஏழு பிராகாரங்கள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு பிராகாரமும்
சிறப்பு மிக்கது.

அந்த வகையில் வடக்கு வாசல் வழியில் உள்ள ஐந்தாம் பிராகாரத்தில்
அமைந்துள்ள தாயார் சந்நதிக்கு எதிரில், அழகிய சிங்கர் கோயிலுக்கு
அருகில் உள்ள நாற்கால் மண்டபம் மிகவும் போற்றப்படுகிறது.

இங்குதான் கம்பர் இயற்றிய ராமாயணம் அரங்கேறியது என்பதால்
இந்த மண்டபத்தை கம்பர் மண்டபம் என்று அழைக்கின்றனர்.

கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூர். அவ்வூர் காவிரி தங்கும் ஊர்,
கும்பமுனி சாபம் குலைத்த ஊர், திருவெழுந்தூர் என்றெல்லாமும்
அழைக்கப்படுகிறது. கம்பர் இயற்கையிலேயே கவிபாடும் திறன்
படைத்தவர். ஆசுகவி எனும் சிறப்புடைய இவர், காளியின் அருள்
பெற்றவர்.

அவரது கவிபாடும் திறமையை அறிந்த திருவெண்ணெய்நல்லூர்
சடையப்ப முதலியார் என்ற செல்வந்தர், கம்பரை ஆதரித்து வந்தார்.
கம்பரின் கவித்திறமையை அறிந்த குலோத்துங்க சோழன்,
கவிச்சக்ரவர்த்தி என்றும் சிறப்புப்பட்டம் கொடுத்து தன் அரசவையில்
தலைமைப் புலவராக அமர்த்திக் கொண்டான். சடையப்ப வள்ளலின்
ஆலோசனைப்படி குலோத்துங்க சோழன் கம்பரை ராமாயணம்
இயற்றும்படி வேண்டினான்.

கம்பர் ராமாயணத்தை கவிதை நடையில் பாட, அவரது
மாணாக்கர்கள் சுவடியில் எழுத, காளிதேவியே தீப்பந்தம்
பிடித்ததாக ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.

கம்பர் ராமாயணம் முழுவதையும் இயற்றியபின், அதனை
அரங்கேற்ற பல இடையூறுகள் வந்தன. இறுதியாக கம்பரது
ராமாயணம் திருவரங்கம் கோயிலில் அரங்கேறியது.

கம்பர், தனது ராம காவியத்தில் இரண்ய சம்ஹாரத்தை மிக
அருமையாகப் படைத்திருந்தார். அதனை சில அறிஞர்களும்
பெரியோர்களும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஆனால், ‘திசை திறந்(து) அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்’
என்ற சொற்களை கம்பர் வாசித்தபோது கோயில் கோபுரத்திலிருந்த
நரசிம்ம மூர்த்தியின் திருவுருவம் அம்மண்டபம் முழுவதும்
எதிரொலிக்குமாறு சிரித்ததோடு நில்லாமல் கம்பருடைய
பேரறிவுடைமையைப் போற்றுவது போல் தன் தலையையும்
ஆட்டியதாம்! ஆகவே,

இதற்கு கம்பர் மண்டபம் என்ற பெயரும் உண்டு.
இந்த ராமாயணம் அரங்கேறிய காலம் சாலிவாஹன சகம் 807
என்றும், கி.பி. 807 என்றும் கூறுவர்.

கம்பர் நரசிம்ம உபாசகர். கம்பத்திலிருந்து தோன்றியதால்
நரசிம்ம சுவாமிக்கு கம்பர் என்ற பெயரும் பொருந்தும்.
நரசிம்மரை உபாசனை செய்ததாலேயே கவிஞர், கம்பர் ஆனார்.

–தினகரன்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 12, 2015 12:52 pm

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலே கம்பராமாயண அரங்கேற்று மண்டபம் தெரியும்.  அங்கே கம்பர் யுத்த காண்டம் ஆரம்பிக்கும்போது இரணியன்  வதைப்படலத்தைச் சொன்னாராம்.  விபீஷணன் ராவணனுக்கு  பண்ணுகிறான்:   "இப்படி எல்லாம் தீமை செய்யாதே!  இரணியனை அழித்த நரசிம்ஹன் தான் ராமனாக அவதரித்திருக்கிறான். அவனை எதிர்த்து அழிவைத் தேடிக் கொள்ளாதே" என்று நரசிம்ஹ அவதார கதையைச் சொல்கிறான்...
அரங்கேற்று மண்டபத்தில் இருந்த மகான்கள், பண்டிதர்களெல்லாம் ஆட்சேபித்தார்களாம்.  வால்மீகியின் மூலத்திலே இரணியன் வதைப் படலம் கிடையாது. எனவே, கம்பராமாயணத்திலும் அது இருக்கக் கூடாது.  அதை நீக்கி விட்டு கம்பர் தம் ராமாயணத்தை  அரங்கேற்றலாம் என்றார்களாம்.

கம்பனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை.  அப்போது  வித்வான்கள், "இந்த புராணத்தின் தெய்வீக அம்சம் என்ன என்பதைக் காட்டினால் இதை ஒப்புக் கொள்கிறோம்" என்றார்கள்.
கம்பர், அழகிய சிங்கர் சன்னதிக்கு எதிரிலே போய் நின்று கொண்டார்.  "ஒன்றை உரைக்கில் ஒன்றேயாம்" என்ற செய்யுளில் ஆரம்பித்துப் பாட ஆரம்பித்தார். "ஆரடா சிரித்தாய்? என்ற சொல் வந்த  கட்டத்திலே, உள்ளுக்குள்ளே விக்ரஹ ரூபியாய் இருக்கும் பெருமான்  சிரித்து, தலையை ஆட்டி, இருகைகளையும் தூக்கி, "நான் ஏற்கிறேன்" என்று இரணியன் வதைப் படலத்தை ஏற்றானாம்.  ஆகையினாலே, இரணியன் வதைப் படலம் கம்பராமாயணத்திலே இடம்பெற்று அரங்கேறியது.  பகவானே அங்கீகரித்த அவதாரமாகிறது நரசிம்ஹ அவதாரம்.


நன்றி : இணையம்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Oct 12, 2015 10:25 pm

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… 3838410834 அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்… 103459460
இரு ஐயாவிற்கும் மிகவும் நன்றி. அருமையான பதிவு ஐயா கற்றுக் கொண்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2015 12:57 pm

அருமையான பதிவு ராம் அண்ணா புன்னகை................அருமையான பதிவு ஐயா புன்னகை.....மிக்க நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக