புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
37 Posts - 74%
dhilipdsp
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
32 Posts - 76%
dhilipdsp
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_lcapபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_voting_barபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2015 6:20 am

First topic message reminder :

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 KCv8mVR4QtC1A1J8bcS5+manoramatoscut

-
தமிழ்த் திரையுலகில் "ஆச்சி' என அனைவராலும்
அன்போடு அழைக்கப்பட்ட பிரபல நடிகை மனோரமா (78)
சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார்.
-
தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 11, 2015 8:39 pm

Dr.S.Soundarapandian wrote:மனோரமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தன் வரலாற்றில் பால்ராஜ் என்றொரு மாமனிதரைக் குறிப்பிட்டிருந்தார் !அந்தப் பால்ராஜோடு நான் நெருங்கிப் பழகியவன் !அவர் காரைக்குடிக்காரர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக (PCC member)இருந்தவர்.

பால்ராஜ் ஒரு கிறித்தவர் ; அவர் அப்போது நாடகங்களுக்கு விளக்கு ஏற்பாடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ; அப்படித்தான் மனோரமா என்ற சின்னப் பெண்ணைக் கண்டார் ! ‘இந்தப் பெண் இவ்வளவு அழகாகப் பாடுகிறாரே!?’ என்று வியந்தார் ! அதன் பிறகு அவர் எங்கெல்லாம் நாடகத்திற்கு விளக்கு ஏற்பாடு செய்கிறாரோ அந்த நாடகங்களில் மனோரமாவைப் பாடவைத்து நாடக உலகில் உறுதியான ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தார் பால்ராஜ் !
என்னிடம் மனோரமா பற்றிப் பலமுறை பால்ராஜ் கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால் மனோரமா வெற்றிக்கு என் நண்பர் பால்ராஜ் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்ற எனது நினைவு இன்று நினைவுக்கு வர என் கண்ணில் நீர் ததும்புகிறது ! மனோரமா இப்போது போனார்; பால்ராஜ் அதற்கு முன்பு எப்போதோ போய்விட்டார் ! அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1168186


முதலில் உங்கள் நண்பர் மறைவு .ஏணியின் முதல் படியில் ஏற்றிவிட்டவர்
பிறகு நண்பரால் முன்னிருத்தப்பட்டவர் மறைவு , கிடைத்த சந்தர்பத்தை
பயன்படுத்தி , மேல் படி வரை வந்தவர் .

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 10:34 pm

மனோரமா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பெருமாளை வேண்டுகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: தில்லானா  மோகனாம்பாளில்   அவர் நாதஸ்வரம் வாசிப்பதை என்னால் மறக்கவே முடியாது..............எத்தனையோ வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்தது அது புன்னகை



3வது நிமிடத்தில் அந்தக்காட்சி வருகிறது!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 11, 2015 11:09 pm

இந்த சோகச் செய்தியுடன் புலர்ந்துள்ளது இன்றைய காலை.
இன்னும் பணிகள் எதுவும் செய்யும் மனம் இல்லாமல்........... தொலைக்காட்சியின் முன் அமர்ந்து......
கலையுலகின் தன்னிகரில்லாத பெண் புலி.........
அவருக்கு அவரது காலம் தெரிந்து விட்டது, அதனால்தான் இரு மேடைகளில் என் ஆசை இது ஒரு பத்து நிமிடம் நான் கலைஞரின் சங்கத்தமிழைக் கூறுகிறேன் என்று சொல்லி புறநானூற்றுக் கதையைப் பாடினார். ஒரு முறை புதுயுகம் விருது வாங்கும் போது, அடுத்து நடிகர் சங்க மேடையில்......

நேற்று இரவு கலைஞர் திக்கி திணறி தடுமாறி அவரது அந்தக் கவிதையைச் சொன்ன போது (கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில்)  ஆச்சியை நினைவு கூர்ந்தேன் அருகில் இருந்த பேராசிரியரிடம்.

