புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சம்பாதிப்பது தங்கவில்லையா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அக்., 13 நவராத்திரி ஆரம்பம்
நம்மில் பெரும்பாலானோர், எவ்வளவு சம்பாதித்தும் தங்கவில்லையே என்றே வருந்துவர். சிலரது பொருள், உறவினர்களின் பொருட்டு, திருடும் போய் விடுகிறது. நோய், நொடியால் மருத்துவமனையில் பணத்தை இழப்பவர்களும் ஏராளம்.
ஆனால், இதெல்லாம் தங்கள் முன்வினை பயன் என்பதை, அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு, பணத்தை இழந்தவர்கள் இழந்ததைப் பெறவும், இனியாவது தங்களுடைய சம்பாத்தியம் கையில் தங்கவும் அனுஷ்டிக்க வேண்டியதே நவராத்திரி விரதம்!
சுகேதன் என்ற மன்னன், தன் மனைவி சுவேதினியுடன் நாடாண்டு வந்தான். அவன் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் வாழ்வது கண்டு, அவனது உறவினர்களே பொறாமைப்பட்டனர். அவனை வஞ்சகமாக அடித்து துரத்தி, நாட்டைக் கைப்பற்றினர்.
மனைவியுடன் காடு சென்ற சுகேதன் பல துன்பங்களுக்கு ஆளானான்.பஞ்சு மெத்தையில் படுத்தவன், வெட்டவெளியில் தூங்கினான். காட்டிலுள்ள பூச்சிகள் அவன் உடம்பை கடித்தன; இதனால், உடல்நிலையும் பாதித்தது. கிட்டத்தட்ட மரண எல்லைக்கு சென்று விட்ட அவனை, தன் மடியில் அவனது தலையை வைத்து உறங்க வைக்க முயன்றாள் சுவேதினி.
அப்போது, அவ்வழியே வந்த ஆங்கீரசர் என்ற முனிவர் அக்காட்சியைக் கண்டு, தன் தவவலிமையால், அவர்களின் கதையைத் தெரிந்து, இரக்கம் கொண்டு, அவர்களை ஆசிர்வதித்ததுடன், தன் ஆஸ்ரமத்திற்கும் அழைத்துச் சென்றார்.
'மகளே... நீ புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமை திதி முதல், நவமி திதி வரை ஒன்பது நாட்கள், அம்பாளை நினைத்து விரதம் இரு; அம்பாளை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்னும் திரிசக்திகளாக கருதி வழிபாடு செய். அந்த பராசக்தி மனம் மகிழ்ந்து உன் துன்பத்தைப் போக்குவாள்...' என்று கூறினார்.
சுவேதினியும் பக்தியுடன், அவ்விரதத்தை முறைப்படி அனுஷ்டித்தாள். குழந்தையில்லாத அவள் கர்ப்பிணியானாள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு, சூரியப் பிரதாபன் என பெயரிட்டனர். சிறுவனுக்கு, பல்வேறு கலைகளை கற்றுக் கொடுத்தார் ஆங்கீரச மகரிஷி. அத்துடன், வீரப்பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
அவனுக்கு 18 வயதானதும், அவன் தன் நாடு சென்று, தந்தையின் உறவினர்களுடன் போரிட்டு, நாட்டை மீட்டான். இழந்த நாட்டை பெற்று மீண்டும் அரசன் ஆனான் சுகேதன்.
நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட, அது, நல்ல விஷயங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே முக்கியம். சம்பாதிக்கிற பணம் மருத்துவமனை, உபயோகமற்ற செலவுகள், ஆடம்பரம் என்று செல்வதை தடுக்க, தானத்தை அதிகப்படுத்த வேண்டும்.
எவ்வளவுக்கெவ்வளவு தானம் செய்கிறோமோ, அந்தளவுக்கு தேவையற்ற செலவுகளும், அவதியும் குறையும்; இதுவே மகான்கள் நமக்கு கற்று தந்த பாடம்.இந்த நவராத்திரியிலிருந்து, பயனுள்ள செலவுகளை மட்டும் செய்து, தானம் செய்வதை அதிகரிக்க உறுதியெடுப்போம்!
தி.செல்லப்பா
நம்மில் பெரும்பாலானோர், எவ்வளவு சம்பாதித்தும் தங்கவில்லையே என்றே வருந்துவர். சிலரது பொருள், உறவினர்களின் பொருட்டு, திருடும் போய் விடுகிறது. நோய், நொடியால் மருத்துவமனையில் பணத்தை இழப்பவர்களும் ஏராளம்.
ஆனால், இதெல்லாம் தங்கள் முன்வினை பயன் என்பதை, அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு, பணத்தை இழந்தவர்கள் இழந்ததைப் பெறவும், இனியாவது தங்களுடைய சம்பாத்தியம் கையில் தங்கவும் அனுஷ்டிக்க வேண்டியதே நவராத்திரி விரதம்!
சுகேதன் என்ற மன்னன், தன் மனைவி சுவேதினியுடன் நாடாண்டு வந்தான். அவன் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் வாழ்வது கண்டு, அவனது உறவினர்களே பொறாமைப்பட்டனர். அவனை வஞ்சகமாக அடித்து துரத்தி, நாட்டைக் கைப்பற்றினர்.
மனைவியுடன் காடு சென்ற சுகேதன் பல துன்பங்களுக்கு ஆளானான்.பஞ்சு மெத்தையில் படுத்தவன், வெட்டவெளியில் தூங்கினான். காட்டிலுள்ள பூச்சிகள் அவன் உடம்பை கடித்தன; இதனால், உடல்நிலையும் பாதித்தது. கிட்டத்தட்ட மரண எல்லைக்கு சென்று விட்ட அவனை, தன் மடியில் அவனது தலையை வைத்து உறங்க வைக்க முயன்றாள் சுவேதினி.
அப்போது, அவ்வழியே வந்த ஆங்கீரசர் என்ற முனிவர் அக்காட்சியைக் கண்டு, தன் தவவலிமையால், அவர்களின் கதையைத் தெரிந்து, இரக்கம் கொண்டு, அவர்களை ஆசிர்வதித்ததுடன், தன் ஆஸ்ரமத்திற்கும் அழைத்துச் சென்றார்.
'மகளே... நீ புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமை திதி முதல், நவமி திதி வரை ஒன்பது நாட்கள், அம்பாளை நினைத்து விரதம் இரு; அம்பாளை, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்னும் திரிசக்திகளாக கருதி வழிபாடு செய். அந்த பராசக்தி மனம் மகிழ்ந்து உன் துன்பத்தைப் போக்குவாள்...' என்று கூறினார்.
சுவேதினியும் பக்தியுடன், அவ்விரதத்தை முறைப்படி அனுஷ்டித்தாள். குழந்தையில்லாத அவள் கர்ப்பிணியானாள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு, சூரியப் பிரதாபன் என பெயரிட்டனர். சிறுவனுக்கு, பல்வேறு கலைகளை கற்றுக் கொடுத்தார் ஆங்கீரச மகரிஷி. அத்துடன், வீரப்பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
அவனுக்கு 18 வயதானதும், அவன் தன் நாடு சென்று, தந்தையின் உறவினர்களுடன் போரிட்டு, நாட்டை மீட்டான். இழந்த நாட்டை பெற்று மீண்டும் அரசன் ஆனான் சுகேதன்.
நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட, அது, நல்ல விஷயங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே முக்கியம். சம்பாதிக்கிற பணம் மருத்துவமனை, உபயோகமற்ற செலவுகள், ஆடம்பரம் என்று செல்வதை தடுக்க, தானத்தை அதிகப்படுத்த வேண்டும்.
எவ்வளவுக்கெவ்வளவு தானம் செய்கிறோமோ, அந்தளவுக்கு தேவையற்ற செலவுகளும், அவதியும் குறையும்; இதுவே மகான்கள் நமக்கு கற்று தந்த பாடம்.இந்த நவராத்திரியிலிருந்து, பயனுள்ள செலவுகளை மட்டும் செய்து, தானம் செய்வதை அதிகரிக்க உறுதியெடுப்போம்!
தி.செல்லப்பா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|