அக வாழ்வில் துன்பச் சுழலில் சிக்கித் தவித்தாலும் புற  வாழ்வில் நடிப்புத் திலகமாகத் திகழ்ந்த ஆச்சியின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.



பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 Aபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 Aபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 Tபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 Hபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 Iபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 Rபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 Aபழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா காலமானார். - Page 2 Empty
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 12, 2015 8:24 am

Aathira wrote:இந்த சோகச் செய்தியுடன் புலர்ந்துள்ளது இன்றைய காலை.
இன்னும் பணிகள் எதுவும் செய்யும் மனம் இல்லாமல்........... தொலைக்காட்சியின் முன் அமர்ந்து......
கலையுலகின் தன்னிகரில்லாத பெண் புலி.........
அவருக்கு அவரது காலம் தெரிந்து விட்டது, அதனால்தான் இரு மேடைகளில் என் ஆசை இது ஒரு பத்து நிமிடம் நான் கலைஞரின் சங்கத்தமிழைக் கூறுகிறேன் என்று சொல்லி புறநானூற்றுக் கதையைப் பாடினார். ஒரு முறை புதுயுகம் விருது வாங்கும் போது, அடுத்து நடிகர் சங்க மேடையில்......

நேற்று இரவு கலைஞர் திக்கி திணறி தடுமாறி அவரது அந்தக் கவிதையைச் சொன்ன போது (கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில்)  ஆச்சியை நினைவு கூர்ந்தேன் அருகில் இருந்த பேராசிரியரிடம்.

அக வாழ்வில் துன்பச் சுழலில் சிக்கித் தவித்தாலும் புற  வாழ்வில் நடிப்புத் திலகமாகத் திகழ்ந்த ஆச்சியின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1168208
தங்கள் கூறிய படியே இந்த சோகம் பலரையும் பற்றிக் கொண்டது. நேற்று மனேரமா அவர்கள் பூத உடல் எரியூட்டும் வரை தினதந்தி நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தேன், இனம் புரியாத வலி வேதனை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 12, 2015 8:31 am

Dr.S.Soundarapandian wrote:மனோரமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தன் வரலாற்றில் பால்ராஜ் என்றொரு மாமனிதரைக் குறிப்பிட்டிருந்தார் !அந்தப் பால்ராஜோடு நான் நெருங்கிப் பழகியவன் !அவர் காரைக்குடிக்காரர்; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுக்குழு உறுப்பினராக (PCC member)இருந்தவர்.

பால்ராஜ் ஒரு கிறித்தவர் ; அவர் அப்போது நாடகங்களுக்கு விளக்கு ஏற்பாடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ; அப்படித்தான் மனோரமா என்ற சின்னப் பெண்ணைக் கண்டார் ! ‘இந்தப் பெண் இவ்வளவு அழகாகப் பாடுகிறாரே!?’ என்று வியந்தார் ! அதன் பிறகு அவர் எங்கெல்லாம் நாடகத்திற்கு விளக்கு ஏற்பாடு செய்கிறாரோ அந்த நாடகங்களில் மனோரமாவைப் பாடவைத்து நாடக உலகில் உறுதியான ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தார் பால்ராஜ் !
என்னிடம் மனோரமா பற்றிப் பலமுறை பால்ராஜ் கூறியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால் மனோரமா வெற்றிக்கு என் நண்பர் பால்ராஜ் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்ற எனது நினைவு இன்று நினைவுக்கு வர என் கண்ணில் நீர் ததும்புகிறது ! மனோரமா இப்போது போனார்; பால்ராஜ் அதற்கு முன்பு எப்போதோ போய்விட்டார் ! அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1168186
மனேரமா அவர்கள் அவருடைய வளர்ச்சிக்கு உதவியவர் எப்போதும் நினைவுபடுத்தி நன்றி உள்ளார். நல்ல பதிவு நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக